புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதிவுலகப் புது(பழ)மொழிகள்!
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பின்னூட்டமில்லா இடுகை பாழ்.
(நீறில்லா நெற்றிபாழ்).
_______________________________________________________________________________________________________
ஊரார் இடுகைக்கு பின்னூட்டமிட்டால் தன் பதிவு தானே வளரும்
( ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.)
_______________________________________________________________________________________________________
பின்னூட்டமில்லாத இடுகையும், ஃபாலோயரில்லாத பதிவும் பாழ்
(பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்)
_______________________________________________________________________________________________________
இடுகை போட முடியலன்னா பின்னூட்டமாவது போடு
(பொன்னு வைக்கிற இடத்துல பூவை வை)
_______________________________________________________________________________________________________
பதிவரின் பின்னால் 100 பேர்.
(பைத்தியக் காரன் பின்னால் பத்து பேர்)
_______________________________________________________________________________________________________
மொக்கையானாலும் சொந்தமாய் எழுது
(கந்தையானாலும் கசக்கிக் கட்டு)
_______________________________________________________________________________________________________
இடுகை போட்டவன் இளிச்சவாயன்னா அனானியும் அலப்பறை பண்ணும்.
(கேக்குறவன் கேனையன்னா எருமையும் ஏறி மேய்க்கும்)
_______________________________________________________________________________________________________
பதிவர் விமரிசனம் போட்டாராம். படம் பொட்டிக்குள்ள போயிடிச்சாம்.
(தென்னமரத்துல தேளு கொட்டிச்சாம். பன மரத்துல நெறி கட்டிச்சாம்)
_______________________________________________________________________________________________________
ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு ஓட்டு போடாம போறதா
(படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா)
_______________________________________________________________________________________________________
இடுகை உள்ளவரை எல்லாமே கருதான்.
(உடல் உள்ளவரை கடல் கொள்ளா கவலை)
_______________________________________________________________________________________________________
கவுஜ போடத் துணிஞ்சா எதிர் கவுஜ தப்புமா?
(உரலில் தலை கொடுத்தா உலக்கை இடி தப்புமா?)
_______________________________________________________________________________________________________
ஒத்தை பத்தி எழுதினாலும் பத்து ஓட்டுதான். பத்து பத்தி எழுதினாலும் பத்தே ஓட்டுதான்
(எகிறி எகிறி குத்தினாலும் ஒரே கூலிதான். எகிறாம குத்தினாலும் அதே கூலிதான்.)
_______________________________________________________________________________________________________
எழுதத் தெரியாத பதிவருக்கு பின்னூட்டம் சரியில்லையாம்
(ஆடத் தெரியாதவளுக்கு கூடம் கோணலாம்)
_______________________________________________________________________________________________________
இடுகை போட்டு புலம்பினா எல்லாம் மாறிடுமா?
( சொப்பனம் கண்ட அரிசி சோறாகுமா?)
_______________________________________________________________________________________________________
(நீறில்லா நெற்றிபாழ்).
_______________________________________________________________________________________________________
ஊரார் இடுகைக்கு பின்னூட்டமிட்டால் தன் பதிவு தானே வளரும்
( ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.)
_______________________________________________________________________________________________________
பின்னூட்டமில்லாத இடுகையும், ஃபாலோயரில்லாத பதிவும் பாழ்
(பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்)
_______________________________________________________________________________________________________
இடுகை போட முடியலன்னா பின்னூட்டமாவது போடு
(பொன்னு வைக்கிற இடத்துல பூவை வை)
_______________________________________________________________________________________________________
பதிவரின் பின்னால் 100 பேர்.
(பைத்தியக் காரன் பின்னால் பத்து பேர்)
_______________________________________________________________________________________________________
மொக்கையானாலும் சொந்தமாய் எழுது
(கந்தையானாலும் கசக்கிக் கட்டு)
_______________________________________________________________________________________________________
இடுகை போட்டவன் இளிச்சவாயன்னா அனானியும் அலப்பறை பண்ணும்.
(கேக்குறவன் கேனையன்னா எருமையும் ஏறி மேய்க்கும்)
_______________________________________________________________________________________________________
பதிவர் விமரிசனம் போட்டாராம். படம் பொட்டிக்குள்ள போயிடிச்சாம்.
(தென்னமரத்துல தேளு கொட்டிச்சாம். பன மரத்துல நெறி கட்டிச்சாம்)
_______________________________________________________________________________________________________
ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு ஓட்டு போடாம போறதா
(படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா)
_______________________________________________________________________________________________________
இடுகை உள்ளவரை எல்லாமே கருதான்.
(உடல் உள்ளவரை கடல் கொள்ளா கவலை)
_______________________________________________________________________________________________________
கவுஜ போடத் துணிஞ்சா எதிர் கவுஜ தப்புமா?
(உரலில் தலை கொடுத்தா உலக்கை இடி தப்புமா?)
_______________________________________________________________________________________________________
ஒத்தை பத்தி எழுதினாலும் பத்து ஓட்டுதான். பத்து பத்தி எழுதினாலும் பத்தே ஓட்டுதான்
(எகிறி எகிறி குத்தினாலும் ஒரே கூலிதான். எகிறாம குத்தினாலும் அதே கூலிதான்.)
_______________________________________________________________________________________________________
எழுதத் தெரியாத பதிவருக்கு பின்னூட்டம் சரியில்லையாம்
(ஆடத் தெரியாதவளுக்கு கூடம் கோணலாம்)
_______________________________________________________________________________________________________
இடுகை போட்டு புலம்பினா எல்லாம் மாறிடுமா?
( சொப்பனம் கண்ட அரிசி சோறாகுமா?)
_______________________________________________________________________________________________________
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- paariபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009
மீனு முடுயலம்மா.......
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என்ன முடியல பாரி..உடம்புக்கு முடியலையா ?
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
உண்மையான பழமொழிகளுடன், நகைச்சுவை ஒப்பீடு, வித்தியாசமான கற்பனை, பதிவிற்கு நன்றி மீனு!
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
மீனு அந்த பத்து பின்னூட்டத்தில இதுவும் ஒன்னு. ஓகேயா??/
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மீனு wrote:பின்னூட்டமில்லா இடுகை பாழ்.
(நீறில்லா நெற்றிபாழ்).
_______________________________________________________________________________________________________
ஊரார் இடுகைக்கு பின்னூட்டமிட்டால் தன் பதிவு தானே வளரும்
( ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.)
[rand]meenu abirami thamu ..........[/rand]
_______________________________________________________________________________________________________
இடுகை போட முடியலன்னா பின்னூட்டமாவது போடு
(பொன்னு வைக்கிற இடத்துல பூவை வை)vijay
_______________________________________________________________________________________________________
பதிவரின் பின்னால் 100 பேர்.
(பைத்தியக் காரன் பின்னால் பத்து பேர்) thamilan
_______________________________________________________________________________________________________
மொக்கையானாலும் சொந்தமாய் எழுது
(கந்தையானாலும் கசக்கிக் கட்டு)ruban
_______________________________________________________________________________________________________
இடுகை போட்டவன் இளிச்சவாயன்னா அனானியும் அலப்பறை பண்ணும்.
(கேக்குறவன் கேனையன்னா எருமையும் ஏறி மேய்க்கும்)thamilan
_______________________________________________________________________________________________________
ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு ஓட்டு போடாம போறதா
(படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா)maanik
_______________________________________________________________________________________________________
_______________________________________________________________________________________________________
ஒத்தை பத்தி எழுதினாலும் பத்து ஓட்டுதான். பத்து பத்தி எழுதினாலும் பத்தே ஓட்டுதான்
(எகிறி எகிறி குத்தினாலும் ஒரே கூலிதான். எகிறாம குத்தினாலும் அதே கூலிதான்.)kirubai
_______________________________________________________________________________________________________
இடுகை போட்டு புலம்பினா எல்லாம் மாறிடுமா?
( சொப்பனம் கண்ட அரிசி சோறாகுமா?)eegarai friends
_______________________________________________________________________________________________________
- vkjvinothபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009
அருமையான நகைச்சுவை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|