புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
7 Posts - 64%
heezulia
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
3 Posts - 1%
mruthun
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தப்பு செய்கிறதா தமிழ் சினிமா?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Oct 04, 2014 10:16 pm

ஓர் ஆட்டோ வாசகம்: 'நீ வாழ பிறரைக் கெடுக்காதே'. சற்றே திரும்பிப் பார்த்தால் இடதுபுறம் தெரியும் சுவரில் ஒட்டப்பட்டிருக்கிற சதுரங்க வேட்டை வெற்றிகரமான 10ஆம் நாள் போஸ்டர். ஏமாறாதே... ஏமாற்றாதே கேப்ஷனுடன்.

ஏமாற ஒருவன் தயாராக இருக்கும் பட்சத்தில் அவனை ஏமாற்றுவதில் தப்பில்லை என்பதை அனுதினமும் ஏதாவது ஒரு வகையில் ஏமாந்துகொண்டிருக்கும் மக்களிடம் அதன் நெளிவு சுளிவுகளுடன் கொண்டு சேர்க்கும் படம்.

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், பின் இறுதியில் தர்மம் வெல்லும்' - இது நமக்கு வழங்கப்பட்ட பாலபாடம். தர்மம் வெல்லும் என்பதெல்லாம் போலீஸ் விஜயகாந்த், சுவரில் கால் வைத்து சுற்றி அடியாட்களை அடித்த காலம். இப்போது சூது கவ்வும். அவ்வளவுதான்.

நான் என்பது சுயநலம். நாம் என்பதே பொதுநலம். 'நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எது செஞ்சாலும் சரிதான்' என்று அன்றைய நாயகன் பேசிய வசனம், இன்று வேறொரு நாயகன் வேறு மாதிரி பேசுகிறான். 'தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை' என்கிறான்.

இப்போது 'நல்லவன் வாழ்வான், கெட்டவன் வீழ்வான்' என்கிற நீதிபோதனைகளுக்கெல்லாம் தமிழ் சினிமாவில் இடமில்லை. அது போகோ சேனலின் சோட்டாபீம் வாழும் டோலக்பூர் நகரில் மட்டும் மிச்சமிருக்கிறது. கைதட்டி ரசிக்கும் குழந்தைகள் போகோ சேனலை மட்டும் பார்ப்பதில்லை, பிற சேனல்களையும் பார்க்கிறார்கள். உள்ளங்கையில் உலகம் வைத்து நடைபோடும் இன்றைய தலைமுறை எதை கற்றுக்கொள்கிறது.

உருவாக்கத்தில் மிரட்டல், திரைக்கதை அட்டகாசம் எல்லாம் ஓ.கே. தமிழ் சினிமா தன் அடுத்த கட்டத்தை அடைகிறது என்ற உற்சாக தோள் தட்டலுடன், பல விருதுகளைப் பெற்றுக்கொள்ளும் இந்திய அளவில் பேசப்படும் படைப்புகள் தரும் இயக்குநர்கள், தங்கள் படைப்புகள் மூலமாக என்ன சொல்ல வருகிறார்கள்?.

'நாங்கள் ஒன்றும் உலகில் நடக்காத ஒன்றை சொல்லவில்லை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளைத்தான் பேசுகிறோம்' என்னும் இயக்குநர்களே... எல்லாம் சரிதான். ஆனால் நாம் தவறான உலகில் வாழ்கிறோம் என்பதான பிம்பத்தை உங்கள் படங்கள் இன்றைய தலைமுறைக்கு வழங்குகிறது என்பதை உணர்கிறீகளா?

நான் ஒருவன் மிகச்சரியாய் இருப்பதால் இந்த உலகம் சுபிட்சமடையப் போவதில்லை, எனவே, 'நான் நன்றாக இருக்க தவறுகள் புரிகிறேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்னும் 'நான்' படத்தின் கதாநாயகன் நமக்கு சொல்வது என்ன? கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். இந்த உலகத்தினை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி வாழலாம் என்பதைத்தானே.

கேமரா, இசை, நடிப்பு, வசனம், திரைக்கதை என்று எல்லா இடங்களிலும் டிஸ்டிங்ஷன் தட்டிய ஆரண்ய காண்டமும், கடைசியில் எது தேவையோ அதுவே தர்மம் என்று பல கொலைகளுடன் மனிதர்களின் துரோகத்தினை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது. நாம் கற்பனை செய்ய முடியாத உலகுக்குள் நம்மைக் கொண்டு சென்று பயமுறுத்தி ரசிக்க வைத்த பீட்ஸாவும் இறுதியில் இதுவே சொல்கிறது.

சினிமா பார்த்து யாரும் கெட்டுப் போவதில்லை... அதுபோல் சினிமா பார்த்து யாரும் திருந்தவும் போவதில்லை என்றெல்லாம் மொட்டை சமாதானம் சொல்லி விலக முடியாது இயக்குநர்களே... நூறாவது நாள் படம் பார்த்துதான் நான் 9 கொலைகளையும் செய்தேன் என்ற ஜெயப்ரகாஷ் நம்மில் ஒருவனாய் வாழ்ந்து வந்தவன்தான்.

'நான் ஏமாறவில்லை. அவன் என்னை ஏமாற்ற ஒரு சந்தர்ப்பம் தந்தேன்' என்பதெல்லாம் ரசிக்க நன்றாக இருக்கும். நிஜமாய் ஏமாந்தவனின் துயரத்தினை ஒருபோதும் ஆற்றாது. 'கெட்டவன் இறுதியில் அழிவான். நல்லவன் வாழ்வான்' என்ற ஒன்லைன் ஸ்டோரிக்கு ஏகப்பட்ட கோடிகளை செலவழித்து கடைசியில் கருத்து சொல்லும் ஷங்கர் போன்றவர்கள், சொல்லிவிட்டுப் போகட்டுமே. அதனால் என்ன?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 10:26 pm

//இப்போது 'நல்லவன் வாழ்வான், கெட்டவன் வீழ்வான்' என்கிற நீதிபோதனைகளுக்கெல்லாம் தமிழ் சினிமாவில் இடமில்லை. //

இது தான் இன்றைய நிஜம் ...............நீங்கள் சொல்வது போல மேலே சொன்ன நீதி போதனைகள் எல்லாம் இருக்கும் கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள்; அந்த காலத்தில் ராமாயணம் மகா பாரதம் என்று கேட்டு வளர்ந்தவர்கள்............இப்போ நடப்பதை பார்த்ததால் ..........ரொம்ப மனசுக்கு கஷ்டமாய் இருக்கு...........அட்டுழியம் செய்பவர்கள்தான் நன்னா இருக்கா..........சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக