புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
Page 13 of 18 •
Page 13 of 18 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம், இப்போதும் சொல்கிறேன். ஏற்றவும், இறக்கவும் மட்டும் தான் நமக்கு தெரியும். சரியான நபரை தேர்ந்தெடுக்க தெரியாது. இல்லை, இல்லை... தேர்ந்தெடுக்க முடியாது என்பது தான் உண்மை.கிருஷ்ணாம்மா wrote:அரியணை இல் எற்றத்தெரிந்த நமக்கு இறக்கவும் தெரியும் என்று சினிமாவில் காட்டினால் மட்டும் போறாது.......இதுபோல யாருக்காவது செய்து கட்டினால் தான் புரியும்....
மக்களுக்கு நன்மை செய்ய நீங்களே களத்தில் இறங்கினாலும், நீங்களும் சராசரி அரசியல்வாதியாகி விடுவீர்கள். இது தான் யதார்த்தம் மற்றும் நிதர்சனமான உண்மையுங்கூட.
ராமாயணத்தில் ஒரு காட்சி. நினைவிருக்கிறதா உங்களுக்கு?
சீதையை அடைய, எந்த ரூபத்தில் போனாலும் அவளை மயக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டானாம் ராவணன். அதற்கு, அவனுக்கு சொல்லப்பட்ட யோசனை, 'ராமனின் ரூபத்தில் சென்றால் சீதை மயங்கி விடுவாள்..' என்பது. அதற்கு, 'ராம ரூபத்தில் இருக்கும் போது பிறன் மனை கொள்வது பாவம் என்று என் மனம் சீதையை தீண்ட மறுக்கிறதே...' என்றானாம் ராவணன்.
அது போலத்தான். யோக்கியனே வந்தாலும் அயோக்கியனாய் மாறிவிடுவான். டில்லி கெஜ்ரிவாலின் நிலை என்ன? தாக்கு பிடிக்க முடிந்ததா...? இதுவரையிலும் எத்தனை பேர்களை பார்த்திருப்போம். இது நம் அரசியல் உள்ள சாபக்கேடு கிருஷ்ணாம்மா.
மக்களுக்கும், எரிகிற கொள்ளியில் எது பெஸ்ட்டாக இருக்கும் என்று யோசித்து பார்த்து தேர்ந்தெடுக்கும் மன முதிர்ச்சியும் வந்து விட்டது என்றே நினைக்கிறேன். அகவே, நடப்பதை மட்டும் வேடிக்கை பார்க்கலாம் என்பது என் கருத்து.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அது போலத்தான். யோக்கியனே வந்தாலும் அயோக்கியனாய் மாறிவிடுவான். டில்லி கெஜ்ரிவாலின் நிலை என்ன? தாக்கு பிடிக்க முடிந்ததா...? இதுவரையிலும் எத்தனை பேர்களை பார்த்திருப்போம். இது நம் அரசியல் உள்ள சாபக்கேடு கிருஷ்ணாம்மா. மக்களுக்கும், எரிகிற கொள்ளியில் எது பெஸ்ட்டாக இருக்கும் என்று யோசித்து பார்த்து தேர்ந்தெடுக்கும் மன முதிர்ச்சியும் வந்து விட்டது என்றே நினைக்கிறேன். அகவே, நடப்பதை மட்டும் வேடிக்கை பார்க்கலாம் என்பது என் கருத்து.//
உண்மை தான் விமந்தினி....................ஆனால்.................ஆனால்...............இதுபோல 'உள்ளே தள்ளியது' இதுவே முதல் முறை என்பதால்...................நீங்களே சொல்வது போல ' அவங்களுக்கு பாவம் பார்க்கக்கூடாது" ...........வேடிக்கை மட்டுமே பார்க்கணும்..............என்று தான் நான் சொல்கிறேன்.................
உண்மை தான் விமந்தினி....................ஆனால்.................ஆனால்...............இதுபோல 'உள்ளே தள்ளியது' இதுவே முதல் முறை என்பதால்...................நீங்களே சொல்வது போல ' அவங்களுக்கு பாவம் பார்க்கக்கூடாது" ...........வேடிக்கை மட்டுமே பார்க்கணும்..............என்று தான் நான் சொல்கிறேன்.................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா உள்ளிட்டோர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்ய உள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 12 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா இதுவரை எந்த பார்வையாளரையும் சந்தித்து பேசவில்லை, நேற்று அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறையில் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.
பகல் 1 மணிக்கு சிறைக்கு உள்ளே சென்ற அவர்கள் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அப்பொது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கல் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை எடுத்து கூறினர். மேலும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வதற்காக ஜெயலலிதா உள்ளிட்டோர் வசம் வக்கலாத்து ஆவணம் கையெழுத்து வாங்கி சென்றனர். பின்னர் டெல்லி புறப்பட்ட வழக்கறிஞர்கள், இன்று மூத்த வழக்கறிஞர்கள் கே.கே. வேணுகோபால் மற்றும் சுசில்குமார் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே லண்டனில் உள்ளதால் ஜெயலலிதாவுக்காக அவர் ஆஜர் ஆவது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் 18-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் விடுமுறை என்பதால் அதற்குள் ஜாமீன் பெறுவதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள 4 பேரின் சார்பில் ஜாமீன் கோரி இன்று மேல்முறையிட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினகரன்
பகல் 1 மணிக்கு சிறைக்கு உள்ளே சென்ற அவர்கள் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அப்பொது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கல் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை எடுத்து கூறினர். மேலும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வதற்காக ஜெயலலிதா உள்ளிட்டோர் வசம் வக்கலாத்து ஆவணம் கையெழுத்து வாங்கி சென்றனர். பின்னர் டெல்லி புறப்பட்ட வழக்கறிஞர்கள், இன்று மூத்த வழக்கறிஞர்கள் கே.கே. வேணுகோபால் மற்றும் சுசில்குமார் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே லண்டனில் உள்ளதால் ஜெயலலிதாவுக்காக அவர் ஆஜர் ஆவது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் 18-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் விடுமுறை என்பதால் அதற்குள் ஜாமீன் பெறுவதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள 4 பேரின் சார்பில் ஜாமீன் கோரி இன்று மேல்முறையிட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினகரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதை வேடிக்கை மட்டும் பார்த்தால் வேடிக்கை பார்க்க
நாளைக்கு யாருமே இருக்க மாட்டாங்க. ஏனெனில்
அவங்க அவங்க லெவலுக்கு முடிஞ்ச சைஸ் கொள்ளியா ஆயிடுவாங்க...
நாளைக்கு யாருமே இருக்க மாட்டாங்க. ஏனெனில்
அவங்க அவங்க லெவலுக்கு முடிஞ்ச சைஸ் கொள்ளியா ஆயிடுவாங்க...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1094160யினியவன் wrote:இதை வேடிக்கை மட்டும் பார்த்தால் வேடிக்கை பார்க்க
நாளைக்கு யாருமே இருக்க மாட்டாங்க. ஏனெனில்
அவங்க அவங்க லெவலுக்கு முடிஞ்ச சைஸ் கொள்ளியா ஆயிடுவாங்க...
ம்...அப்போ என்ன பண்ணாலம் ? ......சொல்லுங்கோ இனியவன்.....................
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்க ஊழல் பண்ணலியா, இவங்க ஊழல் பண்ணலியா, அவங்க வெளில ஹாயா சுத்தறப்ப, இவங்க மட்டும் ஏன் உள்ள இருக்கணும் ன்னு சப்ப கட்டு கட்டி சப்போர்ட் பண்ணாம இருந்தாலே போதும்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1094166யினியவன் wrote:அவங்க ஊழல் பண்ணலியா, இவங்க ஊழல் பண்ணலியா, அவங்க வெளில ஹாயா சுத்தறப்ப, இவங்க மட்டும் ஏன் உள்ள இருக்கணும் ன்னு சப்ப கட்டு கட்டி சப்போர்ட் பண்ணாம இருந்தாலே போதும்மா.
ஓகே, எனக்கும் இதே கருத்து இனியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//மேலும் வரும் 18-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் விடுமுறை //
அது சரி..........எதுக்கு இவ்வளவு நாள் லீவு? ..........தீபாவளிக்கா?
அது சரி..........எதுக்கு இவ்வளவு நாள் லீவு? ..........தீபாவளிக்கா?
- Sponsored content
Page 13 of 18 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 18
|
|