புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
61 Posts - 46%
ayyasamy ram
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
2 Posts - 2%
prajai
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
419 Posts - 48%
heezulia
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
28 Posts - 3%
prajai
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.


   
   
thamizhvimal
thamizhvimal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 26/09/2014

Postthamizhvimal Sun Oct 05, 2014 2:09 pm

. பாரதத்தில் மக்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நிலை உள்ளது. அது 1.பிரமணர்கள் 2.சத்ரியர்கள் 3.வைசியர்கல். 4.சூத்திரர்கல். என்பதே ஆகும்.மகாபாரதம் இந்த நான்கு வகையான பிரிவினையுடைய மக்களுக்கு அறம் என்ற ஒன்றை வகுத்து வைத்திருக்கிறது.ஒவ்வொருவருக்கும் ஒரு அறம் உண்டு.மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே அறம் என்று கிடையாது.இந்த நான்கு பிரிவு மக்களுக்கும் தனித்தனியே அறம் என்பது மாறுபடும். இந்த நான்கு வகையினரையும் நாம் தனித்தனியே விரிவாக காணலாம்.

1.பிரமணர்கள்.
பிரமணர்கள் என்பவர்கள் கற்றல் என்னும் அறத்தை உடையவர்கள்.இவர்களின் வேலை அல்லது கடமை கற்றல் அதை வைத்துக்கொண்டு தான் கற்றதை பிறருக்கு கற்பித்தல். இந்த அறத்திலிருந்து இவர்கள் மாறவே கூடாது.அவர்களின் கடமை கற்றல் கற்பித்தல். உலகத்தில் உள்ள எல்லா வகையான அறிவையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதை பிறருக்கு கற்பிக்கவேண்டும்.இதுதான் அவர்களின் கடமை.யார் யாருக்கு கல்வியை கற்பிக்கவேண்டும் என்ற ஒரு அறத்தையும் இவர்கள் பின்பற்றினர். கற்ற கல்வியையும் ஒரு சிலருக்குத்தான் சொல்லிக்கொடுப்பார்.அதிலும் சில அறமுண்டு.

2.சத்ரியர்கள்.
சத்ரியர்கள் நாட்டைக் காக்கவேண்டும்.சத்ரியன் வீரமுடையவன்.அவன் அந்த வீரத்தின் மூலம் இந்த நாட்டைக் காக்கவேண்டும். அன்னியர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் நாட்டு மக்களை அவன் காக்கவேண்டும்.சத்ரியர்களின் அறம் நாட்டைக் காப்பதே. அவர்களின் தொழில் அல்லது கடமை நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதே ஆகும்.அதை தவிர வேறு ஒருவரின் அறத்தில் இவர்கள் தலையிடக்கூடாது.அவர் அவர்கள் அவர்களின் தர்மத்தை மட்டுமே கடைபிடிக்கவேண்டும்.

3.வைசியர்கள்
வைசியர்கள் என்பவர்கள் வணிகத்தில் ஈடுபடுபவர்கள்.வைசியர்களின் தொழில் அல்லது கடமை எது என்றால் வாணிகத்தில் ஈடுபட்டு பொருள் ஈட்டுவது.நாட்டையும் நாட்டு மக்களையும் வளமாக்க வேண்டும்.வைசியர்கள் அவர்களின் அறத்தில் இருந்து மாறாமல் அதை அவர்கள் ஒழுங்காக செய்யவேண்டும்.வணிகத்தின் மூலம் நாட்டை வளப்படுத்துவதே அவர்களின் கடமை.

4சூத்திரர்கள்.
சூத்திரர்கள் என்பவர்கள் மூன்று பிரிவினரும் செய்யாத கடைநிலை தொழில் அல்லது வேலைகளை செய்யவேண்டும்.மக்கள் பிரிவில் இவர்கள் கடைசியில் உள்ளவர்கள்.இவர்களும் இந்த அறத்தை மீறக்கூடாது. சூத்திரர்களின் அறம் எதுவோ அதை மட்டும்தான் செய்யவேண்டும்.

இதுதான் மகாபாரதம் கூறும் அறம்.மகாபாரதத்தில் இந்த அறம்தான் பயன்படுத்தப்படுகிறது.இந்த அறத்தைதான் கூறுகிறது.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Oct 05, 2014 3:34 pm

அந்தகாலத்தில் மனிதகுல மேம்பாட்டுக்கும் அறவாழ்வுக்கும் ஏற்பட்ட இந்த பிரிவுகள் பிற்காலத்தில் தீயவர்களின் தீய நோக்கங்களால் இந்த பிரிவுகளிடையே ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கப்பட்டது.
இதுவே இன்றைய சாதிப் பிரச்சனைகளுக்கு அடிப்படை.
அகிலன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அகிலன்



நேர்மையே பலம்
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  5no
thamizhvimal
thamizhvimal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 26/09/2014

Postthamizhvimal Tue Oct 07, 2014 7:36 pm

நன்றி! அகிலன் அய்யாவுக்கு என் வணக்கங்கள்.நீங்கள் கூறிய இந்த கருத்து உண்மையின் உரைகல்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக