புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
Page 8 of 15 •
Page 8 of 15 • 1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1091460ayyasamy ram wrote:பெண் பாவம் பொல்லாது...!
-
அதனால் அடக்கி வாசிப்போம்...
-
தீர்ப்பு இறுதியானது அல்ல...
-
மேல்முறையீடு இருக்கிறது..!!!
-
நீங்கள் இடும் நகைச்சுவை நன்று
பெண் பாவம் பொல்லாதது என்றால் - வழங்கிய நீதி தவறா?
அம்மணி நாட்டுக்கே தன்னை அர்பணித்த தியாக செம்மலா?
இந்தப் தீர்ப்பு நம் நாட்டு அரசியல்வியாதிகளுக்கு ஒரு பாடம் - மற்ற வழக்குகளில் சிக்கி உள்ள அரசியல்வாதிகளுக்கும் இதே போல் நீதி வழங்க வேண்டும் விரைவில்.
சுப்ரீம் கோர்ட் தண்டனையை குறைத்தால் - இந்த அரசியல்வாதிகளுக்கு சட்டத்தின் மீதுள்ள பயம் போய்விடும், மக்களுக்கு நீதியின்பால் நம்பிக்கை போய்விடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்நிலையில், ஜெ., சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 7402 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரவு உணவாக, 200 கிராம் அரிசி, 200 சாம்பார், 2 சப்பாத்தி மற்றும் களி வழங்கப்பட்டது. களியை தவிர மற்ற உணவை ஜெ., சாப்பிட்டார்.
இதனிடையே, ஜெ., மீதான வழஇந்நிலையில், ஜெ., சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 7402 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரவு உணவாக, 200 கிராம் அரிசி, 200 சாம்பார், 2 சப்பாத்தி மற்றும் களி வழங்கப்பட்டது. களியை தவிர மற்ற உணவை ஜெ., சாப்பிட்டார். இதனிடையே, ஜெ., மீதான வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, பெங்களூரு சென்றிருந்த அமைச்சர்களுக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறைஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வரை சிறை வளாகத்தில் தங்கியிருந்தனர்.
இதனிடையே, ஜெயலலிதாவுக்கு, பெங்களூருவிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள ஜெயதேவா என்ற இருதய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.க்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, பெங்களூரு சென்றிருந்த அமைச்சர்களுக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறைஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வரை சிறை வளாகத்தில் தங்கியிருந்தனர்.
இதனிடையே, ஜெயலலிதாவுக்கு, பெங்களூருவிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள ஜெயதேவா என்ற இருதய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்
இதனிடையே, ஜெ., மீதான வழஇந்நிலையில், ஜெ., சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 7402 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரவு உணவாக, 200 கிராம் அரிசி, 200 சாம்பார், 2 சப்பாத்தி மற்றும் களி வழங்கப்பட்டது. களியை தவிர மற்ற உணவை ஜெ., சாப்பிட்டார். இதனிடையே, ஜெ., மீதான வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, பெங்களூரு சென்றிருந்த அமைச்சர்களுக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறைஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வரை சிறை வளாகத்தில் தங்கியிருந்தனர்.
இதனிடையே, ஜெயலலிதாவுக்கு, பெங்களூருவிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள ஜெயதேவா என்ற இருதய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.க்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, பெங்களூரு சென்றிருந்த அமைச்சர்களுக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறைஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வரை சிறை வளாகத்தில் தங்கியிருந்தனர்.
இதனிடையே, ஜெயலலிதாவுக்கு, பெங்களூருவிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள ஜெயதேவா என்ற இருதய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091485Aathira wrote:7402 இராசியான எண்ணோ?
தெரியலையே ஆதிரா ஜெயிலில் 'களி' சாப்பிட்டார் ஜெயலலிதா என்று சொல்லிடக்கூடாது என்று தான் அவர் 'களி' சாப்பிடலையா?
மேற்கோள் செய்த பதிவு: 1091486krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091485Aathira wrote:7402 இராசியான எண்ணோ?
தெரியலையே ஆதிரா ஜெயிலில் 'களி' சாப்பிட்டார் ஜெயலலிதா என்று சொல்லிடக்கூடாது என்று தான் அவர் 'களி' சாப்பிடலையா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
rksivam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091369krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091365யினியவன் wrote:20 வருஷத்துக்கு முன்னர் 66 கோடி - இன்றைய மதிப்பில் அவர் சொத்துக்களின் மதிப்பு பலாயிரம் கோடிகளுக்கு மேல் அம்மா.
சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு பணத்தை கட்டவேண்டும் - அரசின் தலைமையில்.
அந்த சொத்துக்களை தான் கோர்ட் பறிமுதல் செய்து விட்டதாமே? அப்புறம் எப்படி அதை ஏலம் விட்டு இவ கட்டமுடியும்? எனக்கு புரியலை இனியவன்
இந்த லிங்க் பாருங்களேன்....மோடி ஹிந்தி இல் பேசுகிறார் !
http://www.ndtv.com/video/live/channel/ndtv24x7 அழகா இங்க்லீஷ் ல பேசக் கூடாதோ ?
நமது பிரதமர் மோடி அவர்களின் ஆங்கிலம் கடுமையான ஸ்லாங் கொண்டது நமக்கே புரிவதற்கு கொஞ்சம் தடுமாறவேண்டி இருக்கும். UN இல் மொழி மாற்ற வசதி உண்டு ( ஆங்கீலத்திற்கு மட்டும் ஆங்கீல மொழி பெயர்ப்பு கிடையாது ) அதலால் எந்த மொழியில் பேசினாலும் நாம் விரும்பும் மொழி பெயர்ப்பை headphone இல் கேட்கலாம். அதனால் ஹிந்தியே நல்லது, என்னை கேட்டால் குஜராத்தி இன்னும் better . ராஜ் நாத் சிங் இந்த வகையில் புத்தி சாலி. (மற்றவிஷயங்களில் திருந்தமாட்டார் ).
ஆமாம் மன்மோகன் சிங் ஆங்கீலத்தில் பேசும்போது ஏதாவது புரிந்ததா? புரிந்தது என்று யாராவது சொன்னால் அது பம்மாத்து வேலை.
சிவம்
okok , விவரத்துக்கு நன்றி சிவம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜெயலிதாவை சந்திக்க யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லையாம்..............அமைச்சர் குழு ஏமாற்ற்றத்துடன் திரும்பிவிட்டதாம்................ஜெயலிதாவின் அரை எண் 26 என்றும், அவரின் எண் 7402 என்றும் டிவி செய்திகளில் சொல்கிறார்கள்....................இன்று ஞா யிற்று கிழமை என்பதால் சிறைக்கைதிகளை பார்க்க அனுமதி இல்லையாம்
சசிகலா, இளவரசி மற்றும் ஜெயலலிதாவுக்கு ஒரே ரூம்...........அதுவும் VIP Room
சசிகலா, இளவரசி மற்றும் ஜெயலலிதாவுக்கு ஒரே ரூம்...........அதுவும் VIP Room
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூரில் உள்ள சிறைசாலை வாசலில் அதிமுகவினர் , தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றனர்..................போலீஸ் அவர்களை கைது செய்தனர்.............அங்கு ஒரே தள்ளு முள்ளு மற்றும் அழுகை ஒப்பரியாம் ...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு விடை காண எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
அவ்வாறு தேர்தெடுக்கப்படுபவர் தமிழகத்தின் முதலமைச்சராகவும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிப்பதாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா நேற்று அறிவித்தார். இதனால், ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி மற்றும் முதலமைச்சர் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்வி உருவெடுத்தது.
இதற்கு விடை காணும் விதமாக, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினர். தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில் பன்னீர்செல்வம் அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக தேர்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
நன்றி : புதிய தலைமுறை
அவ்வாறு தேர்தெடுக்கப்படுபவர் தமிழகத்தின் முதலமைச்சராகவும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிப்பதாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா நேற்று அறிவித்தார். இதனால், ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி மற்றும் முதலமைச்சர் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்வி உருவெடுத்தது.
இதற்கு விடை காணும் விதமாக, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினர். தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில் பன்னீர்செல்வம் அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக தேர்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
நன்றி : புதிய தலைமுறை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செப்டம்பர் 28, 2014, 4:20:37 PM
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு தடை கோரி ஜெயலலிதா தரப்பில் நாளை மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜாமின் வழங்கக் கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார். தசரா பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை உயர்நீதிமன்றத்திற்கு விடுறை விடப்பட்டுள்ளது.
எனவே ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனு, விடுமுறை கால அமர்வு முன்பு, நாளை விசாரணைக்கு வரலாம் எனத் தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை பெறுவது மற்றும் ஜாமின் பெறுவதற்கான சட்ட வழிமுறைகள் குறித்து அவரின் வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திப்பதற்காகச் சென்ற ஷீலா பாலகிருஷ்ணனுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. விடுமுறை தினம் என்பதால், சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே சிறையில் உள்ளவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படும் என சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நன்றி : புதிய தலைமுறை
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு தடை கோரி ஜெயலலிதா தரப்பில் நாளை மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜாமின் வழங்கக் கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார். தசரா பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை உயர்நீதிமன்றத்திற்கு விடுறை விடப்பட்டுள்ளது.
எனவே ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனு, விடுமுறை கால அமர்வு முன்பு, நாளை விசாரணைக்கு வரலாம் எனத் தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை பெறுவது மற்றும் ஜாமின் பெறுவதற்கான சட்ட வழிமுறைகள் குறித்து அவரின் வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திப்பதற்காகச் சென்ற ஷீலா பாலகிருஷ்ணனுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. விடுமுறை தினம் என்பதால், சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே சிறையில் உள்ளவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படும் என சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நன்றி : புதிய தலைமுறை
- Sponsored content
Page 8 of 15 • 1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 15
|
|