புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., உத்தரவால் அவசரமாய் திரும்பிய அமைச்சர்கள் !
சிறையில் இருக்கும் ஜெயலலிதாவிடம் இருந்து வந்த அதிரடி உத்தரவை அடுத்து, பெங்களூரில் முகாமிட்டிருந்த, தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அத்தனை பேரும், நேற்று, அவசரமாக சென்னை திரும்பினர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட பின், அவரை சந்திப்பதற்காக, தினமும் அ.தி.மு.க.,வினர், அங்கு குவிந்து வருகின்றனர். இதில், அ.தி.மு.க.,வினர் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதால், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எல்லாரும், தங்கள் பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, பெங்களூரு செல்வதை வாடிக்கையாக்கி உள்ளனர். ஜெயலலிதாவின் தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனு, இன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு வர உள்ளது. இது ஏற்கப்பட்டால், சிறையில் இருந்து வெளியே வருவார். அப்போது, சிறை வாசலில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்க வேண்டும் என, ஆளுங்கட்சியினர் திட்டமிட்டனர்.
அதற்காக, மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத் உள்ளிட்டவர்கள், நேற்று முன்தினம் இரவே, பெங்களூரு வந்து விட்டனர். வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர், நேற்று காலை, பெங்களூரு வந்தனர். மேலும், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும் வந்தனர். எம்.பி.,க்களும் அங்கே திரண்டனர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தவிர்த்து, ஒட்டுமொத்த அ.தி.மு.க., கூடாரமும் பெங்களூருக்கு குடிபெயர்ந்ததால், நேற்று முன்தினம் வெறிச்சோடிய பரப்பன அக்ரஹார சிறை பகுதி நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. அ.தி.மு.க.,வினர் ஆயிரக்கணக்கில் கூடியதால், போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று பகல், 2:00 மணியளவில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறை வாசலில் காத்திருந்த அமைச்சர்களை சந்தித்தார். அப்போது, அவர், சிறையில் இருந்து ஜெயலலிதா கூறிய உத்தரவை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:
சிறை வாசலில் ஒருவர் கூட இருக்கக் கூடாது; எல்லாரும் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும். விடுமுறை நாட்கள் முடிந்து, நாளை முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட உள்ளன.இந்த நேரத்தில், அமைச்சர்கள் சிறை வாசலில் காத்து கிடப்பது சரியல்ல.அமைச்சர் அனைவரும் பெங்களூரு வருவதை தவிர்த்து, சென்னையில் அரசு பணிகளை கவனிக்க வேண்டும்.
அரசு நிர்வாகம் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை கிளப்ப காரணமாகாதீர்கள்.என்னை சந்திக்கவோ அல்லது வரவேற்கவோ யாரும் வர வேண்டாம். சிறை வாசலில், கூட்டத்தை காட்டுவதற்காக, எந்த மாவட்ட செயலரும் கட்சியினரை திரட்டிக் கொண்டு இனிமேலும் இங்கே வரக் கூடாது.இவ்வாறு, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக, பூங்குன்றன் தெரிவித்தார்.அதையடுத்து, அமைச்சர்கள் உள்ளிட்ட அத்தனை பேரும் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினர்.
வழக்கறிஞர்களும் இங்கே வரக்கூடாது:
வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களை தவிர, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வேறு எந்த வழக்கறிஞரும் பெங்களூரு வரக் கூடாது என, ஜெயலலிதா தடை போட்டுள்ளார்.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், மூத்த வழக்கறிஞர் பி.குமார், ஆஜராகி வருகிறார். தீர்ப்புக்கு பின், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு மீதான வழக்கில், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜாராகிறார்.
இவர்களும், இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களும் மட்டுமே பெங்களூருக்கு வர வேண்டும். மற்றபடி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எவரும் இங்கே வரக் கூடாது என, ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்
சிறையில் இருக்கும் ஜெயலலிதாவிடம் இருந்து வந்த அதிரடி உத்தரவை அடுத்து, பெங்களூரில் முகாமிட்டிருந்த, தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அத்தனை பேரும், நேற்று, அவசரமாக சென்னை திரும்பினர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட பின், அவரை சந்திப்பதற்காக, தினமும் அ.தி.மு.க.,வினர், அங்கு குவிந்து வருகின்றனர். இதில், அ.தி.மு.க.,வினர் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதால், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எல்லாரும், தங்கள் பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, பெங்களூரு செல்வதை வாடிக்கையாக்கி உள்ளனர். ஜெயலலிதாவின் தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனு, இன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு வர உள்ளது. இது ஏற்கப்பட்டால், சிறையில் இருந்து வெளியே வருவார். அப்போது, சிறை வாசலில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்க வேண்டும் என, ஆளுங்கட்சியினர் திட்டமிட்டனர்.
அதற்காக, மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத் உள்ளிட்டவர்கள், நேற்று முன்தினம் இரவே, பெங்களூரு வந்து விட்டனர். வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர், நேற்று காலை, பெங்களூரு வந்தனர். மேலும், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும் வந்தனர். எம்.பி.,க்களும் அங்கே திரண்டனர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தவிர்த்து, ஒட்டுமொத்த அ.தி.மு.க., கூடாரமும் பெங்களூருக்கு குடிபெயர்ந்ததால், நேற்று முன்தினம் வெறிச்சோடிய பரப்பன அக்ரஹார சிறை பகுதி நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. அ.தி.மு.க.,வினர் ஆயிரக்கணக்கில் கூடியதால், போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று பகல், 2:00 மணியளவில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறை வாசலில் காத்திருந்த அமைச்சர்களை சந்தித்தார். அப்போது, அவர், சிறையில் இருந்து ஜெயலலிதா கூறிய உத்தரவை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:
சிறை வாசலில் ஒருவர் கூட இருக்கக் கூடாது; எல்லாரும் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும். விடுமுறை நாட்கள் முடிந்து, நாளை முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட உள்ளன.இந்த நேரத்தில், அமைச்சர்கள் சிறை வாசலில் காத்து கிடப்பது சரியல்ல.அமைச்சர் அனைவரும் பெங்களூரு வருவதை தவிர்த்து, சென்னையில் அரசு பணிகளை கவனிக்க வேண்டும்.
அரசு நிர்வாகம் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை கிளப்ப காரணமாகாதீர்கள்.என்னை சந்திக்கவோ அல்லது வரவேற்கவோ யாரும் வர வேண்டாம். சிறை வாசலில், கூட்டத்தை காட்டுவதற்காக, எந்த மாவட்ட செயலரும் கட்சியினரை திரட்டிக் கொண்டு இனிமேலும் இங்கே வரக் கூடாது.இவ்வாறு, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக, பூங்குன்றன் தெரிவித்தார்.அதையடுத்து, அமைச்சர்கள் உள்ளிட்ட அத்தனை பேரும் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினர்.
வழக்கறிஞர்களும் இங்கே வரக்கூடாது:
வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களை தவிர, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வேறு எந்த வழக்கறிஞரும் பெங்களூரு வரக் கூடாது என, ஜெயலலிதா தடை போட்டுள்ளார்.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், மூத்த வழக்கறிஞர் பி.குமார், ஆஜராகி வருகிறார். தீர்ப்புக்கு பின், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு மீதான வழக்கில், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜாராகிறார்.
இவர்களும், இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களும் மட்டுமே பெங்களூருக்கு வர வேண்டும். மற்றபடி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எவரும் இங்கே வரக் கூடாது என, ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சரியான முடிவுதான்...
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மிக சரியான கட்டளை அதுதான் தலைமைக்கு அழகு .........வாழ்க.........
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு வாரத்திற்கும் மேலாக அமைதியாக ரசித்துவிட்டு - இப்பொழுது சொல்வது?????
அராஜக போராட்டங்கள், தூண்டிவிடப்பட்ட வன்முறைகள், செயல்படாத அரசு, நீதிமன்ற அவமதிப்பு போன்ற செயல்கள் அனைத்தும் மேலும் பாதிப்பை தரும் என்றவுடன் - அம்மா சொல்றேன் கண்ணா அமைதியா இருன்னு சொல்றது, நல்ல வேடிக்கை
அராஜக போராட்டங்கள், தூண்டிவிடப்பட்ட வன்முறைகள், செயல்படாத அரசு, நீதிமன்ற அவமதிப்பு போன்ற செயல்கள் அனைத்தும் மேலும் பாதிப்பை தரும் என்றவுடன் - அம்மா சொல்றேன் கண்ணா அமைதியா இருன்னு சொல்றது, நல்ல வேடிக்கை
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
நல்ல அறிவுரை.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல கட்டளை தான்
ஆனால் வரவேண்டிய நேரத்தில் வராமல் நிதானமாய் சொல்வது ஏனாம்?????
ஆனால் வரவேண்டிய நேரத்தில் வராமல் நிதானமாய் சொல்வது ஏனாம்?????
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1093383யினியவன் wrote:ஒரு வாரத்திற்கும் மேலாக அமைதியாக ரசித்துவிட்டு - இப்பொழுது சொல்வது?????
அராஜக போராட்டங்கள், தூண்டிவிடப்பட்ட வன்முறைகள், செயல்படாத அரசு, நீதிமன்ற அவமதிப்பு போன்ற செயல்கள் அனைத்தும் மேலும் பாதிப்பை தரும் என்றவுடன் - அம்மா சொல்றேன் கண்ணா அமைதியா இருன்னு சொல்றது, நல்ல வேடிக்கை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093425M.Saranya wrote:நல்ல கட்டளை தான்
ஆனால் வரவேண்டிய நேரத்தில் வராமல் நிதானமாய் சொல்வது ஏனாம்?????
ஏன்னா , அவங்க ரஜினி இல்லியே ................
- Sponsored content
Similar topics
» கடல் கன்னியை இங்கே பாருங்கள் - அறிய புகைப்படம்
» ஆடை மேல் தொட்டாலும் அது வன்கொடுமைதான்! போக்சோதான்! – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
» பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» 'மோடி' திரைப்படம் பாருங்கள்! தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
» டாஸ்மாக் கடைகளை மூட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» ஆடை மேல் தொட்டாலும் அது வன்கொடுமைதான்! போக்சோதான்! – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
» பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» 'மோடி' திரைப்படம் பாருங்கள்! தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
» டாஸ்மாக் கடைகளை மூட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|