புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
Page 16 of 18 •
Page 16 of 18 • 1 ... 9 ... 15, 16, 17, 18
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கட்டமாக, நேற்று, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் தங்களுக்கு ஜாமின் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.காலையில், கோர்ட் நடவடிக்கைகள் துவங்கிய சிறிது நேரத்திற்குள்ளாகவே, ரூபேஷ் என்ற வழக்கறிஞர் மூலமாக சுப்ரீம்கோர்ட் பதிவாளரிடம், மூன்று பேருடைய ஜாமின் மனுக்களும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களில், ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தது போலவே, வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றை காரணங்களாக கூறி, தங்களுக்கு, ஜாமின் வழங்க வேண்டுமென, அவர்கள் கோரியுள்ளனர்.இதுதவிர, 'கர்நாடக மாநில ஐகோர்ட்டில், தண்டனையை நிறுத்தி வைக்கும்படி, மேல்முறையீடு செய்யப்ப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு விசாரணை உடனடியாக துவங்கி, விரைந்து நடந்து முடிந்துவிடாமல், மாதக்கணக்கிலோ அல்லது வருடக்கணக்கிலோ நடக்கலாம். எனவே, இதை கருத்தில் வைத்து, ஜாமின் தர வேண்டும்' என, அந்த மனுவில், கோரப்பட்டுள்ளது.வரும், 17ம் தேதி வரை மட்டுமே சுப்ரீம் கோர்ட் இயங்கும். தீபாவளி பண்டிகை வருவதால், 18ம் தேதி முதல், 26ம் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டிற்கு, விடுமுறை உள்ளது.தாமதமாகலாம்
எனவே, அடுத்தவாரத்தில் உள்ள ஐந்து அலுவல் நாட்களுக்குள், ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் மட்டுமே, ஜாமின் விவகாரத்தில் உடனடியான முடிவு தெரியவரும். ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதிலேயே கூட தாமதம் ஏற்படலாம் அல்லது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், தீர்ப்பு ஒத்திவைக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலை கள் ஏற்பட்டால், நான்கு பேரும் தீபாவளி பண்டிகையின் போதும் சிறையிலேயே இருக்க நேரிடும்.ஜெயலலிதாவுக்காக ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படும் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, நாளை இரவுதான் டில்லிக்கு வரவுள்ளார். ஜெயலலிதாவின் ஜாமின் கோரிக்கையை, அவசர மனுவாக கருதி விசாரிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு, அது ஏற்கப்படுமானால், வரும் 14ம் தேதி, ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
- நமது டில்லி நிருபர் -தினமலர்
எனவே, அடுத்தவாரத்தில் உள்ள ஐந்து அலுவல் நாட்களுக்குள், ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் மட்டுமே, ஜாமின் விவகாரத்தில் உடனடியான முடிவு தெரியவரும். ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதிலேயே கூட தாமதம் ஏற்படலாம் அல்லது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், தீர்ப்பு ஒத்திவைக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலை கள் ஏற்பட்டால், நான்கு பேரும் தீபாவளி பண்டிகையின் போதும் சிறையிலேயே இருக்க நேரிடும்.ஜெயலலிதாவுக்காக ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படும் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, நாளை இரவுதான் டில்லிக்கு வரவுள்ளார். ஜெயலலிதாவின் ஜாமின் கோரிக்கையை, அவசர மனுவாக கருதி விசாரிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு, அது ஏற்கப்படுமானால், வரும் 14ம் தேதி, ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
- நமது டில்லி நிருபர் -தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கட்டமாக, நேற்று, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் தங்களுக்கு ஜாமின் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.காலையில், கோர்ட் நடவடிக்கைகள் துவங்கிய சிறிது நேரத்திற்குள்ளாகவே, ரூபேஷ் என்ற வழக்கறிஞர் மூலமாக சுப்ரீம்கோர்ட் பதிவாளரிடம், மூன்று பேருடைய ஜாமின் மனுக்களும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களில், ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தது போலவே, வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றை காரணங்களாக கூறி, தங்களுக்கு, ஜாமின் வழங்க வேண்டுமென, அவர்கள் கோரியுள்ளனர்.இதுதவிர, 'கர்நாடக மாநில ஐகோர்ட்டில், தண்டனையை நிறுத்தி வைக்கும்படி, மேல்முறையீடு செய்யப்ப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு விசாரணை உடனடியாக துவங்கி, விரைந்து நடந்து முடிந்துவிடாமல், மாதக்கணக்கிலோ அல்லது வருடக்கணக்கிலோ நடக்கலாம். எனவே, இதை கருத்தில் வைத்து, ஜாமின் தர வேண்டும்' என, அந்த மனுவில், கோரப்பட்டுள்ளது.வரும், 17ம் தேதி வரை மட்டுமே சுப்ரீம் கோர்ட் இயங்கும். தீபாவளி பண்டிகை வருவதால், 18ம் தேதி முதல், 26ம் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டிற்கு, விடுமுறை உள்ளது.தாமதமாகலாம்
எனவே, அடுத்தவாரத்தில் உள்ள ஐந்து அலுவல் நாட்களுக்குள், ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் மட்டுமே, ஜாமின் விவகாரத்தில் உடனடியான முடிவு தெரியவரும். ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதிலேயே கூட தாமதம் ஏற்படலாம் அல்லது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், தீர்ப்பு ஒத்திவைக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலை கள் ஏற்பட்டால், நான்கு பேரும் தீபாவளி பண்டிகையின் போதும் சிறையிலேயே இருக்க நேரிடும்.ஜெயலலிதாவுக்காக ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படும் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, நாளை இரவுதான் டில்லிக்கு வரவுள்ளார். ஜெயலலிதாவின் ஜாமின் கோரிக்கையை, அவசர மனுவாக கருதி விசாரிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு, அது ஏற்கப்படுமானால், வரும் 14ம் தேதி, ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
- நமது டில்லி நிருபர் -தினமலர்
எனவே, அடுத்தவாரத்தில் உள்ள ஐந்து அலுவல் நாட்களுக்குள், ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் மட்டுமே, ஜாமின் விவகாரத்தில் உடனடியான முடிவு தெரியவரும். ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதிலேயே கூட தாமதம் ஏற்படலாம் அல்லது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், தீர்ப்பு ஒத்திவைக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலை கள் ஏற்பட்டால், நான்கு பேரும் தீபாவளி பண்டிகையின் போதும் சிறையிலேயே இருக்க நேரிடும்.ஜெயலலிதாவுக்காக ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படும் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, நாளை இரவுதான் டில்லிக்கு வரவுள்ளார். ஜெயலலிதாவின் ஜாமின் கோரிக்கையை, அவசர மனுவாக கருதி விசாரிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு, அது ஏற்கப்படுமானால், வரும் 14ம் தேதி, ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
- நமது டில்லி நிருபர் -தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1095107krishnaamma wrote:ம்..பார்த்தேன் ராஜா, ஆனால் பாதி இல் 'freeze ' ஆகிவிட்டது மறுபடி இயக்கி நாலும்.....சரியாக அந்த இடத்தில் நின்று விடுகிறது..............அது தான் உங்களுக்கு பதில் அனுப்பலை
அதான் அம்மா இல்லாத தமிழ்நாடே ப்ரீஸ் ஆயிடுச்சே
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1095113யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095107krishnaamma wrote:ம்..பார்த்தேன் ராஜா, ஆனால் பாதி இல் 'freeze ' ஆகிவிட்டது மறுபடி இயக்கி நாலும்.....சரியாக அந்த இடத்தில் நின்று விடுகிறது..............அது தான் உங்களுக்கு பதில் அனுப்பலை
அதான் அம்மா இல்லாத தமிழ்நாடே ப்ரீஸ் ஆயிடுச்சே
ஓ.. கொ.ப.செ.. ஆகிவிட்டீர்களா தல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1095114M.M.SENTHIL wrote:ஓ.. கொ.ப.செ.. ஆகிவிட்டீர்களா தல.
கொள்ளை பராமரிப்பு செயலாளர் நான் இல்ல செந்தில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095113யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095107krishnaamma wrote:ம்..பார்த்தேன் ராஜா, ஆனால் பாதி இல் 'freeze ' ஆகிவிட்டது மறுபடி இயக்கி நாலும்.....சரியாக அந்த இடத்தில் நின்று விடுகிறது..............அது தான் உங்களுக்கு பதில் அனுப்பலை
அதான் அம்மா இல்லாத தமிழ்நாடே ப்ரீஸ் ஆயிடுச்சே
ஓ.. கொ.ப.செ.. ஆகிவிட்டீர்களா தல.
ஒ..அப்படியா இனியவன்......வாழ்த்துகள். ..................சொல்லவே இல்ல?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரெண்டு மொட்டை குறையுதே...:
சேலம் வீரபாண்டி எம்எல்ஏ செல்வம் தலைமையில் 1006 பேர் ஜெயலலிதா விடுதலை வேண்டி மொட்டை போட்டனர்.இதில் இரண்டு விஷயம். தொண்டர்களை மொட்டை அடிக்கசெய்தாரே தவிர எம்.எல்.ஏ., மொட்டை போடவில்லை என்பது ஒன்று, ஜெயலலிதாவின் ராசியான கூட்டுத்தொகை அடிப்படையில் 9 வரவில்லை இரண்டு பேர் குறைவாக இருந்தார்கள் என்பது தான் அந்த இரண்டாவது விஷயம்.
படம்:பாலசுப்பிரமணி,சேலம்.
சேலம் வீரபாண்டி எம்எல்ஏ செல்வம் தலைமையில் 1006 பேர் ஜெயலலிதா விடுதலை வேண்டி மொட்டை போட்டனர்.இதில் இரண்டு விஷயம். தொண்டர்களை மொட்டை அடிக்கசெய்தாரே தவிர எம்.எல்.ஏ., மொட்டை போடவில்லை என்பது ஒன்று, ஜெயலலிதாவின் ராசியான கூட்டுத்தொகை அடிப்படையில் 9 வரவில்லை இரண்டு பேர் குறைவாக இருந்தார்கள் என்பது தான் அந்த இரண்டாவது விஷயம்.
படம்:பாலசுப்பிரமணி,சேலம்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1095121krishnaamma wrote:ரெண்டு மொட்டை குறையுதே...:
சேலம் வீரபாண்டி எம்எல்ஏ செல்வம் தலைமையில் 1006 பேர் ஜெயலலிதா விடுதலை வேண்டி மொட்டை போட்டனர்.இதில் இரண்டு விஷயம். தொண்டர்களை மொட்டை அடிக்கசெய்தாரே தவிர எம்.எல்.ஏ., மொட்டை போடவில்லை என்பது ஒன்று, ஜெயலலிதாவின் ராசியான கூட்டுத்தொகை அடிப்படையில் 9 வரவில்லை இரண்டு பேர் குறைவாக இருந்தார்கள் என்பது தான் அந்த இரண்டாவது விஷயம்.
படம்:பாலசுப்பிரமணி,சேலம்.
உருப்படாத ஜென்மங்கள்... சத்தியமாய் இவனுங்களை எல்லாம்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095129M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095121krishnaamma wrote:ரெண்டு மொட்டை குறையுதே...:
சேலம் வீரபாண்டி எம்எல்ஏ செல்வம் தலைமையில் 1006 பேர் ஜெயலலிதா விடுதலை வேண்டி மொட்டை போட்டனர்.இதில் இரண்டு விஷயம். தொண்டர்களை மொட்டை அடிக்கசெய்தாரே தவிர எம்.எல்.ஏ., மொட்டை போடவில்லை என்பது ஒன்று, ஜெயலலிதாவின் ராசியான கூட்டுத்தொகை அடிப்படையில் 9 வரவில்லை இரண்டு பேர் குறைவாக இருந்தார்கள் என்பது தான் அந்த இரண்டாவது விஷயம்.
படம்:பாலசுப்பிரமணி,சேலம்.
உருப்படாத ஜென்மங்கள்... சத்தியமாய் இவனுங்களை எல்லாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்போ சன் டிவி இல் சொல் கிரர்கள்......18ம் தேதி தான் ஜெ., வின் மனு விசாரணைக்கு எடுக்கப் படுமாம் .................ஒருவேளை அன்று தவறினால்................நீதிமன்றத்துக்கு 26ம் தேதி வரை லீவாம்.................ஸோ..............எப்படியானாலும் 18ம் தேதி வரை சிறைத்தான் ...................என்று சொல்கிறார்கள்.....................
- Sponsored content
Page 16 of 18 • 1 ... 9 ... 15, 16, 17, 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 18
|
|