புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_c10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_m10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_c10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_m10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_c10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_m10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_c10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_m10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_c10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_m10ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!


   
   

Page 11 of 18 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 11:07 am

First topic message reminder :

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............

முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம்  ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு,  வரிசை இல் தான் வழக்குகள்   விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம்  ..................இவருடைய வழக்கு எண்  73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள்  ................

கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை  உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம்   !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 11:38 am

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அவர் செய்ததை நான் நியாயப்படுத்தவே இல்லையே எங்கேயுமே,  இனியவன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1093677
தவறாக நினைக்க வேண்டாம் அய்யா - அவர் குரல் கொடுத்தார் என்று சொன்னதால், சொல்லிட்டேன் என் குரலில் புன்னகை

அம்மாக்கு தீர்ப்பின் கோப்புகள் கிடைக்கலயாம் - அத போயி என்னான்னு பார்த்துட்டு வரேன் அய்யா புன்னகை

(அம்மாடி எஸ்கேப்பு கைப்புள்ள) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093683

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஆமாம் இனியவன்..என்ன சுறுசுறுப்பு............. நேற்று இரவே copy எல்லாம் வாங்கிட்டாங்க பாருங்க...........வழக்கை எவ்வளவு இழுத்து அடித்தார்கள்............இதில் காட்டும் சுறுசுறுப்பில் 1 பகுதியாவது----------காட்டி இருக்கலாம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 08, 2014 3:33 pm

krishnaamma wrote:
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஆமாம் இனியவன்..என்ன சுறுசுறுப்பு............. நேற்று இரவே copy எல்லாம் வாங்கிட்டாங்க பாருங்க...........வழக்கை எவ்வளவு இழுத்து அடித்தார்கள்............இதில் காட்டும் சுறுசுறுப்பில் 1 பகுதியாவது----------காட்டி இருக்கலாம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1093709
சம்பாரித்த பல பகுதியில் சில பகுதிகளையும் காமிச்சு பார்த்தாங்க - பப்பு வேகல புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 08, 2014 10:07 pm

அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.

அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?

அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!




ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 08, 2014 10:25 pm

விமந்தனி wrote:அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.

அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?

அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!
மேற்கோள் செய்த பதிவு: 1093910
அன்னையே திருவண்ணாமலை தெய்வ தீபமே - தங்களது முதிர்ச்சி கண்டு யாம் மகிழ்ந்தோம் புன்னகைபுன்னகைபுன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 08, 2014 10:35 pm

பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று) புன்னகை

அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா?  அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்? புன்னகை புன்னகை



ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 08, 2014 10:46 pm

விமந்தனி wrote:பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று) புன்னகை

அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா?  அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093925
குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?

தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம் புன்னகை ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக புன்னகை




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 08, 2014 10:50 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று) புன்னகை

அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா?  அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093925
குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?

தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம் புன்னகை ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093937

அது எப்படி தல, ரெடிமேட் துணிமாதிரி, ரெடிமேட் பதில் வச்சி இருக்கீங்க.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 08, 2014 10:53 pm

யினியவன் wrote:குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?

தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம்  புன்னகை ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக புன்னகை
தெரியாமல் கேட்டுவிட்டேனையா... புன்னகை  தவறு தான் மன்னியுங்கள்.... ஜாலி ஜாலி



ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 08, 2014 10:57 pm

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று) புன்னகை

அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா?  அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093925
குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?

தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம்  புன்னகை ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக புன்னகை

அது எப்படி தல, ரெடிமேட் துணிமாதிரி, ரெடிமேட்  பதில் வச்சி இருக்கீங்க.

அது தான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.... ஓ.. இப்போது தான் நினைவு வருகிறது... அவர் சித்தர், கவிஞரே... முக்காலமும் உணர்ந்தவர்... புன்னகை புன்னகை



ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 11:08 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று) புன்னகை

அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா?  அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093925
குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?

தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம்  புன்னகை ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக புன்னகை

அது எப்படி தல, ரெடிமேட் துணிமாதிரி, ரெடிமேட்  பதில் வச்சி இருக்கீங்க.

அது தான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.... ஓ.. இப்போது தான் நினைவு வருகிறது... அவர் சித்தர் கவிஞர் .. முக்காலமும் உணர்ந்தவர்... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093949

அட .......இனியவன் சித்தர் கவிஞரா ................இது எப்போலேருந்து? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 11 of 18 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக