புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்!
Page 1 of 1 •
தங்கள் தலைவி சிறைக்கு சென்றதை தாங்க முடியாமல் அ.தி.மு.க.வினர் நடத்தி வரும் போராட்டங்கள், ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் ‘’அவர்கள் செய்வது நியாயம்தானே..’’ என்று இரக்கத்தை பெற்றுத்தந்தாலும், தொடர்ச்சியாக போட்டி போட்டுக்கொண்டு கட்சியினர் பண்ணும் அட்ராசிட்டிகளை பார்த்து "நல்லா சீன் போடுறாங்காப்பா...’’ என்று மக்கள் எரிச்சல் படும் வகையில் அ.தி.மு.க.வினரின் போராட்டங்கள் தற்போது சென்று கொண்டிருக்கின்றன.
நாம் போராட்டம் நடத்துவது ஜெயா டிவியில் தெரிந்தால் போதும், எப்படியும் வருகின்ற தேர்தலில் ஒரு சீட் வாங்கிவிடலாம் என்ற நினைப்பு கட்சியினர் எல்லோரிடமும் இருப்பதால், போராட்டங்கள் உணர்ச்சிகராமாக இல்லாமல், சிவாஜித்தனமாக உள்ளது.
இப்படித்தான் கடந்த 30 ஆம் தேதி மதுரையில் பிரமாண்ட உண்ணாவிரதம் என்று அறிவித்தார்கள். கடைசியில் பார்த்தால் ஆயிரம் பேருக்குள்தான் தொண்டர்கள் வந்திருந்தார்கள். ‘’மதுரை மாநகரில் வட்டம், பகுதி, தொகுதி, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் எண்ணிக்கையே ஐயாயிரத்துக்கு மேல் இருக்கும். பாருங்க வடக்கு மாசி வீதி பக்கம் வாகனங்கள் போகிற அளவுக்கு இடமிருக்குதுன்னா எவ்வளவு பேரு வந்திருக்காங்கன்னு பார்த்துக்குங்க. பின்னே கட்சிக்காரன் எப்படி வருவான், மாவட்ட அமைச்சர் கட்சிக்காரனுக்கு ஏதாவது பண்ணியிருக்கனும்ல....தன் குடும்பத்தை மட்டும் வளர்த்தா, இந்த முக்கியமான போராட்டத்துக்கு இவ்வளவுதான் கூட்டம் வரும்’’ என்று அ.தி.மு.க தொண்டர் நம்மிடம் கூறிக்கொண்டிருந்தார்.
"பாருங்க சாதாரண தொண்டன் கூட ஒரு கருப்பு சட்டையை வாங்கி போட்டு வர்றான். ஆனா, மேயரும், எம்.பி. கோபாலகிருஷ்ணனும் ஏதோ மங்கள நிகழ்ச்சிக்கு வர்றது மாதிரி வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு வராங்க...’’ என்ற கிண்டலும் கேட்டது.
இந்த உண்ணாவிரத்ததில் ஹைலைட் குருமகா சந்நிதானம் மதுரை ஆதீனம்தான். கடந்த நாடாளுமன்றத்தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவை சந்தித்து உறுப்பினர் கார்டு வாங்காத அ.தி.மு.க தொண்டராய் மாறிவிட்ட ஆதீனம், முதல்முறையாக ஒரு அரசியல் கட்சி நடத்தும் போராட்டத்தில் வந்து அமர்ந்தார். அவருக்கு ஒரு கருப்பு துண்டை தொண்டர் ஒருவர் போர்த்த அதிர்ந்த ஆத°னம் அதை நாசுக்காக அவாய்ட் செய்தார். பிறகு மைக் பிடித்த ஆதீனம், "புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒருநாளைக்கு இருபது மணி நேரம் மக்களுக்காக உழைத்தார். அவருடைய நல்ல பல திட்டங்களை பொறுக்க முடியாமல் அரசியல் எதிரிகளால் புனையப்பட்ட பொய் வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. ஆனால், இந்த தண்டனை நிரந்தரமல்ல. தீர்ப்புகள் மாறும் சோதனைகளை கடந்து சாதனை படைக்கும் சக்தி படைத்தவர் அம்மா. இது போன்று பல வழக்குகளை அம்மா சந்தித்துள்ளார். அடுத்த தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்.’’ என்று உரையாற்றிவிட்டு கிளம்பி விட்டார். இந்த பகுதியில் எந்த போராட்டம், கூட்டத்திற்கும் அனுமதியில்லை என்று காவல்துறை ஏற்கனவே அறிவித்திருக்கிறது. ஆனால், அதை மீறி நடக்கும் போராட்டத்திற்கு அவர்களே பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.
சுப்பிரமணியன் சுவாமியின் பூர்வீக வீடு சொந்த ஊரான சோழவந்தான் முள்ளிபள்ளத்தில் இருக்கிறது. இங்கு யாருமே வசிக்கவில்லை. அந்த வீட்டிற்கு முன் சில அ.தி.மு.க.வினர் கோஷம் போட அவர்களை காவல்துறையினர் விரட்டி விட்டனர். ஜெயலலிதாவுக்கு தண்டனை செய்தி கேட்டவுடன் ஏழுமலை வங்கி நாராயணபுரத்தை சேர்ந்த பிளஸ்டூ படிக்கும் நாகலெட்சுமி என்ற மாணவி மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். இது வேறு மேட்டராக இருக்குமென்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், சீரியசான நிலையிலும் அந்த மாணவி, "என்னை போன்ற ஏழை மாணவிகளுக்கு படிப்பதற்கு அனைத்து உதவிகளும் செய்தவர் அம்மா, அவரை ஜெயிலில் போட்டுட்டாங்க என்ற செய்தியை என்னால் ஏத்துக்க முடியலை, அதனாலதான் தீக்குளிச்சேன்’’ என்றிருக்கிறார். தற்போது அந்த மாணவி இறந்துவிட்டார். இதை தொடர்ந்து மானாமதுரையில் சலூன்கடைக்காரர் பூச்சி மருந்து குடித்து அம்மாவுக்காக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதேபோல் தமிழகம் முழுதும் பல தற்கொலைகள், மாரடைப்பு மரணங்கள் அம்மாவுக்காக நடந்து வருவதாக கட்சியினர் பரப்பி வருகின்றனர். கட்சியினரும் சிறையிலிருந்தாலும் அம்மா தங்களை கண்காணிப்பார் என்ற நம்பிக்கையில் சளைக்காமல் புதுப்புது வடிவத்தில் செய்து வருகிறார்கள். ராமநாதபுரத்தில் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டலத்தலைவர் தமிழ் செல்வன், இன்னொருவரையும் இணைத்துக்கொண்டு போக்குவரத்து கழக டெப்போ வாசலில் சாகும்வரை உண்ணாவிரதம் உட்காந்து விட்டார். ஆனால், நகர் செயலாளர் அங்கு சாமியிடம் எந்த அனுமதியும் கேட்காமல் உட்கார்ந்ததால், லோக்கல் கட்சியினர் யாரும் எட்டி பார்க்கவில்லை. இதற்கு மேல் பாடி கண்டிஷன் தாங்காது என்று நினைத்த தமிழ் செல்வன் மாலையில் குளிர்பானத்தை குடித்து முடித்து எஸ்கேப்பாகிவிட்டார்.
திடீரென்று எந்த முன்னறிவிப்புமில்லாமல் கடந்த 30ஆம் தேதி மனித சங்கிலி என்று அ.தி.மு.க.வினர் மதுரையில் அங்கங்கே அருந்த சங்கிலிபோல் நிற்க ஆரம்பிக்க, இந்த திடீர் போராட்டத்தால் வாகன ஓட்டிகள் தடுமாறிப் போனார்கள்.
கீழக்கரையில் ஜெயலலிதா விடுதலையாக பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜையை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் நகராட்சி சேர்மன் என்ற முறையில் வந்து கலந்து கொண்டார் ராவியத்துல் கதரியாவும் அவர் கணவரும். அதோடு அது முடிந்தது. ஆனால், முஸ்லிம் அமைப்புகள் இதை ஒரு சர்ச்சையாக்கி எப்படி கோயிலில் பூஜையில் ஈடுபடலாம் என்று பிரச்னையை கிளப்ப சொந்த சமூகத்தின் நெருக்கடியை தாங்க முடியாமல் புழுங்கி கொண்டிருக்கிறார்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் கழுத்தளவு தண்ணீரில் அர்ச்சகர்கள் தலைமையில் தரிசனம் செய்தனர் அ.தி.மு.க.வினர். நம்ம சங்கராச்சாரியாரை சிறையில் அடைத்தவர்தானே இவர், ராமேஸ்வரம் கோயிலுக்குள் அவரை அனுமதிக்காமல் திறப்பி அனுப்பியவர்தானே ஜெ, அவருக்கு போய் அர்ச்சகர்கள் தரிசனம் செய்யலாமா என்று அர்ச்சகர்களுக்குள் சர்ச்சை கிளம்பியுள்ளது.
தென்மாவட்ட தேவாலயங்கள், தர்ஹாக்கள், கோயில்கள் அனைத்தும் கட்சியினரின் சிறப்பு பூஜைகளால் பிசியாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் கல்லுரி மாணவர்களை சந்தித்து போராட்டம் நடத்த கட்சியினர் அழைப்பதால் இதை கல்லூரி நிர்வாகம் தடுக்க முடியாததால், மாணவர்கள் ஜாலியாக கிளம்பி கல்லுரி வாசலில் கொஞ்ச நேரம் கோஷம் போட்டுவிட்டு வெளியே கிளம்பி விடுகிறார்கள். மதுரையில் சட்ட கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக இதே வேலைதான்.
அரசு அலுவலகங்களில் தொங்கும் ஜெயலலிதாவின் படங்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று சிலர் சுட்டிக்காட்ட, அகற்றும்படி உத்தரவு வந்து விட்ட பிறகும் இன்னும் பல இடங்களில் ஜெயலலிதா படம் தொங்கி கொண்டிருக்கிருக்கிறது. அதிலும் ஆயுத பூஜையை முன்னிட்டு சில நாளிதழ்கள் வெளியிடும் தொழில் மலர்களில் ஊராட்சிமன்ற, ஒன்றிய அலுவலக அரசு விளம்பரங்களை வெளியிடுவார்கள். அந்த விளம்பரங்கள் அனைத்திலும் தற்போது ஜெயலலிதா படம்தான் வந்துள்ளது. பேருக்கு கூட ஓ.பி.எஸ் படம் இல்லை.
நாம் போராட்டம் நடத்துவது ஜெயா டிவியில் தெரிந்தால் போதும், எப்படியும் வருகின்ற தேர்தலில் ஒரு சீட் வாங்கிவிடலாம் என்ற நினைப்பு கட்சியினர் எல்லோரிடமும் இருப்பதால், போராட்டங்கள் உணர்ச்சிகராமாக இல்லாமல், சிவாஜித்தனமாக உள்ளது.
இப்படித்தான் கடந்த 30 ஆம் தேதி மதுரையில் பிரமாண்ட உண்ணாவிரதம் என்று அறிவித்தார்கள். கடைசியில் பார்த்தால் ஆயிரம் பேருக்குள்தான் தொண்டர்கள் வந்திருந்தார்கள். ‘’மதுரை மாநகரில் வட்டம், பகுதி, தொகுதி, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் எண்ணிக்கையே ஐயாயிரத்துக்கு மேல் இருக்கும். பாருங்க வடக்கு மாசி வீதி பக்கம் வாகனங்கள் போகிற அளவுக்கு இடமிருக்குதுன்னா எவ்வளவு பேரு வந்திருக்காங்கன்னு பார்த்துக்குங்க. பின்னே கட்சிக்காரன் எப்படி வருவான், மாவட்ட அமைச்சர் கட்சிக்காரனுக்கு ஏதாவது பண்ணியிருக்கனும்ல....தன் குடும்பத்தை மட்டும் வளர்த்தா, இந்த முக்கியமான போராட்டத்துக்கு இவ்வளவுதான் கூட்டம் வரும்’’ என்று அ.தி.மு.க தொண்டர் நம்மிடம் கூறிக்கொண்டிருந்தார்.
"பாருங்க சாதாரண தொண்டன் கூட ஒரு கருப்பு சட்டையை வாங்கி போட்டு வர்றான். ஆனா, மேயரும், எம்.பி. கோபாலகிருஷ்ணனும் ஏதோ மங்கள நிகழ்ச்சிக்கு வர்றது மாதிரி வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு வராங்க...’’ என்ற கிண்டலும் கேட்டது.
இந்த உண்ணாவிரத்ததில் ஹைலைட் குருமகா சந்நிதானம் மதுரை ஆதீனம்தான். கடந்த நாடாளுமன்றத்தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவை சந்தித்து உறுப்பினர் கார்டு வாங்காத அ.தி.மு.க தொண்டராய் மாறிவிட்ட ஆதீனம், முதல்முறையாக ஒரு அரசியல் கட்சி நடத்தும் போராட்டத்தில் வந்து அமர்ந்தார். அவருக்கு ஒரு கருப்பு துண்டை தொண்டர் ஒருவர் போர்த்த அதிர்ந்த ஆத°னம் அதை நாசுக்காக அவாய்ட் செய்தார். பிறகு மைக் பிடித்த ஆதீனம், "புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒருநாளைக்கு இருபது மணி நேரம் மக்களுக்காக உழைத்தார். அவருடைய நல்ல பல திட்டங்களை பொறுக்க முடியாமல் அரசியல் எதிரிகளால் புனையப்பட்ட பொய் வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. ஆனால், இந்த தண்டனை நிரந்தரமல்ல. தீர்ப்புகள் மாறும் சோதனைகளை கடந்து சாதனை படைக்கும் சக்தி படைத்தவர் அம்மா. இது போன்று பல வழக்குகளை அம்மா சந்தித்துள்ளார். அடுத்த தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்.’’ என்று உரையாற்றிவிட்டு கிளம்பி விட்டார். இந்த பகுதியில் எந்த போராட்டம், கூட்டத்திற்கும் அனுமதியில்லை என்று காவல்துறை ஏற்கனவே அறிவித்திருக்கிறது. ஆனால், அதை மீறி நடக்கும் போராட்டத்திற்கு அவர்களே பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.
சுப்பிரமணியன் சுவாமியின் பூர்வீக வீடு சொந்த ஊரான சோழவந்தான் முள்ளிபள்ளத்தில் இருக்கிறது. இங்கு யாருமே வசிக்கவில்லை. அந்த வீட்டிற்கு முன் சில அ.தி.மு.க.வினர் கோஷம் போட அவர்களை காவல்துறையினர் விரட்டி விட்டனர். ஜெயலலிதாவுக்கு தண்டனை செய்தி கேட்டவுடன் ஏழுமலை வங்கி நாராயணபுரத்தை சேர்ந்த பிளஸ்டூ படிக்கும் நாகலெட்சுமி என்ற மாணவி மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். இது வேறு மேட்டராக இருக்குமென்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், சீரியசான நிலையிலும் அந்த மாணவி, "என்னை போன்ற ஏழை மாணவிகளுக்கு படிப்பதற்கு அனைத்து உதவிகளும் செய்தவர் அம்மா, அவரை ஜெயிலில் போட்டுட்டாங்க என்ற செய்தியை என்னால் ஏத்துக்க முடியலை, அதனாலதான் தீக்குளிச்சேன்’’ என்றிருக்கிறார். தற்போது அந்த மாணவி இறந்துவிட்டார். இதை தொடர்ந்து மானாமதுரையில் சலூன்கடைக்காரர் பூச்சி மருந்து குடித்து அம்மாவுக்காக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதேபோல் தமிழகம் முழுதும் பல தற்கொலைகள், மாரடைப்பு மரணங்கள் அம்மாவுக்காக நடந்து வருவதாக கட்சியினர் பரப்பி வருகின்றனர். கட்சியினரும் சிறையிலிருந்தாலும் அம்மா தங்களை கண்காணிப்பார் என்ற நம்பிக்கையில் சளைக்காமல் புதுப்புது வடிவத்தில் செய்து வருகிறார்கள். ராமநாதபுரத்தில் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டலத்தலைவர் தமிழ் செல்வன், இன்னொருவரையும் இணைத்துக்கொண்டு போக்குவரத்து கழக டெப்போ வாசலில் சாகும்வரை உண்ணாவிரதம் உட்காந்து விட்டார். ஆனால், நகர் செயலாளர் அங்கு சாமியிடம் எந்த அனுமதியும் கேட்காமல் உட்கார்ந்ததால், லோக்கல் கட்சியினர் யாரும் எட்டி பார்க்கவில்லை. இதற்கு மேல் பாடி கண்டிஷன் தாங்காது என்று நினைத்த தமிழ் செல்வன் மாலையில் குளிர்பானத்தை குடித்து முடித்து எஸ்கேப்பாகிவிட்டார்.
திடீரென்று எந்த முன்னறிவிப்புமில்லாமல் கடந்த 30ஆம் தேதி மனித சங்கிலி என்று அ.தி.மு.க.வினர் மதுரையில் அங்கங்கே அருந்த சங்கிலிபோல் நிற்க ஆரம்பிக்க, இந்த திடீர் போராட்டத்தால் வாகன ஓட்டிகள் தடுமாறிப் போனார்கள்.
கீழக்கரையில் ஜெயலலிதா விடுதலையாக பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜையை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் நகராட்சி சேர்மன் என்ற முறையில் வந்து கலந்து கொண்டார் ராவியத்துல் கதரியாவும் அவர் கணவரும். அதோடு அது முடிந்தது. ஆனால், முஸ்லிம் அமைப்புகள் இதை ஒரு சர்ச்சையாக்கி எப்படி கோயிலில் பூஜையில் ஈடுபடலாம் என்று பிரச்னையை கிளப்ப சொந்த சமூகத்தின் நெருக்கடியை தாங்க முடியாமல் புழுங்கி கொண்டிருக்கிறார்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் கழுத்தளவு தண்ணீரில் அர்ச்சகர்கள் தலைமையில் தரிசனம் செய்தனர் அ.தி.மு.க.வினர். நம்ம சங்கராச்சாரியாரை சிறையில் அடைத்தவர்தானே இவர், ராமேஸ்வரம் கோயிலுக்குள் அவரை அனுமதிக்காமல் திறப்பி அனுப்பியவர்தானே ஜெ, அவருக்கு போய் அர்ச்சகர்கள் தரிசனம் செய்யலாமா என்று அர்ச்சகர்களுக்குள் சர்ச்சை கிளம்பியுள்ளது.
தென்மாவட்ட தேவாலயங்கள், தர்ஹாக்கள், கோயில்கள் அனைத்தும் கட்சியினரின் சிறப்பு பூஜைகளால் பிசியாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் கல்லுரி மாணவர்களை சந்தித்து போராட்டம் நடத்த கட்சியினர் அழைப்பதால் இதை கல்லூரி நிர்வாகம் தடுக்க முடியாததால், மாணவர்கள் ஜாலியாக கிளம்பி கல்லுரி வாசலில் கொஞ்ச நேரம் கோஷம் போட்டுவிட்டு வெளியே கிளம்பி விடுகிறார்கள். மதுரையில் சட்ட கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக இதே வேலைதான்.
அரசு அலுவலகங்களில் தொங்கும் ஜெயலலிதாவின் படங்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று சிலர் சுட்டிக்காட்ட, அகற்றும்படி உத்தரவு வந்து விட்ட பிறகும் இன்னும் பல இடங்களில் ஜெயலலிதா படம் தொங்கி கொண்டிருக்கிருக்கிறது. அதிலும் ஆயுத பூஜையை முன்னிட்டு சில நாளிதழ்கள் வெளியிடும் தொழில் மலர்களில் ஊராட்சிமன்ற, ஒன்றிய அலுவலக அரசு விளம்பரங்களை வெளியிடுவார்கள். அந்த விளம்பரங்கள் அனைத்திலும் தற்போது ஜெயலலிதா படம்தான் வந்துள்ளது. பேருக்கு கூட ஓ.பி.எஸ் படம் இல்லை.
இப்படியே தொடர்ந்து போராட்டம் என்ற பெயரில் நடக்கும் எரிச்சல் பிளஸ் காமெடி காட்சிகளால் களைகட்டி வருகிறது தென் மாவட்டங்கள்.
செ.சல்மான் @ விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல காமடி திரைப்படம் தமிழில் நீண்ட நாட்களாக வராத குறையை தீர்த்துட்டாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//நாம் போராட்டம் நடத்துவது ஜெயா டிவியில் தெரிந்தால் போதும், எப்படியும் வருகின்ற தேர்தலில் ஒரு சீட் வாங்கிவிடலாம் என்ற நினைப்பு கட்சியினர் எல்லோரிடமும் இருப்பதால், போராட்டங்கள் உணர்ச்சிகராமாக இல்லாமல், சிவாஜித்தனமாக உள்ளது.//
நமக்கு பார்க்கும்போதே தெரிகிறது சிவா, இது நடிப்பு என்று....ஜெ., க்கு தெரிந்தால் சரி
/
"பாருங்க சாதாரண தொண்டன் கூட ஒரு கருப்பு சட்டையை வாங்கி போட்டு வர்றான். ஆனா, மேயரும், எம்.பி. கோபாலகிருஷ்ணனும் ஏதோ மங்கள நிகழ்ச்சிக்கு வர்றது மாதிரி வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு வராங்க...’’ என்ற கிண்டலும் கேட்டது.//
so, தமிழ் நாட்டுல இப்போ கருப்பு சட்டைக்கு பஞ்சமா?
// இதேபோல் தமிழகம் முழுதும் பல தற்கொலைகள், மாரடைப்பு மரணங்கள் அம்மாவுக்காக நடந்து வருவதாக கட்சியினர் பரப்பி வருகின்றனர். கட்சியினரும் சிறையிலிருந்தாலும் அம்மா தங்களை கண்காணிப்பார் என்ற நம்பிக்கையில் சளைக்காமல் புதுப்புது வடிவத்தில் செய்து வருகிறார்கள். //
தமிழ் நாட்டில் நடப்பது நிஜம் அல்ல ..மேலே சொன்னதுதான் நிஜம் ..............
//தென்மாவட்ட தேவாலயங்கள், தர்ஹாக்கள், கோயில்கள் அனைத்தும் கட்சியினரின் சிறப்பு பூஜைகளால் பிசியாகி வருகிறது. //
இதோ ஜெயா டிவி இல் இதையே ஒரு அரை மணி காட்டினார்கள் இவங்க இப்படி ரொம்ப ஓவராய் செய்தால் மக்கள் எரிச்சளுட்ட்றல்.......விளைவு பயங்கரமாய் இருக்கும்......அதை மறந்து இப்படி செய்கிறார்கள்
நமக்கு பார்க்கும்போதே தெரிகிறது சிவா, இது நடிப்பு என்று....ஜெ., க்கு தெரிந்தால் சரி
/
"பாருங்க சாதாரண தொண்டன் கூட ஒரு கருப்பு சட்டையை வாங்கி போட்டு வர்றான். ஆனா, மேயரும், எம்.பி. கோபாலகிருஷ்ணனும் ஏதோ மங்கள நிகழ்ச்சிக்கு வர்றது மாதிரி வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு வராங்க...’’ என்ற கிண்டலும் கேட்டது.//
so, தமிழ் நாட்டுல இப்போ கருப்பு சட்டைக்கு பஞ்சமா?
// இதேபோல் தமிழகம் முழுதும் பல தற்கொலைகள், மாரடைப்பு மரணங்கள் அம்மாவுக்காக நடந்து வருவதாக கட்சியினர் பரப்பி வருகின்றனர். கட்சியினரும் சிறையிலிருந்தாலும் அம்மா தங்களை கண்காணிப்பார் என்ற நம்பிக்கையில் சளைக்காமல் புதுப்புது வடிவத்தில் செய்து வருகிறார்கள். //
தமிழ் நாட்டில் நடப்பது நிஜம் அல்ல ..மேலே சொன்னதுதான் நிஜம் ..............
//தென்மாவட்ட தேவாலயங்கள், தர்ஹாக்கள், கோயில்கள் அனைத்தும் கட்சியினரின் சிறப்பு பூஜைகளால் பிசியாகி வருகிறது. //
இதோ ஜெயா டிவி இல் இதையே ஒரு அரை மணி காட்டினார்கள் இவங்க இப்படி ரொம்ப ஓவராய் செய்தால் மக்கள் எரிச்சளுட்ட்றல்.......விளைவு பயங்கரமாய் இருக்கும்......அதை மறந்து இப்படி செய்கிறார்கள்
Similar topics
» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
» சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» தமிழ்நாட்டில் ஊரடங்கு: தொற்று பரவல் குறையாத 11 மாவட்டங்கள்.. மற்ற மாவட்டங்கள்! -என்ன என்ன தளர்வுகள்?
» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
» சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» தமிழ்நாட்டில் ஊரடங்கு: தொற்று பரவல் குறையாத 11 மாவட்டங்கள்.. மற்ற மாவட்டங்கள்! -என்ன என்ன தளர்வுகள்?
» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|