புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_m10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_m10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10 
3 Posts - 8%
heezulia
நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_m10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_m10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_m10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 7:26 pm

First topic message reminder :

நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் - அமைச்சர்களும் அழுகை..ஒரே சோகம்!

நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 TEGxUX4zRYyuq4azfp0U+29-1411991754-aiadmk-leader-o-panneerselvam-in-a-sombre-mood-at-raj-bhavan-600

அழுகையும்… கதறலுமாய் பதவிப்பிரமாணம் எடுத்த அமைச்சர்கள்!

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான பதவியேற்பு விழாவின்போது அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவிப்பிரமாண சத்தியப் பிரமாணத்தை வாசித்தபோது அவரது குரல் தழுதழுத்தபடி இருந்தது. அவர் உள்பட அனைவருமே சோகத்துடன் காணப்பட்டனர். அந்த அரங்கமே இறுக்கமாக காணப்பட்டது. கடவுளின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் பன்னீர் செல்வம். ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 30 பேரும் மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர். அனைவரும் பதவிப்பிரமாணம் எடுத்து வருகின்றனர். முதல் அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 5:08 pm

சிவா wrote:இப்பொழுது உள்ள அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை அனைவருமே தமிழகத்தின் சாபக்கேடுகள்! மக்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கத் தெரியாதவர்கள். பதவி அளித்தவரின் பாதங்களை மட்டுமே இவர்கள் சரணடையத் தயார் நிலையில் உள்ளனர்! வாக்களித்த மக்களும் இவர்கள் தரும் ரூ100, 200 ஆசைப்பட்டு இவர்களின் பின்னால் போராட்டம் என அலைகிறார்கள்!

இதுபோன்ற மக்களைக் கொண்டுள்ள நாம், நமது தலைமுறையில் நாடு முன்னேறும் என எதிர்பார்க்கக் கூடாது. முன்னேறவும் முடியாது!

ம்..............ரொம்ப சரி................இந்த சினிமாக் காரர்களையும் பாருங்களேன்.............கண்டபடி போஸ்டர் அடித்திருக்காங்க...............எல்லோருமே அந்தாம்மாவை 'அண்டிபிழைப்பு' நடத்தவே விரும்புகிறார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Wed Oct 01, 2014 7:53 pm

30.09.2014 அன்று உண்ணாவிரதம்(?) இருந்த பந்தலில் எதிர்க்கட்சி ஆட்கள் குறிப்பாக திரு.சுப்பிரமணியம் சுவாமி படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து வைத்திருந்ததை செய்திப் பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தன.
தமிழகத்தின் மானத்தைக் கப்பலேற்றிவிட்டனர். தமிழக அரசியல் அருவெறுக்க நிலைமைக்குச் சென்று விட்டது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 7:59 pm

mmani15646 wrote:30.09.2014 அன்று உண்ணாவிரதம்(?) இருந்த பந்தலில் எதிர்க்கட்சி ஆட்கள் குறிப்பாக திரு.சுப்பிரமணியம் சுவாமி படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து வைத்திருந்ததை செய்திப் பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தன.
தமிழகத்தின் மானத்தைக் கப்பலேற்றிவிட்டனர். தமிழக அரசியல் அருவெறுக்க நிலைமைக்குச் சென்று விட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1092226

சீ....சீ........என்ன இது ? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Thu Oct 02, 2014 2:15 pm

சிறந்த நகைச்சுவை காட்சி பார்த்து ரொம்ப நாளாயிற்று. நல்ல வேளையாக பெயரை அழைத்தவுடன் சீட்டிலிருந்தே வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு யாரும் போகவில்லை. கூட்டு ஒப்பாரிக்கு national award கொடுத்தால் இதுதான் முதலிடம்.

நமக்கு option அதிகம் இதுவரையில் இல்லை இவர் இல்லையெனில் அவர் இருவரும் இல்லையெனில் மரம் வெட்டி, அவரும் வேண்டாமென்றால் குடிகாரர், அவரும் வேண்டாமென்றால் ஒற்றுமை தெரியாதவர்கள் என வியாதிகள் இருக்கின்றதே தவிர நல்ல அரசியல்வாதிகள் இல்லை. சமீபத்தில் ஊமன் சாண்டியை ( கேரளா முதலமைச்சர் ) விமான நிலையத்தில் பார்க்க நேர்ந்தது நாலைந்துபோலிஸ் காரர்கள் ஒரு உதவியாளர் அவ்வளவுதான் அவ்வளவுதான். airport ட்டில் கூட பயணம் செய்யும் மலையாளிகள் கூட அலட்டிக்கொள்ளவில்லை. நம்ம ஊரில் கேட்கவே வேண்டாம் அவ்வளவு ஆர்பாட்டம். மக்களும் விடுவதில்லை விழுந்து பிடுங்குவார்கள். over heroworship . நிறைய மக்கள் தமிழ்நாட்டில் திருந்த வேண்டி இருக்கிறது.

சிவம்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 02, 2014 6:50 pm

rksivam wrote:சிறந்த நகைச்சுவை காட்சி பார்த்து ரொம்ப நாளாயிற்று. நல்ல வேளையாக பெயரை அழைத்தவுடன் சீட்டிலிருந்தே வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு யாரும் போகவில்லை. கூட்டு ஒப்பாரிக்கு national award கொடுத்தால் இதுதான் முதலிடம்.

நமக்கு option அதிகம் இதுவரையில் இல்லை இவர் இல்லையெனில் அவர் இருவரும் இல்லையெனில் மரம் வெட்டி, அவரும் வேண்டாமென்றால் குடிகாரர், அவரும் வேண்டாமென்றால் ஒற்றுமை தெரியாதவர்கள் என வியாதிகள் இருக்கின்றதே தவிர நல்ல அரசியல்வாதிகள் இல்லை. சமீபத்தில் ஊமன் சாண்டியை ( கேரளா முதலமைச்சர் ) விமான நிலையத்தில் பார்க்க நேர்ந்தது நாலைந்துபோலிஸ் காரர்கள் ஒரு உதவியாளர் அவ்வளவுதான் அவ்வளவுதான். airport ட்டில் கூட பயணம் செய்யும் மலையாளிகள் கூட அலட்டிக்கொள்ளவில்லை. நம்ம ஊரில் கேட்கவே வேண்டாம் அவ்வளவு ஆர்பாட்டம். மக்களும் விடுவதில்லை விழுந்து பிடுங்குவார்கள். over heroworship . நிறைய மக்கள் தமிழ்நாட்டில் திருந்த வேண்டி இருக்கிறது.

சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1092355

ரொம்ப சரியாக சொன்னீர்கள் சிவம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Oct 02, 2014 7:25 pm

எது எப்படியோ அவரை வாழ்த்துவோம்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 03, 2014 12:40 am

பிஜிராமன் wrote:
யினியவன் wrote:ஓபிஎஸ்ஸை  அம்மணி சந்திக்க மறுப்பு.

தனது அறையில் இளவரசி மற்றும் சசிகலாவை மாற்ற வேண்டும் என மனு.

நாளை ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டும் என மனு - நாளை விசாரணை நடக்கிறது.

நடிகர் சங்கம் உண்ணாவிரதம் - அம்மணி புனையப் பட்ட வழக்குகளில் இருந்து விடுபட்டு மீண்டும் முதல்வராக கோரிக்கை - என்ன கொடுமைடா இது - புனையப் பட்ட வழக்காம்.

மம்மி ரிடர்ன்ஸ் படமா எடுக்கறாங்க? வெக்கம் மானம் சூடு சொரணை இல்லியா இவங்களுக்கு? தவறு செய்யாமலா உள்ளே போனாங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1091954

யோசிக்கும் திறன் இவர்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை அண்ணா.....

இவர்கள் செய்வதையெல்லாம் பார்க்கும் போது கடுப்பாக தான் வருகிறது........

என் ஜிம் மாஸ்டர் கூறுகிறார்.....ஒரு லட்சம் கோடி எல்லாம் விட்டுடாங்க பாவம் 65 கோடி தான் எடுத்த அம்மா வ உள்ள வச்சிருக்காங்க நு...வெளிய எல்லாரும் இப்டி தான் பேசிக்கிறாங்கன்னு அவர் சொல்றத நியாயப் படுத்துறாரு.........

விட்டா.........ஒவ்வொரு பதவிக்கும்........இவ்வளவு ருபாய் வர ஊழல் செய்யலாம் நு சட்டம் இயற்ற சொன்னாலும் சொல்வார்கள் போல........

சரி பதவி ல இருக்குறவங்க ஆதரவா பேசறாங்க...வேற வழி இல்ல...இந்த மக்களுக்கு என்ன ஆச்சு........

இன்று பெரும்பாலான தமிழக மக்களின் நிலை இப்படித்தான் உள்ளது பிஜிராமன்! ஏன் கைது செய்தார்கள் என்று தெரிந்துகொள்வதற்குள் அடுத்த சீரியல் ஆரம்பித்துவிடுகிறது, அதனால் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஜெ. கைது செய்யப்பட்டார் என்ற செய்தி மட்டுமே! அதனால் தான் இவருக்கு அனுதாபம் கூடுகிறது!

ஆனால் இங்கு இவர்கள் அரங்கேற்றும் நாடகங்களுக்கெல்லாம் சேர்த்துத்தான் அங்கு அம்மையாருக்கு ஆப்பு வைக்கிறார்கள்.



நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக