புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
5 Posts - 63%
heezulia
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_m10தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தப்பு செய்கிறதா தமிழ் சினிமா?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Oct 04, 2014 10:16 pm

ஓர் ஆட்டோ வாசகம்: 'நீ வாழ பிறரைக் கெடுக்காதே'. சற்றே திரும்பிப் பார்த்தால் இடதுபுறம் தெரியும் சுவரில் ஒட்டப்பட்டிருக்கிற சதுரங்க வேட்டை வெற்றிகரமான 10ஆம் நாள் போஸ்டர். ஏமாறாதே... ஏமாற்றாதே கேப்ஷனுடன்.

ஏமாற ஒருவன் தயாராக இருக்கும் பட்சத்தில் அவனை ஏமாற்றுவதில் தப்பில்லை என்பதை அனுதினமும் ஏதாவது ஒரு வகையில் ஏமாந்துகொண்டிருக்கும் மக்களிடம் அதன் நெளிவு சுளிவுகளுடன் கொண்டு சேர்க்கும் படம்.

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், பின் இறுதியில் தர்மம் வெல்லும்' - இது நமக்கு வழங்கப்பட்ட பாலபாடம். தர்மம் வெல்லும் என்பதெல்லாம் போலீஸ் விஜயகாந்த், சுவரில் கால் வைத்து சுற்றி அடியாட்களை அடித்த காலம். இப்போது சூது கவ்வும். அவ்வளவுதான்.

நான் என்பது சுயநலம். நாம் என்பதே பொதுநலம். 'நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எது செஞ்சாலும் சரிதான்' என்று அன்றைய நாயகன் பேசிய வசனம், இன்று வேறொரு நாயகன் வேறு மாதிரி பேசுகிறான். 'தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை' என்கிறான்.

இப்போது 'நல்லவன் வாழ்வான், கெட்டவன் வீழ்வான்' என்கிற நீதிபோதனைகளுக்கெல்லாம் தமிழ் சினிமாவில் இடமில்லை. அது போகோ சேனலின் சோட்டாபீம் வாழும் டோலக்பூர் நகரில் மட்டும் மிச்சமிருக்கிறது. கைதட்டி ரசிக்கும் குழந்தைகள் போகோ சேனலை மட்டும் பார்ப்பதில்லை, பிற சேனல்களையும் பார்க்கிறார்கள். உள்ளங்கையில் உலகம் வைத்து நடைபோடும் இன்றைய தலைமுறை எதை கற்றுக்கொள்கிறது.

உருவாக்கத்தில் மிரட்டல், திரைக்கதை அட்டகாசம் எல்லாம் ஓ.கே. தமிழ் சினிமா தன் அடுத்த கட்டத்தை அடைகிறது என்ற உற்சாக தோள் தட்டலுடன், பல விருதுகளைப் பெற்றுக்கொள்ளும் இந்திய அளவில் பேசப்படும் படைப்புகள் தரும் இயக்குநர்கள், தங்கள் படைப்புகள் மூலமாக என்ன சொல்ல வருகிறார்கள்?.

'நாங்கள் ஒன்றும் உலகில் நடக்காத ஒன்றை சொல்லவில்லை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளைத்தான் பேசுகிறோம்' என்னும் இயக்குநர்களே... எல்லாம் சரிதான். ஆனால் நாம் தவறான உலகில் வாழ்கிறோம் என்பதான பிம்பத்தை உங்கள் படங்கள் இன்றைய தலைமுறைக்கு வழங்குகிறது என்பதை உணர்கிறீகளா?

நான் ஒருவன் மிகச்சரியாய் இருப்பதால் இந்த உலகம் சுபிட்சமடையப் போவதில்லை, எனவே, 'நான் நன்றாக இருக்க தவறுகள் புரிகிறேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்னும் 'நான்' படத்தின் கதாநாயகன் நமக்கு சொல்வது என்ன? கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். இந்த உலகத்தினை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி வாழலாம் என்பதைத்தானே.

கேமரா, இசை, நடிப்பு, வசனம், திரைக்கதை என்று எல்லா இடங்களிலும் டிஸ்டிங்ஷன் தட்டிய ஆரண்ய காண்டமும், கடைசியில் எது தேவையோ அதுவே தர்மம் என்று பல கொலைகளுடன் மனிதர்களின் துரோகத்தினை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது. நாம் கற்பனை செய்ய முடியாத உலகுக்குள் நம்மைக் கொண்டு சென்று பயமுறுத்தி ரசிக்க வைத்த பீட்ஸாவும் இறுதியில் இதுவே சொல்கிறது.

சினிமா பார்த்து யாரும் கெட்டுப் போவதில்லை... அதுபோல் சினிமா பார்த்து யாரும் திருந்தவும் போவதில்லை என்றெல்லாம் மொட்டை சமாதானம் சொல்லி விலக முடியாது இயக்குநர்களே... நூறாவது நாள் படம் பார்த்துதான் நான் 9 கொலைகளையும் செய்தேன் என்ற ஜெயப்ரகாஷ் நம்மில் ஒருவனாய் வாழ்ந்து வந்தவன்தான்.

'நான் ஏமாறவில்லை. அவன் என்னை ஏமாற்ற ஒரு சந்தர்ப்பம் தந்தேன்' என்பதெல்லாம் ரசிக்க நன்றாக இருக்கும். நிஜமாய் ஏமாந்தவனின் துயரத்தினை ஒருபோதும் ஆற்றாது. 'கெட்டவன் இறுதியில் அழிவான். நல்லவன் வாழ்வான்' என்ற ஒன்லைன் ஸ்டோரிக்கு ஏகப்பட்ட கோடிகளை செலவழித்து கடைசியில் கருத்து சொல்லும் ஷங்கர் போன்றவர்கள், சொல்லிவிட்டுப் போகட்டுமே. அதனால் என்ன?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 10:26 pm

//இப்போது 'நல்லவன் வாழ்வான், கெட்டவன் வீழ்வான்' என்கிற நீதிபோதனைகளுக்கெல்லாம் தமிழ் சினிமாவில் இடமில்லை. //

இது தான் இன்றைய நிஜம் ...............நீங்கள் சொல்வது போல மேலே சொன்ன நீதி போதனைகள் எல்லாம் இருக்கும் கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள்; அந்த காலத்தில் ராமாயணம் மகா பாரதம் என்று கேட்டு வளர்ந்தவர்கள்............இப்போ நடப்பதை பார்த்ததால் ..........ரொம்ப மனசுக்கு கஷ்டமாய் இருக்கு...........அட்டுழியம் செய்பவர்கள்தான் நன்னா இருக்கா..........சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக