புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., உத்தரவால் அவசரமாய் திரும்பிய அமைச்சர்கள் !
சிறையில் இருக்கும் ஜெயலலிதாவிடம் இருந்து வந்த அதிரடி உத்தரவை அடுத்து, பெங்களூரில் முகாமிட்டிருந்த, தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அத்தனை பேரும், நேற்று, அவசரமாக சென்னை திரும்பினர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட பின், அவரை சந்திப்பதற்காக, தினமும் அ.தி.மு.க.,வினர், அங்கு குவிந்து வருகின்றனர். இதில், அ.தி.மு.க.,வினர் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதால், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எல்லாரும், தங்கள் பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, பெங்களூரு செல்வதை வாடிக்கையாக்கி உள்ளனர். ஜெயலலிதாவின் தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனு, இன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு வர உள்ளது. இது ஏற்கப்பட்டால், சிறையில் இருந்து வெளியே வருவார். அப்போது, சிறை வாசலில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்க வேண்டும் என, ஆளுங்கட்சியினர் திட்டமிட்டனர்.
அதற்காக, மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத் உள்ளிட்டவர்கள், நேற்று முன்தினம் இரவே, பெங்களூரு வந்து விட்டனர். வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர், நேற்று காலை, பெங்களூரு வந்தனர். மேலும், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும் வந்தனர். எம்.பி.,க்களும் அங்கே திரண்டனர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தவிர்த்து, ஒட்டுமொத்த அ.தி.மு.க., கூடாரமும் பெங்களூருக்கு குடிபெயர்ந்ததால், நேற்று முன்தினம் வெறிச்சோடிய பரப்பன அக்ரஹார சிறை பகுதி நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. அ.தி.மு.க.,வினர் ஆயிரக்கணக்கில் கூடியதால், போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று பகல், 2:00 மணியளவில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறை வாசலில் காத்திருந்த அமைச்சர்களை சந்தித்தார். அப்போது, அவர், சிறையில் இருந்து ஜெயலலிதா கூறிய உத்தரவை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:
சிறை வாசலில் ஒருவர் கூட இருக்கக் கூடாது; எல்லாரும் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும். விடுமுறை நாட்கள் முடிந்து, நாளை முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட உள்ளன.இந்த நேரத்தில், அமைச்சர்கள் சிறை வாசலில் காத்து கிடப்பது சரியல்ல.அமைச்சர் அனைவரும் பெங்களூரு வருவதை தவிர்த்து, சென்னையில் அரசு பணிகளை கவனிக்க வேண்டும்.
அரசு நிர்வாகம் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை கிளப்ப காரணமாகாதீர்கள்.என்னை சந்திக்கவோ அல்லது வரவேற்கவோ யாரும் வர வேண்டாம். சிறை வாசலில், கூட்டத்தை காட்டுவதற்காக, எந்த மாவட்ட செயலரும் கட்சியினரை திரட்டிக் கொண்டு இனிமேலும் இங்கே வரக் கூடாது.இவ்வாறு, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக, பூங்குன்றன் தெரிவித்தார்.அதையடுத்து, அமைச்சர்கள் உள்ளிட்ட அத்தனை பேரும் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினர்.
வழக்கறிஞர்களும் இங்கே வரக்கூடாது:
வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களை தவிர, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வேறு எந்த வழக்கறிஞரும் பெங்களூரு வரக் கூடாது என, ஜெயலலிதா தடை போட்டுள்ளார்.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், மூத்த வழக்கறிஞர் பி.குமார், ஆஜராகி வருகிறார். தீர்ப்புக்கு பின், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு மீதான வழக்கில், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜாராகிறார்.
இவர்களும், இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களும் மட்டுமே பெங்களூருக்கு வர வேண்டும். மற்றபடி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எவரும் இங்கே வரக் கூடாது என, ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்
சிறையில் இருக்கும் ஜெயலலிதாவிடம் இருந்து வந்த அதிரடி உத்தரவை அடுத்து, பெங்களூரில் முகாமிட்டிருந்த, தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அத்தனை பேரும், நேற்று, அவசரமாக சென்னை திரும்பினர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட பின், அவரை சந்திப்பதற்காக, தினமும் அ.தி.மு.க.,வினர், அங்கு குவிந்து வருகின்றனர். இதில், அ.தி.மு.க.,வினர் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதால், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எல்லாரும், தங்கள் பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, பெங்களூரு செல்வதை வாடிக்கையாக்கி உள்ளனர். ஜெயலலிதாவின் தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனு, இன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு வர உள்ளது. இது ஏற்கப்பட்டால், சிறையில் இருந்து வெளியே வருவார். அப்போது, சிறை வாசலில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்க வேண்டும் என, ஆளுங்கட்சியினர் திட்டமிட்டனர்.
அதற்காக, மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத் உள்ளிட்டவர்கள், நேற்று முன்தினம் இரவே, பெங்களூரு வந்து விட்டனர். வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர், நேற்று காலை, பெங்களூரு வந்தனர். மேலும், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும் வந்தனர். எம்.பி.,க்களும் அங்கே திரண்டனர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தவிர்த்து, ஒட்டுமொத்த அ.தி.மு.க., கூடாரமும் பெங்களூருக்கு குடிபெயர்ந்ததால், நேற்று முன்தினம் வெறிச்சோடிய பரப்பன அக்ரஹார சிறை பகுதி நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. அ.தி.மு.க.,வினர் ஆயிரக்கணக்கில் கூடியதால், போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று பகல், 2:00 மணியளவில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறை வாசலில் காத்திருந்த அமைச்சர்களை சந்தித்தார். அப்போது, அவர், சிறையில் இருந்து ஜெயலலிதா கூறிய உத்தரவை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:
சிறை வாசலில் ஒருவர் கூட இருக்கக் கூடாது; எல்லாரும் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும். விடுமுறை நாட்கள் முடிந்து, நாளை முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட உள்ளன.இந்த நேரத்தில், அமைச்சர்கள் சிறை வாசலில் காத்து கிடப்பது சரியல்ல.அமைச்சர் அனைவரும் பெங்களூரு வருவதை தவிர்த்து, சென்னையில் அரசு பணிகளை கவனிக்க வேண்டும்.
அரசு நிர்வாகம் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை கிளப்ப காரணமாகாதீர்கள்.என்னை சந்திக்கவோ அல்லது வரவேற்கவோ யாரும் வர வேண்டாம். சிறை வாசலில், கூட்டத்தை காட்டுவதற்காக, எந்த மாவட்ட செயலரும் கட்சியினரை திரட்டிக் கொண்டு இனிமேலும் இங்கே வரக் கூடாது.இவ்வாறு, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக, பூங்குன்றன் தெரிவித்தார்.அதையடுத்து, அமைச்சர்கள் உள்ளிட்ட அத்தனை பேரும் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினர்.
வழக்கறிஞர்களும் இங்கே வரக்கூடாது:
வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களை தவிர, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வேறு எந்த வழக்கறிஞரும் பெங்களூரு வரக் கூடாது என, ஜெயலலிதா தடை போட்டுள்ளார்.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், மூத்த வழக்கறிஞர் பி.குமார், ஆஜராகி வருகிறார். தீர்ப்புக்கு பின், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு மீதான வழக்கில், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜாராகிறார்.
இவர்களும், இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களும் மட்டுமே பெங்களூருக்கு வர வேண்டும். மற்றபடி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எவரும் இங்கே வரக் கூடாது என, ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சரியான முடிவுதான்...
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மிக சரியான கட்டளை அதுதான் தலைமைக்கு அழகு .........வாழ்க.........
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு வாரத்திற்கும் மேலாக அமைதியாக ரசித்துவிட்டு - இப்பொழுது சொல்வது?????
அராஜக போராட்டங்கள், தூண்டிவிடப்பட்ட வன்முறைகள், செயல்படாத அரசு, நீதிமன்ற அவமதிப்பு போன்ற செயல்கள் அனைத்தும் மேலும் பாதிப்பை தரும் என்றவுடன் - அம்மா சொல்றேன் கண்ணா அமைதியா இருன்னு சொல்றது, நல்ல வேடிக்கை
அராஜக போராட்டங்கள், தூண்டிவிடப்பட்ட வன்முறைகள், செயல்படாத அரசு, நீதிமன்ற அவமதிப்பு போன்ற செயல்கள் அனைத்தும் மேலும் பாதிப்பை தரும் என்றவுடன் - அம்மா சொல்றேன் கண்ணா அமைதியா இருன்னு சொல்றது, நல்ல வேடிக்கை
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
நல்ல அறிவுரை.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல கட்டளை தான்
ஆனால் வரவேண்டிய நேரத்தில் வராமல் நிதானமாய் சொல்வது ஏனாம்?????
ஆனால் வரவேண்டிய நேரத்தில் வராமல் நிதானமாய் சொல்வது ஏனாம்?????
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1093383யினியவன் wrote:ஒரு வாரத்திற்கும் மேலாக அமைதியாக ரசித்துவிட்டு - இப்பொழுது சொல்வது?????
அராஜக போராட்டங்கள், தூண்டிவிடப்பட்ட வன்முறைகள், செயல்படாத அரசு, நீதிமன்ற அவமதிப்பு போன்ற செயல்கள் அனைத்தும் மேலும் பாதிப்பை தரும் என்றவுடன் - அம்மா சொல்றேன் கண்ணா அமைதியா இருன்னு சொல்றது, நல்ல வேடிக்கை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093425M.Saranya wrote:நல்ல கட்டளை தான்
ஆனால் வரவேண்டிய நேரத்தில் வராமல் நிதானமாய் சொல்வது ஏனாம்?????
ஏன்னா , அவங்க ரஜினி இல்லியே ................
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|