புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:52 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
7 Posts - 47%
ayyasamy ram
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
5 Posts - 33%
mini
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
1 Post - 7%
prajai
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
1 Post - 7%
Barushree
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
57 Posts - 46%
ayyasamy ram
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
4 Posts - 3%
prajai
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
2 Posts - 2%
mini
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
1 Post - 1%
Rutu
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நகைச்சுவை தனிப்பாடல்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83394
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2013 3:59 pm

ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 99uu
---
ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும்
விநாயகப் பெருமான் பிரமசாரியாக இருப்பதற்கு காரணம்
அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லையாம்..
அதை விநாயகரிடமே தெரிவிக்கிறார் கவிஞர்
-
''உன்னுடைய தந்தை கையில் கபாலம் ஏந்தி பிக்ஷை எடுக்கிறார்.
உன் மாமன் கிருஷ்ணன் ஒரு வெண்ணை திருடி.
உன் தந்தை இருக்குமிடமோ இடுகாடு.
உன்னுடைய முகமோ யானை முகம்.
உன் தம்பியோ காட்டில் வாழும் கடம்பன்.
உன் அன்னை பார்வதியோ கருமை நிறம் படைத்த நீலி.
உனக்கோ பானை வயிறு?
-
பின்பு யார் பெண் கொடுப்பார்...?''
-
"வீரம் சொரிகின்ற பிள்ளாய்
உனக்குப் பெண் வேண்டுமென்றால்
ஆரும் கொடார், உங்கள் அப்பன்
கபாலி; அம்மான் திருடன்
ஊரும் செங்காடு; நின்தன் முகம்
யானை; உனக்கு இளையோன்
பேரும் கடம்பன்; உன் தாய் நீலி
நிற்கும் பெருவயிறே."
-
----------------------
பாடியவர்:
அந்தகக் கவி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 22, 2014 3:38 pm

சிரி சிரி சிரி சிரி சிரி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 23, 2014 6:32 am

அந்தகக் கவி இப்பாடலை நகைக்க யாத்தாலும் ஒரு கடவுள் குடும்பத்தையே வசைபாடி இருப்பதாக உணர்கிறேன்.இது இவர்களை வழிபடும் பக்தர்களின் மனதை நோகடிக்காதா?அடியேனுக்கு அறியாமையால் வந்த சந்தேகமாகவும் இது இருக்கலாம்! ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 1757813334 

tharaniya
tharaniya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 23/05/2010

Posttharaniya Thu Oct 02, 2014 8:08 am

சுப்பர் ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 3838410834 ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 3838410834 ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83394
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 02, 2014 2:58 pm

வேதத்தில்,
"நிந்தா ஸ்துதி" என்று ஒன்று உண்டு.
அதாவது ஈசனை, கள்ளன், பிச்சைக்காரன், கிறுக்கன்
என்றெல்லாம் வசைபாடியே அவனை துதிப்பதுதான் அது.
அன்பு இருக்கும் இடத்தில்தானே கோபமும் இருக்கும்!
அடியார்களுக்காக எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்பானாம் ஈசன்.
-
#எல்லாம் கிறுக்கன் செயல். அந்த பிச்சைக்காரன் இன்றி
ஓர் அணுவும் அசையாது.#

--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83394
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 02, 2014 3:02 pm


எப்படியும் ஆராதிக்கக் கூடிய தெய்வம்
-
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... VF113U5oQ7qXReXAphmI+Tamil-Daily-News_21788752080
-
நொண்டியும் குருடனுமான இரட்டையர்கள் ஒரு தனவந்தரைப் புகழ்ந்து பாடி பொன்னும் பரிசுப்பொருட்களும் பெற்றுக் கொண்டார்கள். ஒரு காட்டு வழியே தம் வீட்டிற்குத் திரும்பிய அவர்கள் வழியில் இரவானதால் அங்கிருந்த பிள்ளையார் கோயிலில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் இவர்களின் பொருட்களைக் களவாடி அவனும் கோயிலின் ஒரு பக்கமாய் ஒதுங்கியிருந்தான். இரட்டையர் கண் விழித்ததும் பணம் திருடு போனதை அறிந்து வருந்தினார்கள். பிள்ளையாரைப் பார்த்து
-
தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த வம்பனோ நெய் திருடும் வாயன் என்றார் மூத்தவர். உடனே இளையவர் அம்புவியில் மூத்த பிள்ளையாரே! முடிச்சு அவுத்தீர்!
-
போமோ கோத்திரத்துக்குள்ள குணம் என்று பாடி முடித்தார். அதைக் கேட்ட மறைந்திருந்த திருடன் திகைத்தான். அவனும் பிள்ளையார் பக்தன். நாம் திருடியிருக்க இந்த பிள்ளையாருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று பொன்னையும் பொருளையும் அவர்களிடம் தந்து மன்னிப்புக் கேட்டான். இப்படி எப்படி வேண்டுமானாலும் ஆராதிக்கக் கூடிய தெய்வம் பிள்ளையார்.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 02, 2014 4:27 pm

ayyasamy ram wrote:வேதத்தில்,
"நிந்தா ஸ்துதி" என்று ஒன்று உண்டு.
அதாவது ஈசனை, கள்ளன், பிச்சைக்காரன், கிறுக்கன்
என்றெல்லாம் வசைபாடியே அவனை துதிப்பதுதான் அது.
அன்பு இருக்கும் இடத்தில்தானே கோபமும் இருக்கும்!
அடியார்களுக்காக எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்பானாம் ஈசன்.
-
#எல்லாம் கிறுக்கன் செயல். அந்த பிச்சைக்காரன் இன்றி
ஓர் அணுவும் அசையாது.#

--
மேற்கோள் செய்த பதிவு: 1092360


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 02, 2014 4:29 pm

ayyasamy ram wrote:
எப்படியும் ஆராதிக்கக் கூடிய தெய்வம்
-
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... VF113U5oQ7qXReXAphmI+Tamil-Daily-News_21788752080
-
நொண்டியும் குருடனுமான இரட்டையர்கள் ஒரு தனவந்தரைப் புகழ்ந்து பாடி பொன்னும் பரிசுப்பொருட்களும் பெற்றுக் கொண்டார்கள். ஒரு காட்டு வழியே தம் வீட்டிற்குத் திரும்பிய அவர்கள் வழியில் இரவானதால் அங்கிருந்த பிள்ளையார் கோயிலில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் இவர்களின் பொருட்களைக் களவாடி அவனும் கோயிலின் ஒரு பக்கமாய் ஒதுங்கியிருந்தான். இரட்டையர் கண் விழித்ததும் பணம் திருடு போனதை அறிந்து வருந்தினார்கள். பிள்ளையாரைப் பார்த்து
-
தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த வம்பனோ நெய் திருடும் வாயன் என்றார் மூத்தவர். உடனே இளையவர் அம்புவியில் மூத்த பிள்ளையாரே! முடிச்சு அவுத்தீர்!
-
போமோ கோத்திரத்துக்குள்ள குணம் என்று பாடி முடித்தார். அதைக் கேட்ட மறைந்திருந்த திருடன் திகைத்தான். அவனும் பிள்ளையார் பக்தன். நாம் திருடியிருக்க இந்த பிள்ளையாருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று பொன்னையும் பொருளையும் அவர்களிடம் தந்து மன்னிப்புக் கேட்டான். இப்படி எப்படி வேண்டுமானாலும் ஆராதிக்கக் கூடிய தெய்வம் பிள்ளையார்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1092362

ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 3838410834 ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 02, 2014 6:39 pm

ayyasamy ram wrote:ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 99uu
---
ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும்
விநாயகப் பெருமான் பிரமசாரியாக இருப்பதற்கு காரணம்
அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லையாம்..
அதை விநாயகரிடமே தெரிவிக்கிறார் கவிஞர்
-
''உன்னுடைய தந்தை கையில் கபாலம் ஏந்தி பிக்ஷை எடுக்கிறார்.
உன் மாமன் கிருஷ்ணன் ஒரு வெண்ணை திருடி.
உன் தந்தை இருக்குமிடமோ இடுகாடு.
உன்னுடைய முகமோ யானை முகம்.
உன் தம்பியோ காட்டில் வாழும் கடம்பன்.
உன் அன்னை பார்வதியோ கருமை நிறம் படைத்த நீலி.
உனக்கோ பானை வயிறு?
-
பின்பு யார் பெண் கொடுப்பார்...?''
-
"வீரம் சொரிகின்ற பிள்ளாய்
உனக்குப் பெண் வேண்டுமென்றால்
ஆரும் கொடார், உங்கள் அப்பன்
கபாலி; அம்மான் திருடன்
ஊரும் செங்காடு; நின்தன் முகம்
யானை; உனக்கு இளையோன்
பேரும் கடம்பன்; உன் தாய் நீலி
நிற்கும் பெருவயிறே."
-
----------------------
பாடியவர்:
அந்தகக் கவி

பெண் கிடைக்காமல் இல்லை.....சித்தி புத்தி இருக்காளே புன்னகை மேலும், அவர் தன அம்மா போலவே பெண் வேண்டும் என்று தேடியதால் கிடைக்கலை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 02, 2014 6:43 pm

ayyasamy ram wrote:
எப்படியும் ஆராதிக்கக் கூடிய தெய்வம்
-
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... VF113U5oQ7qXReXAphmI+Tamil-Daily-News_21788752080
-
நொண்டியும் குருடனுமான இரட்டையர்கள் ஒரு தனவந்தரைப் புகழ்ந்து பாடி பொன்னும் பரிசுப்பொருட்களும் பெற்றுக் கொண்டார்கள். ஒரு காட்டு வழியே தம் வீட்டிற்குத் திரும்பிய அவர்கள் வழியில் இரவானதால் அங்கிருந்த பிள்ளையார் கோயிலில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் இவர்களின் பொருட்களைக் களவாடி அவனும் கோயிலின் ஒரு பக்கமாய் ஒதுங்கியிருந்தான். இரட்டையர் கண் விழித்ததும் பணம் திருடு போனதை அறிந்து வருந்தினார்கள். பிள்ளையாரைப் பார்த்து
-
தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த வம்பனோ நெய் திருடும் வாயன் என்றார் மூத்தவர். உடனே இளையவர் அம்புவியில் மூத்த பிள்ளையாரே! முடிச்சு அவுத்தீர்!
-
போமோ கோத்திரத்துக்குள்ள குணம் என்று பாடி முடித்தார். அதைக் கேட்ட மறைந்திருந்த திருடன் திகைத்தான். அவனும் பிள்ளையார் பக்தன். நாம் திருடியிருக்க இந்த பிள்ளையாருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று பொன்னையும் பொருளையும் அவர்களிடம் தந்து மன்னிப்புக் கேட்டான். இப்படி எப்படி வேண்டுமானாலும் ஆராதிக்கக் கூடிய தெய்வம் பிள்ளையார்.
-

ரொம்ப அருமையான செய்தி ராம் அண்ணா புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக