புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
என்னுடைய பதிவுகள் எல்லாமே எங்களுடைய பேச்சு வழக்கில் இருக்கும், இது உங்க எல்லாருக்குமே தெரியும், என்றாலும் இந்த பதிவை அப்படி போடாமல் முடிந்த அளவு செந்தமிழில் போடறேன். ஏன்னா விஷயம் அப்படிப்பட்டது.
எனக்கு ரொம்ப நாளா 2 விஷயம் பற்றி பேசணும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது......அதை இங்கு பேசலாமா கூடாதா என்று நினைத்து நினைத்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். கொஞ்ச நாள் முன் நம் பிரதமர் ஒரு வெப்சைட் ஓபன் செய்து அதில் எப்படிப்பட்ட சஜிஷனும் தரலாம் என்று போட்டிருந்தார், அதை நான் பார்த்தேன்...முதலில் அதில் போடலாம் என்று நினைத்தேன்........ஆனால் அதில் நம் விவரங்கள் எல்லாம் தரவேண்டி இருந்தது.............அப்புறம் தேடிவந்து என்னை அடித்தால்???????????? அது தான் அங்கு போடலை............அப்புறம் இங்கு ஏன் ? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..............இங்கு எனக்கு எதுவும் ஆகாதுபுன்னகை .அதுதான் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே? என்னை காப்பாற்ற மாட்டீர்களா? அது தான் தைரியமாய் இங்கு பதிவு போடுகிறேன்.
1. நம் நாடு சுதந்திரம் பெற்று 60 வருடங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் பல விஷயங்களில் முன்னேறாமல் இருக்கிறோம். எனக்கு 'பளிச்' என்று தென்படுவது முதலில் 'இடஒதுக்கிடு' தான். நான் இதை ரொம்ப மேலோட்டமாக பார்க்க ஆசைப்படுகிறேன். இந்த இடஒதுக்கிடு என்பதே முன்னேறாத மக்கள் முன்னேறவேண்டும் என்பதற்காகத்தானே? அப்படி எத்தனை பேருடைய ஜாதிகள் முன்னேறிவிட்டது? இவர்களும் 'மாய்ந்து மாய்ந்து' ஒதுக்கிடு செய்கிறார்கள்....ஆனால் யாரும் முன்னேறலை.......காமெடி யாக இல்ல? இதற்கு என்ன காரணம் என்று யாராவது யோசித்தார்களா? இதைப்பற்றி எனக்கு தோன்றியதைத்தான் இங்கு எழுத வந்தேன்.
இடஒதுக்கிடு கூடாது என்று நான் சொல்ல வரலை.............ரொம்ப கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு அரசாங்கத்தில் இருந்து இவ்வளவு உதவிகள் கிடைக்கிறது என்று தெரியவே இல்லை. அப்படி வைத்திருக்கிறார்கள். அதாவது, இன்று பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா ஜாதிகளுக்குமே சங்கங்கள் இருக்கின்றன, அவர்கள் ஏன் இப்படிப்பட்ட மக்களுக்கு எடுத்து சொல்லி உதவக் கூடாது என்று எனக்கு தோன்றும். யோசித்துப்பார்த்ததில், ஒருசிலரே மீண்டும் மீண்டும் அவர்களின் ஜாதிகளுக்கு தரப்படும் இடஒடுக்கீட்டை தொடர்ந்து பெற்று வருகிறார்கள், இவர்கள் நகர்ந்தால் தானே மற்றவர் அந்த சலுகைகளை பெறமுடியும் என்று எனக்கு தோன்றியது........... .
அதாவது, கடைக்கோடி இந்தியன் வரை தனக்கு உரிய உரிமையை பெறவேண்டுமானால் ...ஏற்கனவே சலுகை பெற்றவர்கள் நகர்ந்து கொள்ள வேண்டும்............அப்படி செய்தால் தான் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் எல்லோருக்கும் இந்த சிறப்பு சலுகைகள் சென்று சேரும்.........குறைந்த பக்ஷம் அடுத்த 50 ஆண்டுகளிலாவது............அதற்கு என்ன செய்யவேண்டும்? அதை யோசிக்காமல் நான் எழுத உட்காரவில்லை..........
ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு இடஒதுக்கிடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்...........அதை அவர் ஒரே ஒருமுறை மட்டுமே தன் வாழ்நாளில் பயன் படுத்த வேண்டும். அதாவது, அதை அவை நர்சரி இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்......டாக்டருக்கு சேரும்போதும் பயன்படுத்தலாம்.....இல்லை காத்திருந்து வேலை இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்............அவ்வளவுதான்.
இப்படி அவர் உபயோகப்படுத்தியதும், அவரின் birth certificate இல் ஒரு முத்திரை போட்டுவிடவேண்டும். இப்படி செய்வதால் அவர் மீண்டும் இந்த இடஒடுக்கீட்டை பயன் படுத்த முடியாது............இது மற்றவர்கள் முன்னுக்கு வர உதவும். இப்படியே போனால் நான் சொன்னது போல அடுத்த 50 வருடத்திலாவது நாம் நாடு உருப்பதும்.......இல்லா விட்டால் .........நடுவில் இருக்கும் சில பேர் மட்டும் நன்றாக கொழித்துக்கொண்டு, அவர்களின் மக்களின் கண்ணிலே அவர்களே மண்ணை போட்டுக்கொண்டு........ரொம்ப கவனமாக தங்கள் குடும்பத்துக்கே எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு ...அது தங்களைத்தாண்டி கீழே உள்ள மக்களுக்கு போகாமல் பார்த்துக்கொண்டு காலம் கழிப்பார்கள்.
ரொம்ப சிக்கலான நேரத்தில் இருக்கவே இருக்கிறார்கள் முன்னேறிய மக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்...............அவர்களை தாக்கி 2 அறிக்கை விட்டால் போதும், தன் கீழ் உள்ள மக்களை அடக்க இது தான் இப்பொழுது நடக்கிறது.............
ரொம்ப பெரிய அறிவாளிகள் எல்லாம் இருக்கிறார்கள் நம் நாட்டில்' நான் சொல்வது ஒரு சின்ன 'பொறி' தான் இதை ஊதி பெரிதாக்கினால் நம் நாட்டுக்கு நல்லது மக்கள் நலம் அடைவார்கள்.
2. இரண்டாவது, மேலே சொன்ன ஜாதியே இல்லாமல் செய்வது. அது எப்படி என்று பார்ப்போம். 70 களில் சொன்னார்கள் -
"இப்போது காதல் கல்யாணங்கள் பெருகிவிட்டன எனவே எதிர் வரும் காலத்தில் ஜாதிகள் இல்லாமல் போகும்"
என்று 40 -45 வருடங்கள் ஆகிவிட்டன..ஆனால் ஜாதிகள்?????????????அன்று 20 இருந்திருந்தால் இன்று 200 இருக்கிறது சோகம் ஜாதி மாறி கல்யாணங்கள் நடந்ததால் ஜாதி ஒழியவில்லை மாறாக அதிகமாகி விட்டது ...........கல்யாண வெப்சைட் அல்லது பிள்ளை வேண்டும் பெண் வேண்டும் என்று வரும் விளம்பரங்களில் பாருங்கள் எவ்வளவு ஜாதிகள் இருக்கிறது என்று. இந்த கலப்பு கல்யாணம் செய்து கொண்டவர்கள் கூட அப்பாவின் ஜாதி இல் தேடுகிரார்கள் ..............அப்போது மட்டும் ஜாதி நினைவுக்கு வருமா? சரி இதற்கு என்ன செய்யலாம்?
முதலில் எல்லோரும் அவர்களின் கல்யாணத்தை அது எப்படி செய்து கொண்டதாக இருந்தாலும் 'பதிவு செய்யவேணும்' என்கிற சட்டம் கட்டாயம் கொண்டுவர வேண்டும். அப்படி செய்து கொள்ளும்போது, செய்து கொள்ளும் தம்பதிகள் வேறு வேறு ஜாதிகளாக இருந்தால், அங்கேயே அப்போதே அவர்களின் கல்யாண sartificate இல் MIXED என்று போட்டு கொடுத்துவிடவேண்டும். அயல் நாடுகளுக்கு வேலைக்கு செல்லும்போது நாம் நம்முடைய மற்ற certificate களுடன் கண்டிப்பாக கல்யாண certificate ம் தரவேண்டும்; கல்யாண போட்டோ வும் தரவேண்டும். அதுபோல இங்கும் கொண்டுவரவேண்டும் .
எனவே. கல்யாண நாள் முதல் அவர்களின் ஜாதி யாருக்கும் தெரியாது. அப்படி செய்வதால், அவர்களின் குழந்தைகளின் படிப்பின் போதும் இதே MIXED தான் , நாளை கல்யாணம் வரும்போது, வரன் பார்க்க இதே MIXED என்று மட்டும் பார்த்து செய்தால் போதுமானதாக இருக்குமே. இப்படி செய்வதால், பல ஜாதிகள் ஒழிந்து சிலவாக குறையும்.
அவ்வளவுதான் .....எனக்கு தோன்றியதை எழுதிவிட்டேன் ........ படித்தது விட்டு திட்டவேண்டாம்............
என்னுடைய பதிவுகள் எல்லாமே எங்களுடைய பேச்சு வழக்கில் இருக்கும், இது உங்க எல்லாருக்குமே தெரியும், என்றாலும் இந்த பதிவை அப்படி போடாமல் முடிந்த அளவு செந்தமிழில் போடறேன். ஏன்னா விஷயம் அப்படிப்பட்டது.
எனக்கு ரொம்ப நாளா 2 விஷயம் பற்றி பேசணும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது......அதை இங்கு பேசலாமா கூடாதா என்று நினைத்து நினைத்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். கொஞ்ச நாள் முன் நம் பிரதமர் ஒரு வெப்சைட் ஓபன் செய்து அதில் எப்படிப்பட்ட சஜிஷனும் தரலாம் என்று போட்டிருந்தார், அதை நான் பார்த்தேன்...முதலில் அதில் போடலாம் என்று நினைத்தேன்........ஆனால் அதில் நம் விவரங்கள் எல்லாம் தரவேண்டி இருந்தது.............அப்புறம் தேடிவந்து என்னை அடித்தால்???????????? அது தான் அங்கு போடலை............அப்புறம் இங்கு ஏன் ? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..............இங்கு எனக்கு எதுவும் ஆகாதுபுன்னகை .அதுதான் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே? என்னை காப்பாற்ற மாட்டீர்களா? அது தான் தைரியமாய் இங்கு பதிவு போடுகிறேன்.
1. நம் நாடு சுதந்திரம் பெற்று 60 வருடங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் பல விஷயங்களில் முன்னேறாமல் இருக்கிறோம். எனக்கு 'பளிச்' என்று தென்படுவது முதலில் 'இடஒதுக்கிடு' தான். நான் இதை ரொம்ப மேலோட்டமாக பார்க்க ஆசைப்படுகிறேன். இந்த இடஒதுக்கிடு என்பதே முன்னேறாத மக்கள் முன்னேறவேண்டும் என்பதற்காகத்தானே? அப்படி எத்தனை பேருடைய ஜாதிகள் முன்னேறிவிட்டது? இவர்களும் 'மாய்ந்து மாய்ந்து' ஒதுக்கிடு செய்கிறார்கள்....ஆனால் யாரும் முன்னேறலை.......காமெடி யாக இல்ல? இதற்கு என்ன காரணம் என்று யாராவது யோசித்தார்களா? இதைப்பற்றி எனக்கு தோன்றியதைத்தான் இங்கு எழுத வந்தேன்.
இடஒதுக்கிடு கூடாது என்று நான் சொல்ல வரலை.............ரொம்ப கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு அரசாங்கத்தில் இருந்து இவ்வளவு உதவிகள் கிடைக்கிறது என்று தெரியவே இல்லை. அப்படி வைத்திருக்கிறார்கள். அதாவது, இன்று பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா ஜாதிகளுக்குமே சங்கங்கள் இருக்கின்றன, அவர்கள் ஏன் இப்படிப்பட்ட மக்களுக்கு எடுத்து சொல்லி உதவக் கூடாது என்று எனக்கு தோன்றும். யோசித்துப்பார்த்ததில், ஒருசிலரே மீண்டும் மீண்டும் அவர்களின் ஜாதிகளுக்கு தரப்படும் இடஒடுக்கீட்டை தொடர்ந்து பெற்று வருகிறார்கள், இவர்கள் நகர்ந்தால் தானே மற்றவர் அந்த சலுகைகளை பெறமுடியும் என்று எனக்கு தோன்றியது........... .
அதாவது, கடைக்கோடி இந்தியன் வரை தனக்கு உரிய உரிமையை பெறவேண்டுமானால் ...ஏற்கனவே சலுகை பெற்றவர்கள் நகர்ந்து கொள்ள வேண்டும்............அப்படி செய்தால் தான் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் எல்லோருக்கும் இந்த சிறப்பு சலுகைகள் சென்று சேரும்.........குறைந்த பக்ஷம் அடுத்த 50 ஆண்டுகளிலாவது............அதற்கு என்ன செய்யவேண்டும்? அதை யோசிக்காமல் நான் எழுத உட்காரவில்லை..........
ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு இடஒதுக்கிடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்...........அதை அவர் ஒரே ஒருமுறை மட்டுமே தன் வாழ்நாளில் பயன் படுத்த வேண்டும். அதாவது, அதை அவை நர்சரி இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்......டாக்டருக்கு சேரும்போதும் பயன்படுத்தலாம்.....இல்லை காத்திருந்து வேலை இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்............அவ்வளவுதான்.
இப்படி அவர் உபயோகப்படுத்தியதும், அவரின் birth certificate இல் ஒரு முத்திரை போட்டுவிடவேண்டும். இப்படி செய்வதால் அவர் மீண்டும் இந்த இடஒடுக்கீட்டை பயன் படுத்த முடியாது............இது மற்றவர்கள் முன்னுக்கு வர உதவும். இப்படியே போனால் நான் சொன்னது போல அடுத்த 50 வருடத்திலாவது நாம் நாடு உருப்பதும்.......இல்லா விட்டால் .........நடுவில் இருக்கும் சில பேர் மட்டும் நன்றாக கொழித்துக்கொண்டு, அவர்களின் மக்களின் கண்ணிலே அவர்களே மண்ணை போட்டுக்கொண்டு........ரொம்ப கவனமாக தங்கள் குடும்பத்துக்கே எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு ...அது தங்களைத்தாண்டி கீழே உள்ள மக்களுக்கு போகாமல் பார்த்துக்கொண்டு காலம் கழிப்பார்கள்.
ரொம்ப சிக்கலான நேரத்தில் இருக்கவே இருக்கிறார்கள் முன்னேறிய மக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்...............அவர்களை தாக்கி 2 அறிக்கை விட்டால் போதும், தன் கீழ் உள்ள மக்களை அடக்க இது தான் இப்பொழுது நடக்கிறது.............
ரொம்ப பெரிய அறிவாளிகள் எல்லாம் இருக்கிறார்கள் நம் நாட்டில்' நான் சொல்வது ஒரு சின்ன 'பொறி' தான் இதை ஊதி பெரிதாக்கினால் நம் நாட்டுக்கு நல்லது மக்கள் நலம் அடைவார்கள்.
2. இரண்டாவது, மேலே சொன்ன ஜாதியே இல்லாமல் செய்வது. அது எப்படி என்று பார்ப்போம். 70 களில் சொன்னார்கள் -
"இப்போது காதல் கல்யாணங்கள் பெருகிவிட்டன எனவே எதிர் வரும் காலத்தில் ஜாதிகள் இல்லாமல் போகும்"
என்று 40 -45 வருடங்கள் ஆகிவிட்டன..ஆனால் ஜாதிகள்?????????????அன்று 20 இருந்திருந்தால் இன்று 200 இருக்கிறது சோகம் ஜாதி மாறி கல்யாணங்கள் நடந்ததால் ஜாதி ஒழியவில்லை மாறாக அதிகமாகி விட்டது ...........கல்யாண வெப்சைட் அல்லது பிள்ளை வேண்டும் பெண் வேண்டும் என்று வரும் விளம்பரங்களில் பாருங்கள் எவ்வளவு ஜாதிகள் இருக்கிறது என்று. இந்த கலப்பு கல்யாணம் செய்து கொண்டவர்கள் கூட அப்பாவின் ஜாதி இல் தேடுகிரார்கள் ..............அப்போது மட்டும் ஜாதி நினைவுக்கு வருமா? சரி இதற்கு என்ன செய்யலாம்?
முதலில் எல்லோரும் அவர்களின் கல்யாணத்தை அது எப்படி செய்து கொண்டதாக இருந்தாலும் 'பதிவு செய்யவேணும்' என்கிற சட்டம் கட்டாயம் கொண்டுவர வேண்டும். அப்படி செய்து கொள்ளும்போது, செய்து கொள்ளும் தம்பதிகள் வேறு வேறு ஜாதிகளாக இருந்தால், அங்கேயே அப்போதே அவர்களின் கல்யாண sartificate இல் MIXED என்று போட்டு கொடுத்துவிடவேண்டும். அயல் நாடுகளுக்கு வேலைக்கு செல்லும்போது நாம் நம்முடைய மற்ற certificate களுடன் கண்டிப்பாக கல்யாண certificate ம் தரவேண்டும்; கல்யாண போட்டோ வும் தரவேண்டும். அதுபோல இங்கும் கொண்டுவரவேண்டும் .
எனவே. கல்யாண நாள் முதல் அவர்களின் ஜாதி யாருக்கும் தெரியாது. அப்படி செய்வதால், அவர்களின் குழந்தைகளின் படிப்பின் போதும் இதே MIXED தான் , நாளை கல்யாணம் வரும்போது, வரன் பார்க்க இதே MIXED என்று மட்டும் பார்த்து செய்தால் போதுமானதாக இருக்குமே. இப்படி செய்வதால், பல ஜாதிகள் ஒழிந்து சிலவாக குறையும்.
அவ்வளவுதான் .....எனக்கு தோன்றியதை எழுதிவிட்டேன் ........ படித்தது விட்டு திட்டவேண்டாம்............
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:நேர்மாறான ஒரு கேள்வி:
உயர்ந்த ஜாதியினர் எத்துனை பேர் உயர்ந்த கருத்துகளை தாழ்ந்தவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்?
பொது மேடையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் சமபந்தி போஜனம் சாப்பிடும் உயர்ந்தவர்கள், தன் வீட்டில் வேலை செய்யும் எளியவர்களை எப்படி நடத்துகிறார்கள்? பூஜை அறையில் விடுவார்களா? உடன் அமர்ந்து சாப்பிடுகிறார்களா?
சாப்பிட அழைக்கும் சிலரை கண்டு ,அவர்கள் பயப்படும் நிலை கூட இன்னும் மாறவில்லை நம் சமூகத்தில்.
குறைபாடுகள் இரண்டு பக்கத்திலும் இருக்கிறது - இதனால லாபமடைவது அரசியல்வாதிகள் தான்.
இதைப்பற்றி பேசினால் நிறைய இருக்கிறது பேச - என்று ஒரு சமூகம் தாழ்ந்தவர்களை சம மரியாதை கொடுத்து அவர்களின் தரத்தை உயர்த்துமோ அன்று தான் இதற்கு விடிவுகாலம்.
அதை செய்யாத சமூகத்தில் தாழ்ந்தவர்களின் ஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்யும் ஆட்கள் தான் பயன் பெறுவார்கள்.
அரசை குற்றம் சொல்லி பயன் இல்லை. உயர்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும், மற்றும் தாழ்ந்தவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் சமூகம் மாறினால் தான் இதற்கு விடிவு.
இதற்கு மேல் இந்தத் திரியில் என் கருத்தை நிறுத்திக் கொள்கிறேன்.
(எனக்கு ஜாதியும் இல்லை, மதமும் இல்லை - பிறப்பால் உயர்ந்த சமூகத்தை சார்ந்திருந்தாலும், எனைப் பொருத்தவரை - மனிதன் மனிதத்தோடு வாழ்வது தான் உயர்வானது)
மனிதம்..................????????????????????????????????????????????????????????
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1093226krishnaamma wrote:சரி இனியவன், நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் இதை ரொம்ப மேலோட்டமாகத்தான் பார்க்கிறேன் என்று .......நீங்க வேறு புறம் புரட்டி போடறீங்க .....................
கோச்சுக்காதீங்கம்மா - மேலோட்டமாக பார்க்கும் பலதும் தவறாகத் தான் தெரியும்.
50 வருடங்களாக இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் உயர் சமூகம், கத்துகிறது, கதறுகிறது வலி பொறுக்க மாட்டாமல்.
ஆயிரமாயிரம் வருடங்களாக அவர்கள் பொறுத்துக் கொண்ட வலி???? 50 வருடங்களில் அவர்கள் அதை மறந்து உயர்ந்த சமூகத்தினரோடு போட்டி போடும் அளவுக்கு அறிவால் இயலுமா? அட இப்பதான் படிக்கவே ஆரம்பிச்சிருக்காங்க - அந்த வாய்ப்பே இப்பதான் கொடுக்கப்பட்டது.
இந்த ஒதுக்கீடு சாதாரண மக்களை சேரவேண்டும் - அப்பொழுதுதான் மாற வாய்ப்பிருக்கு.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:யினியவன் wrote:நேர்மாறான ஒரு கேள்வி:
உயர்ந்த ஜாதியினர் எத்துனை பேர் உயர்ந்த கருத்துகளை தாழ்ந்தவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்?
பொது மேடையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் சமபந்தி போஜனம் சாப்பிடும் உயர்ந்தவர்கள், தன் வீட்டில் வேலை செய்யும் எளியவர்களை எப்படி நடத்துகிறார்கள்? பூஜை அறையில் விடுவார்களா? உடன் அமர்ந்து சாப்பிடுகிறார்களா?
சாப்பிட அழைக்கும் சிலரை கண்டு ,அவர்கள் பயப்படும் நிலை கூட இன்னும் மாறவில்லை நம் சமூகத்தில்.
குறைபாடுகள் இரண்டு பக்கத்திலும் இருக்கிறது - இதனால லாபமடைவது அரசியல்வாதிகள் தான்.
இதைப்பற்றி பேசினால் நிறைய இருக்கிறது பேச - என்று ஒரு சமூகம் தாழ்ந்தவர்களை சம மரியாதை கொடுத்து அவர்களின் தரத்தை உயர்த்துமோ அன்று தான் இதற்கு விடிவுகாலம்.
அதை செய்யாத சமூகத்தில் தாழ்ந்தவர்களின் ஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்யும் ஆட்கள் தான் பயன் பெறுவார்கள்.
அரசை குற்றம் சொல்லி பயன் இல்லை. உயர்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும், மற்றும் தாழ்ந்தவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் சமூகம் மாறினால் தான் இதற்கு விடிவு.
இதற்கு மேல் இந்தத் திரியில் என் கருத்தை நிறுத்திக் கொள்கிறேன்.
(எனக்கு ஜாதியும் இல்லை, மதமும் இல்லை - பிறப்பால் உயர்ந்த சமூகத்தை சார்ந்திருந்தாலும், எனைப் பொருத்தவரை - மனிதன் மனிதத்தோடு வாழ்வது தான் உயர்வானது)
சரி இனியவன், நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் இதை ரொம்ப மேலோட்டமாகத்தான் பார்க்கிறேன் என்று .......நீங்க வேறு புறம் புரட்டி போடறீங்க .....................
இல்லை கிருஷ்ணாம்மா. இனியவன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை என்பது உண்டல்லவா.... அதையும் நாம் பார்க்கவேண்டும். எப்போதுமே உண்மை சுடத்தானே செய்கிறது?
முற்றிலும் உண்மை. இடஒதுக்கீடு என்பதே இதனால் வந்தது தானே? இதன் ரிஷி மூலம், நதி மூலம் என்ன... தீண்டாமை தானே? அதை ஒழிக்க ஏற்பட்ட ஆயுதம் தான் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.உயர்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும், மற்றும் தாழ்ந்தவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் சமூகம் மாறினால் தான் இதற்கு விடிவு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093226krishnaamma wrote:சரி இனியவன், நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் இதை ரொம்ப மேலோட்டமாகத்தான் பார்க்கிறேன் என்று .......நீங்க வேறு புறம் புரட்டி போடறீங்க .....................
கோச்சுக்காதீங்கம்மா - மேலோட்டமாக பார்க்கும் பலதும் தவறாகத் தான் தெரியும்.
50 வருடங்களாக இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் உயர் சமூகம், கத்துகிறது, கதறுகிறது வலி பொறுக்க மாட்டாமல்.
ஆயிரமாயிரம் வருடங்களாக அவர்கள் பொறுத்துக் கொண்ட வலி???? 50 வருடங்களில் அவர்கள் அதை மறந்து உயர்ந்த சமூகத்தினரோடு போட்டி போடும் அளவுக்கு அறிவால் இயலுமா? அட இப்பதான் படிக்கவே ஆரம்பிச்சிருக்காங்க - அந்த வாய்ப்பே இப்பதான் கொடுக்கப்பட்டது.
இந்த ஒதுக்கீடு சாதாரண மக்களை சேரவேண்டும் - அப்பொழுதுதான் மாற வாய்ப்பிருக்கு.
அடாடா ..............எனக்கு கோவம் எதுக்கு இனியவன் ? கண்டிப்பாக இல்லை................. ஆயரம் வருடங்களில் இழந்ததை 50 வருடங்களில் மீட்கமுடியாது என்று எனக்கும் தெரியும்.ஆனால், சட்டத்தை ஏற்ப்படுத்திய அம்பேத்காருக்கும் தெரியும் தானே? ....................அப்புறம் என் அவர் 50 வருடங்கள் என்று கெடு வைத்தார்?.........பேசாமல் விட்டிருக்கலாமே??????????????????
( ரமணீயன் ஐயா சொன்னது போல அட்லீஸ்ட் 2 - 3 தலைமுறைகளாவது வந்திருக்குமே இந்த 50 - 60 வருஷங்களில்? )
அட்லீஸ்ட் இந்த 50 வருடங்களில் எந்த சமூகம் அல்லது எத்தனை பேர் நான் முன்னுக்கு வந்துட்டேன் என்று சொல்ல தயாராய் இருக்கா? ........யாருமே இல்லையா??????????????ம்...........சொல்லுங்கோ............நாம் படிப்பு பற்றி , இட ஒடுக்கீடு பற்றி பேசும்போது, தீண்டாமை பற்றியும் நீங்க சொன்னதால் நான் வேண்டாம் என்றேன் அவ்வளவுதான்..............
//50 வருடங்களாக இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் உயர் சமூகம், கத்துகிறது, கதறுகிறது வலி பொறுக்க மாட்டாமல்.// இது எவ்வளவு நிஜமோ அவ்வளவு நிஜம் இதே போல தொடர்ந்தால்..............அடுத்த 1000 வருடங்களுக்கும் இடஒடுக்கிட்டு வேண்டித்தான் இருக்கும் இனியவன்.................
இந்த ஒதுக்கீடு சாதாரண மக்களை சேரவேண்டும் - அப்பொழுதுதான் மாற வாய்ப்பிருக்குகட்டுரை இன் நோக்கமே அது தானே இனியவன்? இதைத்தானே நான் எழுதி இருக்கேன்???????????????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093321விமந்தனி wrote:இல்லை கிருஷ்ணாம்மா. இனியவன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை என்பது உண்டல்லவா.... அதையும் நாம் பார்க்கவேண்டும். எப்போதுமே உண்மை சுடத்தானே செய்கிறது?முற்றிலும் உண்மை. இடஒதுக்கீடு என்பதே இதனால் வந்தது தானே? இதன் ரிஷி மூலம், நதி மூலம் என்ன... தீண்டாமை தானே? அதை ஒழிக்க ஏற்பட்ட ஆயுதம் தான் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.உயர்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும், மற்றும் தாழ்ந்தவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் சமூகம் மாறினால் தான் இதற்கு விடிவு.
அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் விமந்தினி.................நானும் அதையே தான் கேட்கிறேன்...............(எவ்வளவு தூரம் நாம் இப்போ தீண்டாமை லிருந்து தூர வந்திருக்கோம்?) ...........எவ்வளவு பேர் இந்த இட ஒதுக்கிட்டால் பயன் அடைந்து இருக்கிறார்கள்?
ஒருவர் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆனதுமே போஸ்டர் ஓட்டும் இந்த நாளில்.....இதை மட்டும் exibit செய்ய தயங்குவது ஏன்? என்பது தான் ஏன் கேள்வியே....................
நீங்கள் சொல்வது போல ஆயுதம் மட்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.............ஆனால் பலன்?????????????????'நிஷ் பலனா? ம்ம்ம்..................
ஆயுதம் மட்டும் போறுமா ? ......நாம் கடந்து வந்த 60 ஆண்டு காலத்தையும் திரும்பி பார்க்க வேண்டாமா? ....சொல்லுங்கள் .................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் விமந்தினி.................நானும் அதையே தான் கேட்கிறேன்...............(எவ்வளவு தூரம் நாம் இப்போ தீண்டாமை லிருந்து தூர வந்திருக்கோம்?) ...........எவ்வளவு பேர் இந்த இட ஒதுக்கிட்டால் பயன் அடைந்து இருக்கிறார்கள்?விமந்தனி wrote:இல்லை கிருஷ்ணாம்மா. இனியவன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை என்பது உண்டல்லவா.... அதையும் நாம் பார்க்கவேண்டும். எப்போதுமே உண்மை சுடத்தானே செய்கிறது?முற்றிலும் உண்மை. இடஒதுக்கீடு என்பதே இதனால் வந்தது தானே? இதன் ரிஷி மூலம், நதி மூலம் என்ன... தீண்டாமை தானே? அதை ஒழிக்க ஏற்பட்ட ஆயுதம் தான் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.உயர்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும், மற்றும் தாழ்ந்தவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் சமூகம் மாறினால் தான் இதற்கு விடிவு.
ஒருவர் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆனதுமே போஸ்டர் ஓட்டும் இந்த நாளில்.....இதை மட்டும் exibit செய்ய தயங்குவது ஏன்? என்பது தான் ஏன் கேள்வியே....................
நீங்கள் சொல்வது போல ஆயுதம் மட்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.............ஆனால் பலன்?????????????????'நிஷ் பலனா? ம்ம்ம்..................
ஆயுதம் மட்டும் போறுமா ? ......நாம் கடந்து வந்த 60 ஆண்டு காலத்தையும் திரும்பி பார்க்க வேண்டாமா? ....சொல்லுங்கள் .................
இதில் சொல்லவதற்கு ஒன்றுமே இல்லை கிருஷ்ணாம்மா.... இடஒதுக்கீடால் பலனடைந்தவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். இன்றைய அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இவர்கள் தான் என்பதை யாரும் அவ்வளவு எளிதில் மறுத்து முடியாது.
ஆயிரமாயிரமாண்டுகளாய் அதல பாதாளத்தில் கிடந்தவர்கள், இந்த வெறும் 50 ஆண்டுகளில் மேலேறி விட முடியுமா என்ன? ஆனாலும், இதுவே, கொஞ்சம் அசுர வளர்ச்சி என்றே சொல்லலாம். மேல்தட்டில் உள்ளவர்கள் கதறுவதிலேயே இதை கண்டு கொள்ளலாம்.
மேலும், இதனை நாம் தொடராமலிருப்பது நல்லது என்றே நினைக்கிறேன் கிருஷ்ணாம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்....சரி விமந்தினி...................இது உங்கள் பதிவிலிருந்து எடுத்ததுதான்
//இந்த இடஒதுக்கீடால் இன்னொரு அநியாயம், சீனியாரிட்டி படி வரும் பிரமோஷனை கூட, பின்னால் வருபவர் தட்டிக்கொண்டு போகிறார். //
//இந்த இடஒதுக்கீடால் இன்னொரு அநியாயம், சீனியாரிட்டி படி வரும் பிரமோஷனை கூட, பின்னால் வருபவர் தட்டிக்கொண்டு போகிறார். //
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:ம்....சரி விமந்தினி...................இது உங்கள் பதிவிலிருந்து எடுத்ததுதான்
//இந்த இடஒதுக்கீடால் இன்னொரு அநியாயம், சீனியாரிட்டி படி வரும் பிரமோஷனை கூட, பின்னால் வருபவர் தட்டிக்கொண்டு போகிறார். //
ஆமாம். உண்மை தான்! நான் தான் ஏற்கனவே சொன்னேனே, 'இன்றைய அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இவர்கள் தான் என்பதை யாரும் அவ்வளவு எளிதில் மறுத்து விட முடியாது' என்று.
ஆனாலும், இந்த விஸ்வரூபத்தின் பலனை சம்மந்தபடாதவர்களும் அனுபவித்து தான் ஆகவேண்டும். அதிலிருந்து அவ்வளவு சீக்கிரம் தப்பிக்கவும் முடியாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்....................
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
quote Krishnammaa
<அடாடா ..............எனக்கு கோவம் எதுக்கு இனியவன் ? புன்னகை கண்டிப்பாக இல்லை................. கூடாது கூடாது கூடாது ஆயரம் வருடங்களில் இழந்ததை 50 வருடங்களில் மீட்கமுடியாது என்று எனக்கும் தெரியும்.ஆனால், சட்டத்தை ஏற்ப்படுத்திய அம்பேத்காருக்கும் தெரியும் தானே? ....................அப்புறம் என் அவர் 50 வருடங்கள் என்று கெடு வைத்தார்?.........பேசாமல் விட்டிருக்கலாமே?????????????????? >quote
50 வருடங்கள் போதாது என்கிறீர்களா ?
course correction என்று ஒன்றுண்டு .போகின்ற வழி சரியில்லை என்று தெரிந்தால் சில மாற்றங்கள் செய்வதுண்டு .
அதைதான் அம்பேத்கர் செய்தார் .அரசு நினைத்து இருந்தால் , அனுபவித்தவர்கள் நினைத்து இருந்தால்
இந்த 50 ஆண்டு , மிக நீண்ட காலம் , course correction பண்ணிக்கொண்டு , இந்த சலுகைகள் வேண்டாம் என்று
சொல்லி இருக்கலாம் . நான் முன்பு கூறியபடி , இலவசமாக வருகின்றது என்றால் இருக்கிறவர்களும்
காரில் வந்து இலவச TV வாங்கி செல்வர் .
Quote <அட்லீஸ்ட் இந்த 50 வருடங்களில் எந்த சமூகம் அல்லது எத்தனை பேர் நான் முன்னுக்கு வந்துட்டேன் என்று சொல்ல தயாராய் இருக்கா? ........யாருமே இல்லையா??????????????ம்...........சொல்லுங்கோ............நாம் படிப்பு பற்றி , இட ஒடுக்கீடு பற்றி பேசும்போது, தீண்டாமை பற்றியும் நீங்க சொன்னதால் நான் வேண்டாம் என்றேன் புன்னகை அவ்வளவுதான்>quote
எனக்கு தெரிந்து எனது நண்பர் அமரர் devadoss எனக்கு சலுகைகள் வேண்டாம் . என்னுடைய வேலை திறமையை பார்த்து உத்தியோக உயர்வு கொடுங்கள் . வேலையில் தரம் இல்லை என்றால் , உயர்வு வேண்டாம் என்று கூறினார் . அதனால் தான் இளம்வயதில் அமரர் ஆகிவிட்டார் . அவருக்கு இருந்த தன்மான உணர்வு வெகு சிலருக்கே உண்டு .
தேவதாஸ் , அருமை நண்பா , உந்தன் தன்மான உணர்வு ,உன்னை நினைவு படவைத்துள்ளது .
ரமணியன்
<அடாடா ..............எனக்கு கோவம் எதுக்கு இனியவன் ? புன்னகை கண்டிப்பாக இல்லை................. கூடாது கூடாது கூடாது ஆயரம் வருடங்களில் இழந்ததை 50 வருடங்களில் மீட்கமுடியாது என்று எனக்கும் தெரியும்.ஆனால், சட்டத்தை ஏற்ப்படுத்திய அம்பேத்காருக்கும் தெரியும் தானே? ....................அப்புறம் என் அவர் 50 வருடங்கள் என்று கெடு வைத்தார்?.........பேசாமல் விட்டிருக்கலாமே?????????????????? >quote
50 வருடங்கள் போதாது என்கிறீர்களா ?
course correction என்று ஒன்றுண்டு .போகின்ற வழி சரியில்லை என்று தெரிந்தால் சில மாற்றங்கள் செய்வதுண்டு .
அதைதான் அம்பேத்கர் செய்தார் .அரசு நினைத்து இருந்தால் , அனுபவித்தவர்கள் நினைத்து இருந்தால்
இந்த 50 ஆண்டு , மிக நீண்ட காலம் , course correction பண்ணிக்கொண்டு , இந்த சலுகைகள் வேண்டாம் என்று
சொல்லி இருக்கலாம் . நான் முன்பு கூறியபடி , இலவசமாக வருகின்றது என்றால் இருக்கிறவர்களும்
காரில் வந்து இலவச TV வாங்கி செல்வர் .
Quote <அட்லீஸ்ட் இந்த 50 வருடங்களில் எந்த சமூகம் அல்லது எத்தனை பேர் நான் முன்னுக்கு வந்துட்டேன் என்று சொல்ல தயாராய் இருக்கா? ........யாருமே இல்லையா??????????????ம்...........சொல்லுங்கோ............நாம் படிப்பு பற்றி , இட ஒடுக்கீடு பற்றி பேசும்போது, தீண்டாமை பற்றியும் நீங்க சொன்னதால் நான் வேண்டாம் என்றேன் புன்னகை அவ்வளவுதான்>quote
எனக்கு தெரிந்து எனது நண்பர் அமரர் devadoss எனக்கு சலுகைகள் வேண்டாம் . என்னுடைய வேலை திறமையை பார்த்து உத்தியோக உயர்வு கொடுங்கள் . வேலையில் தரம் இல்லை என்றால் , உயர்வு வேண்டாம் என்று கூறினார் . அதனால் தான் இளம்வயதில் அமரர் ஆகிவிட்டார் . அவருக்கு இருந்த தன்மான உணர்வு வெகு சிலருக்கே உண்டு .
தேவதாஸ் , அருமை நண்பா , உந்தன் தன்மான உணர்வு ,உன்னை நினைவு படவைத்துள்ளது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|