புதிய பதிவுகள்
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
mahabharatham-thirukkural oppaaivu sikkalkal
Page 1 of 1 •
- thamizhvimalபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 26/09/2014
முன்னுரை:
இப்பெரும் படைப்புகளை ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல்கள் எவை எவைஎன்றும் அந்த சிக்கல்களுக்கான தீர்வுகள் எது என்றும் ஆராய்வதே இவ்வியலின் நோக்கமாகும்.எடுத்துக்கொண்ட ஆய்வுக்கான மூலங்கள் மிகப்பெரியவை.இரண்டும் அதனதன் பணிகளில் அதன் உச்சத்தை எட்டியவை என்று கூரலாம்.இவ்விரண்டு படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல்களை அவற்றிற்காண தீர்வுகளை நோக்கி ஆராய்வதே இவ்வியலின் முக்கியப் பணியாகும்.மகாபாரதமும் திருக்குறளும் மிக எளியப்படைப்புகள் இல்லை.வராற்று முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமல்லாது வரலாறு படைத்த இலக்கியங்களாகும்.
சிக்கல்கள் என்பது எது?
இப்பெரும்படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல் எதுவாக இருக்கும் என்றால் இவ்விரண்டும் சமகாலத்து இலக்கியப்படைப்புகளா? என்பதுதான்.ஒப்பிலக்கிய ஆய்வு நிகழ்த்த சம கால இலக்கியங்களை எடுத்துக்கொள்வதுதான் வழக்கம்.மாறாக இரு வெவ்வேறு காலகட்டத்து இலக்கியங்களை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது அதில் பொருந்துவதையும் பொருந்தாதையும் வேறுபடுத்தி எடுத்துக்காட்டுவது மிகக்கடினம்.ஆய்வு என்பதே சிக்கல்களை அவிழ்ப்பதுதான். ஆனால் இதில் இருக்கும் சிக்கல் என்பது வேறு. ஒப்பாய்வுக்கு என்ற நிலைப்பாட்டிலிருந்து சற்று விலகி மிகக்கடினமான ஒரு ஆய்வுப்போக்குக்கு உட்பட்டதே இந்த மகாபாரத திருக்குறள் ஒப்பாய்வு சிக்கல்கள்.
ஒப்பாய்வு வரையறை:
ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஆய்வு நிகழ்த்தும் இலக்கியப்படைப்புகளின் களமானது பெரும்பாலும் வடிவத்தால் ஒன்றுபட்டதாக இருக்கும்.சான்றாக திருக்குறளை எடுத்துக்கொண்டால் அத்திருக்குறல் போல்
தமிழிலுள்ள வேறு ஒரு அற நூல் அல்லது இந்தியமொழிகளிலுள்ள ஏதேனும் ஒரு அறக்கருத்தை எடுத்துரைக்கும் நூல் அல்லது உலகமொழிகள் ஏதேனும் ஒன்றிலுள்ள அறநூல் இவற்றை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். வடிவம் ஒன்றுபட வேண்டும்.
பக்தி இலக்கியம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதனோடு ஒப்பிலக்கிய ஆய்வு செய்யவேண்டும் என்றால் அதே நிலைப்பாடுடைய பக்தி இலக்கியத்தை எடுக்கவேண்டும்.அவ்வாறு ஆய்வு செய்யும்போதுதான் கடவுள்,கடவுள்மீது மக்கள் காட்டும் அன்பு,கடவுளை அணுகும் முறைகள்,வழிபாட்டுமுறை ஆகியவற்றில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை தெளிவாக எடுத்துக்காட்டமுடியும்.
தமிழிலுள்ள ஒரு இலக்கிய வடிவ நூலை எடுத்துக்கொண்டு அதே சமகால கிரேக்கம் அல்லது லத்தீன் மொழியிலுள்ள நூலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போதுதான் சமகாலத்து கவிஞர்களின் ஒற்றுமை வேற்றுமைகளை எளிதாக எடுத்துக் காட்டமுடியும். ஒப்பாய்வுக்கு வடிவமும்,காலமும்,பாடுபொருளும் மிகமுக்கியம்.
தற்காலத்தில் ஒப்பாய்வுத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.நவீன காலத்து அறிஞர்கள்,புதிய சிந்தனையாளர்கள் இத்துறையை நல்ல வளர்ச்சிநிலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். சமகாலம் அல்லாத படைப்புகளையும் இரு வெவ்வேறு வடிவ இலக்கியங்களையும் எடுத்துக்கொண்டும் ஆய்வு செய்கின்றனர்.
மூல நூல்களின் ஆசிரியர்களின் நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டிவிடுகின்றனர்.
ஒப்பாய்வின் உண்மைத்தன்மை:
1.ஒரே இலக்கிய வகை
2.ஒரே இலக்கிய வடிவம்
3.ஒரே பாடுபொருள்
வெவ்வேறு மொழியாக இருந்தாலும் அந்த படைப்பின் வடிவம்,பாடுபொருள் ஒன்றாக இருக்கலாம்.அப்படி இருக்கும் நிலையில் அதை ஒப்பாய்வுக்கு உட்படுத்தினால் சரியாக அதன் ஒப்புமைப்பொருளை வெளிக்கொண்டுவரமுடியும்.
மகாபாரத உண்மைத்தன்மை:
பாரதம் அது தன் காலகட்டத்தில் மக்களிடத்தில் இருந்த நான்குவகை பிரிவுகளை எடுத்துக்காட்டுகிறது.
அது வேதகாலத்து நடைமுறை.அந்த பழம்பெரும் பாரத நாட்டில் அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை செவிவழியாக மக்கள் கதை வடிவில் சொல்லிவந்தனர். இவ்வாறு மக்களின் செவிவழி செய்தியை இலக்கியமாக படைக்கப்பெற்றதுதான் மகாபாரதம்.மகாபாரதத்தின் காலம் இன்னும் ஆய்வுக்கு உட்பட்டதே.இன்றைக்கும் அறிஞர்கள் ஆராய்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
திருக்குறள் உண்மைத்தன்மை:
சங்கம் மருவிய காலத்தில் நீதியானது மறைந்து மக்களிடத்தில் குற்றங்கள் பல நிகழ்ந்தபோது மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று அறக்கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் எழுதப்பட்டதுதான் திருக்குறள். திருக்குறளின் காலமும் இன்னும் அறிஞர்களால் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இப்பெரும் படைப்புகளை ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல்கள் எவை எவைஎன்றும் அந்த சிக்கல்களுக்கான தீர்வுகள் எது என்றும் ஆராய்வதே இவ்வியலின் நோக்கமாகும்.எடுத்துக்கொண்ட ஆய்வுக்கான மூலங்கள் மிகப்பெரியவை.இரண்டும் அதனதன் பணிகளில் அதன் உச்சத்தை எட்டியவை என்று கூரலாம்.இவ்விரண்டு படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல்களை அவற்றிற்காண தீர்வுகளை நோக்கி ஆராய்வதே இவ்வியலின் முக்கியப் பணியாகும்.மகாபாரதமும் திருக்குறளும் மிக எளியப்படைப்புகள் இல்லை.வராற்று முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமல்லாது வரலாறு படைத்த இலக்கியங்களாகும்.
சிக்கல்கள் என்பது எது?
இப்பெரும்படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல் எதுவாக இருக்கும் என்றால் இவ்விரண்டும் சமகாலத்து இலக்கியப்படைப்புகளா? என்பதுதான்.ஒப்பிலக்கிய ஆய்வு நிகழ்த்த சம கால இலக்கியங்களை எடுத்துக்கொள்வதுதான் வழக்கம்.மாறாக இரு வெவ்வேறு காலகட்டத்து இலக்கியங்களை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது அதில் பொருந்துவதையும் பொருந்தாதையும் வேறுபடுத்தி எடுத்துக்காட்டுவது மிகக்கடினம்.ஆய்வு என்பதே சிக்கல்களை அவிழ்ப்பதுதான். ஆனால் இதில் இருக்கும் சிக்கல் என்பது வேறு. ஒப்பாய்வுக்கு என்ற நிலைப்பாட்டிலிருந்து சற்று விலகி மிகக்கடினமான ஒரு ஆய்வுப்போக்குக்கு உட்பட்டதே இந்த மகாபாரத திருக்குறள் ஒப்பாய்வு சிக்கல்கள்.
ஒப்பாய்வு வரையறை:
ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஆய்வு நிகழ்த்தும் இலக்கியப்படைப்புகளின் களமானது பெரும்பாலும் வடிவத்தால் ஒன்றுபட்டதாக இருக்கும்.சான்றாக திருக்குறளை எடுத்துக்கொண்டால் அத்திருக்குறல் போல்
தமிழிலுள்ள வேறு ஒரு அற நூல் அல்லது இந்தியமொழிகளிலுள்ள ஏதேனும் ஒரு அறக்கருத்தை எடுத்துரைக்கும் நூல் அல்லது உலகமொழிகள் ஏதேனும் ஒன்றிலுள்ள அறநூல் இவற்றை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். வடிவம் ஒன்றுபட வேண்டும்.
பக்தி இலக்கியம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதனோடு ஒப்பிலக்கிய ஆய்வு செய்யவேண்டும் என்றால் அதே நிலைப்பாடுடைய பக்தி இலக்கியத்தை எடுக்கவேண்டும்.அவ்வாறு ஆய்வு செய்யும்போதுதான் கடவுள்,கடவுள்மீது மக்கள் காட்டும் அன்பு,கடவுளை அணுகும் முறைகள்,வழிபாட்டுமுறை ஆகியவற்றில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை தெளிவாக எடுத்துக்காட்டமுடியும்.
தமிழிலுள்ள ஒரு இலக்கிய வடிவ நூலை எடுத்துக்கொண்டு அதே சமகால கிரேக்கம் அல்லது லத்தீன் மொழியிலுள்ள நூலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போதுதான் சமகாலத்து கவிஞர்களின் ஒற்றுமை வேற்றுமைகளை எளிதாக எடுத்துக் காட்டமுடியும். ஒப்பாய்வுக்கு வடிவமும்,காலமும்,பாடுபொருளும் மிகமுக்கியம்.
தற்காலத்தில் ஒப்பாய்வுத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.நவீன காலத்து அறிஞர்கள்,புதிய சிந்தனையாளர்கள் இத்துறையை நல்ல வளர்ச்சிநிலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். சமகாலம் அல்லாத படைப்புகளையும் இரு வெவ்வேறு வடிவ இலக்கியங்களையும் எடுத்துக்கொண்டும் ஆய்வு செய்கின்றனர்.
மூல நூல்களின் ஆசிரியர்களின் நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டிவிடுகின்றனர்.
ஒப்பாய்வின் உண்மைத்தன்மை:
1.ஒரே இலக்கிய வகை
2.ஒரே இலக்கிய வடிவம்
3.ஒரே பாடுபொருள்
வெவ்வேறு மொழியாக இருந்தாலும் அந்த படைப்பின் வடிவம்,பாடுபொருள் ஒன்றாக இருக்கலாம்.அப்படி இருக்கும் நிலையில் அதை ஒப்பாய்வுக்கு உட்படுத்தினால் சரியாக அதன் ஒப்புமைப்பொருளை வெளிக்கொண்டுவரமுடியும்.
மகாபாரத உண்மைத்தன்மை:
பாரதம் அது தன் காலகட்டத்தில் மக்களிடத்தில் இருந்த நான்குவகை பிரிவுகளை எடுத்துக்காட்டுகிறது.
அது வேதகாலத்து நடைமுறை.அந்த பழம்பெரும் பாரத நாட்டில் அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை செவிவழியாக மக்கள் கதை வடிவில் சொல்லிவந்தனர். இவ்வாறு மக்களின் செவிவழி செய்தியை இலக்கியமாக படைக்கப்பெற்றதுதான் மகாபாரதம்.மகாபாரதத்தின் காலம் இன்னும் ஆய்வுக்கு உட்பட்டதே.இன்றைக்கும் அறிஞர்கள் ஆராய்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
திருக்குறள் உண்மைத்தன்மை:
சங்கம் மருவிய காலத்தில் நீதியானது மறைந்து மக்களிடத்தில் குற்றங்கள் பல நிகழ்ந்தபோது மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று அறக்கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் எழுதப்பட்டதுதான் திருக்குறள். திருக்குறளின் காலமும் இன்னும் அறிஞர்களால் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|