புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
'ஆட்கள் தேவை என்கிற வாசகம் எழுதப்பட்டிருக்கும் அட்டைகள் திரும்பிய பக்கமெல்லாம் தென்படும் ஊர் திருப்பூர்' என்று பெருமையோடு சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! இன்றைய தேதியில், ஆண்டுக்கு 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது 'டாலர் சிட்டி’ என்றழைக்கப்படும் திருப்பூர். இதன் மூலம் மறைமுகமாக, நேரடியாக என 6 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இதில் பெண் தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் என்பது, ஆச்சர்ய உண்மை!
கடந்த 50 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்துவரும் பெண் தொழிலாளி, அன்னபூரணி. ''படிப்பு, முன்அனுபவம், வயது நிர்ணயமெல்லாம் மற்ற வேலைகளுக்குத் தேவைப்படலாம். ஆனா, திருப்பூருக்கு அது இல்லீங்க. எந்த வேலையும் தெரியாம ஊர்ல இருந்து பஸ் ஏறி திருப்பூர் வந்து இறங்கினாலும், கண்டிப்பா வேலை கிடைக்கும். இப்படி வந்தவங்கதான் பலரும். புதுசா ரெடியாகற பனியன்கள்ல அழுக்கு, ஓட்டை, கழுத்து லேபிள் எல்லாம் செக் பண்றது, இஸ்திரி போட்டு வர்ற பனியன்களை பாலீதீன் பைகளில் போட்டு அடுக்குறது, பேக்கிங் வேலைனு தினம் 500 ரூபாய் சம்பாதிக்கலாம். 15 வயசு பொண்ணுங்க தொடங்கி, 70 வயசு பெண்மணிங்க வரை வரலாம். கண் பார்வை மட்டும் நல்லா தெரிஞ்சா போதும்!'' என்கிறார் அன்னபூரணி.
இங்கே பணியாற்றும் பெண்களில் 90 சதவிகிதம் பேர் வெளியூர், 10 சதவிகிதம் பேர் மட்டும் உள்ளூர்க்காரர்கள். மதுரை, தேனி, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி என்று பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமாகப் பணிபுரிகிறார்கள்.
திருச்சியைச் சேர்ந்த விஜயா, ''இங்க வந்து 20 வருஷம் ஆச்சு. ஊர்ல வருமானம் இல்ல. திருப்பூர் வந்து கால் வெச்ச நாள் முதல் எங்க கஷ்டம் பறந்து போச்சுங்க. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்லா படிக்க வெச்சு, சிறப்பா கல்யாணமும் பண்ணி கொடுத்திருக்கேன். இடையில லீவு கிடைக்கும்போதெல்லாம் ஊருக்கு போயி சொந்தபந்தங்களைப் பார்த்து முடிஞ்ச உதவிகளையும் செய்றேன். இது உழைக்கிறவங்களுக்கான ஊரு. அது கண்டிப்பா நம்மள உயர்த்தும்!'' என்கிறார் நன்றிப் பெருக்கோடு!
இளம்தம்பதி சாரங்கபாணி - ஜெயலட்சுமிக்கு ஒரே கம்பெனியில் இஸ்திரி மற்றும் பேக்கிங் செக்ஷனில் வேலை. ''வீட்டுக்காரர் மதுரையில பேப்பர் ஏஜென்ட். தொழில்ல சிக்கல் வரவே, திருப்பூருக்கு பஸ் ஏறினோம். 10 வருஷமாச்சு... இப்ப குழந்தைகளை நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம், வண்டி வாங்கிட்டோம், வீடும் வாங்கப் போறோம்!'' என்று ஜெயலட்சுமி நெகிழ...
''இது, வந்தவங்களை வாழவைக்கும் ஊரு மட்டுமில்ல, விழுந்தவங்களை எழ வைக்கிற ஊரும்'' என்று அழுத்தம் கொடுத்தார் சாரங்கபாணி.
'சிவா நிட்டிங் மில்ஸ்’ நிறுவனத்தின் மேலாளர் கிரியிடம் பேச்சுக் கொடுத்தபோது, ''ஆண்களவிட, பெண் டெய்லருங்க மாங்கு மாங்குனு வேலை பார்க்கிறதால, அதிக சம்பளம் வாங்குறது இங்க சகஜம். டெய்லரா வேலை பார்க்கிற கணவன்-மனைவியோட வார வருமானம் 12,000 ரூபாய்க்கும் மேல. கல்யாணம் ஆகாத பெண்கள் இங்க வந்து கருத்தா உழைச்சு, பணம் சேர்த்து, சொந்த செலவுல கல்யாணம் செய்து வாழுற கதைகள் இங்க ஏராளம். எந்த வயசுல எத்தனை பெண்கள் வேலை தேடி வந்தாலும் வாழ்வு கொடுக்கிற ஊர் திருப்பூர்!'' என்கிறார் உற்சாகமாக.
படித்திருந்தால்தான் சாஃப்ட்வேர் கம்பெனி வேலை. ஆனால், படிக்காவிட்டாலும் பெண்களுக்கு சுயசம்பாத்தியத்தை தேடிக்கொடுக்கிறது இந்த 'நிட்வேர்’ கம்பெனிகள்!
Nandri:Vikatan
கடந்த 50 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்துவரும் பெண் தொழிலாளி, அன்னபூரணி. ''படிப்பு, முன்அனுபவம், வயது நிர்ணயமெல்லாம் மற்ற வேலைகளுக்குத் தேவைப்படலாம். ஆனா, திருப்பூருக்கு அது இல்லீங்க. எந்த வேலையும் தெரியாம ஊர்ல இருந்து பஸ் ஏறி திருப்பூர் வந்து இறங்கினாலும், கண்டிப்பா வேலை கிடைக்கும். இப்படி வந்தவங்கதான் பலரும். புதுசா ரெடியாகற பனியன்கள்ல அழுக்கு, ஓட்டை, கழுத்து லேபிள் எல்லாம் செக் பண்றது, இஸ்திரி போட்டு வர்ற பனியன்களை பாலீதீன் பைகளில் போட்டு அடுக்குறது, பேக்கிங் வேலைனு தினம் 500 ரூபாய் சம்பாதிக்கலாம். 15 வயசு பொண்ணுங்க தொடங்கி, 70 வயசு பெண்மணிங்க வரை வரலாம். கண் பார்வை மட்டும் நல்லா தெரிஞ்சா போதும்!'' என்கிறார் அன்னபூரணி.
இங்கே பணியாற்றும் பெண்களில் 90 சதவிகிதம் பேர் வெளியூர், 10 சதவிகிதம் பேர் மட்டும் உள்ளூர்க்காரர்கள். மதுரை, தேனி, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி என்று பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமாகப் பணிபுரிகிறார்கள்.
திருச்சியைச் சேர்ந்த விஜயா, ''இங்க வந்து 20 வருஷம் ஆச்சு. ஊர்ல வருமானம் இல்ல. திருப்பூர் வந்து கால் வெச்ச நாள் முதல் எங்க கஷ்டம் பறந்து போச்சுங்க. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்லா படிக்க வெச்சு, சிறப்பா கல்யாணமும் பண்ணி கொடுத்திருக்கேன். இடையில லீவு கிடைக்கும்போதெல்லாம் ஊருக்கு போயி சொந்தபந்தங்களைப் பார்த்து முடிஞ்ச உதவிகளையும் செய்றேன். இது உழைக்கிறவங்களுக்கான ஊரு. அது கண்டிப்பா நம்மள உயர்த்தும்!'' என்கிறார் நன்றிப் பெருக்கோடு!
இளம்தம்பதி சாரங்கபாணி - ஜெயலட்சுமிக்கு ஒரே கம்பெனியில் இஸ்திரி மற்றும் பேக்கிங் செக்ஷனில் வேலை. ''வீட்டுக்காரர் மதுரையில பேப்பர் ஏஜென்ட். தொழில்ல சிக்கல் வரவே, திருப்பூருக்கு பஸ் ஏறினோம். 10 வருஷமாச்சு... இப்ப குழந்தைகளை நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம், வண்டி வாங்கிட்டோம், வீடும் வாங்கப் போறோம்!'' என்று ஜெயலட்சுமி நெகிழ...
''இது, வந்தவங்களை வாழவைக்கும் ஊரு மட்டுமில்ல, விழுந்தவங்களை எழ வைக்கிற ஊரும்'' என்று அழுத்தம் கொடுத்தார் சாரங்கபாணி.
'சிவா நிட்டிங் மில்ஸ்’ நிறுவனத்தின் மேலாளர் கிரியிடம் பேச்சுக் கொடுத்தபோது, ''ஆண்களவிட, பெண் டெய்லருங்க மாங்கு மாங்குனு வேலை பார்க்கிறதால, அதிக சம்பளம் வாங்குறது இங்க சகஜம். டெய்லரா வேலை பார்க்கிற கணவன்-மனைவியோட வார வருமானம் 12,000 ரூபாய்க்கும் மேல. கல்யாணம் ஆகாத பெண்கள் இங்க வந்து கருத்தா உழைச்சு, பணம் சேர்த்து, சொந்த செலவுல கல்யாணம் செய்து வாழுற கதைகள் இங்க ஏராளம். எந்த வயசுல எத்தனை பெண்கள் வேலை தேடி வந்தாலும் வாழ்வு கொடுக்கிற ஊர் திருப்பூர்!'' என்கிறார் உற்சாகமாக.
படித்திருந்தால்தான் சாஃப்ட்வேர் கம்பெனி வேலை. ஆனால், படிக்காவிட்டாலும் பெண்களுக்கு சுயசம்பாத்தியத்தை தேடிக்கொடுக்கிறது இந்த 'நிட்வேர்’ கம்பெனிகள்!
Nandri:Vikatan
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாழ்க திருப்பூர் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் - திருப்பூருக்கும் அதனை அடுத்துள்ள பகுதிகளுக்கும் சாயப் பட்டறை சார்ந்த தொழில் நல்லதல்ல.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மேலை நாட்டினர் சாயக் கழிவுகளின் அபாயத்தை உணர்ந்து அந்த தொழிற்சாலைகளை மெல்ல மெல்ல ஆசிய நாட்டினர் பக்கம் மாற்றிவிட்டனர்.
நாமளோ உற்பத்தி பெருகிவிட்டது, ஏற்றுமதி பெருகிவிட்டது என கொண்டாடுகிறோம் - மேலை நாட்டினர் குறைந்த விலையில் நம்மிடம் அவனுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கிறான் - நமையும் சாயக் கழிவுகளினால் கொல்கிறான்.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மேலை நாட்டினர் சாயக் கழிவுகளின் அபாயத்தை உணர்ந்து அந்த தொழிற்சாலைகளை மெல்ல மெல்ல ஆசிய நாட்டினர் பக்கம் மாற்றிவிட்டனர்.
நாமளோ உற்பத்தி பெருகிவிட்டது, ஏற்றுமதி பெருகிவிட்டது என கொண்டாடுகிறோம் - மேலை நாட்டினர் குறைந்த விலையில் நம்மிடம் அவனுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கிறான் - நமையும் சாயக் கழிவுகளினால் கொல்கிறான்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1093412யினியவன் wrote:ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் - திருப்பூருக்கும் அதனை அடுத்துள்ள பகுதிகளுக்கும் சாயப் பட்டறை சார்ந்த தொழில் நல்லதல்ல.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மேலை நாட்டினர் சாயக் கழிவுகளின் அபாயத்தை உணர்ந்து அந்த தொழிற்சாலைகளை மெல்ல மெல்ல ஆசிய நாட்டினர் பக்கம் மாற்றிவிட்டனர்.
நாமளோ உற்பத்தி பெருகிவிட்டது, ஏற்றுமதி பெருகிவிட்டது என கொண்டாடுகிறோம் - மேலை நாட்டினர் குறைந்த விலையில் நம்மிடம் அவனுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கிறான் - நமையும் சாயக் கழிவுகளினால் கொல்கிறான்.
ஆம் ! பணம் சம்பாதிப்பது மட்டும் முக்கியம் என்று நினைத்தால் பின்விளைவுகள் அதிகம் இருக்கும்...
சாய கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது முக்கியம்...
இதை நம் தமிழக அரசு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அட போங்கப்பா, அதிக திருட்டு பசங்க இருக்குற ஊரும் இந்த திருப்பூர்தான்... ஒரு வாரம் இருந்தேன், நரகம்.
மற்றபடி அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்ந்தால் சம்பாதிக்கலாம் பணத்தை, இழக்கலாம் உடல் நலத்தை.
மற்றபடி அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்ந்தால் சம்பாதிக்கலாம் பணத்தை, இழக்கலாம் உடல் நலத்தை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|