புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜீனியஸ் ஸ்ரீனிவாஸ்
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஜீனியஸ் ஸ்ரீனிவாஸ்
வீயெஸ்வி, ஓவியம்: ம.செ
ரோஜா மாலைகளும் மலர் வளையங்களும் பாதி உடலை மறைத்திருக்க, கண்ணாடிப் பெட்டிக்குள் கண்கள் மூடிப் படுத்திருந்தார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். தனது வாசிப்பால் ஆயிரமாயிரம் பேரைக் கவர்ந்த 45 வயது நாயகன்.
நிஜமான ஜீனியஸ்களை, காலம் நீண்ட நாட்கள் விட்டுவைப்பது இல்லையோ? மழலை மேதையாக மேடையேறி, குறுகிய காலத்தில் உலகம் சுற்றி உச்சம் தொட்டவரை, கலைத் தாய் அவசரகதியில் தன்னிடம் திருப்பி அழைத்துக்கொண்டுவிட்டாள்.
வருடம் 1982... டிசம்பர் மாதம் 29-ம் நாள், புதன்கிழமை, நேரம்: பகல் 3:45.
இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி அமைப்புக்காக சென்னை, சங்கரதாஸ் கலை அரங்க மேடையில் பால் வடியும் முகத்துடன் 12 வயது சிறுவனாக ஸ்ரீனிவாஸ். வசீகரக் கண்கள் கொண்டவனின் கையில் மாண்டலின் என்கிற மேல்நாட்டுக் கருவி. ஆரம்ப காம்போதி வர்ணம் முடிவதற்குள்ளாகவே குழுமியிருந்தவர்கள் அவனது இசையில் மயங்கி, திறமையில் வியந்து, 'என்ன வாசிப்பு இது... அபாரமா இருக்கே!’ எனச் சிலிர்த்தனர்.
'அபாரம்’ தொடர்ந்தது. ஹம்ஸத்வனியையும், ஹம்ஸநாதத்தையும் ஸ்ரீனிவாஸின் பிஞ்சு விரல்கள் ரம்மியமாக வடித்துக்கொடுத்தன. அடுத்து நாகஸ்வரத்தின் குழைவு, புல்லாங்குழலின் இனிமை, கிளாரினெட்டின் கம்பீரம்... என கரகரப்ரியா ராகத்தில் சகலமும் சங்கமமாகி, சங்கீத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இறையருள் இருந்தாலொழிய இப்படி ஓர் அபார வாசிப்பு சாத்தியம் இல்லை. அதுவும் கர்னாடக இசைக்குக் கொஞ்சமும் தொடர்பு இல்லாத ஒரு வாத்தியத்தில் சாத்தியமே இல்லை என்பதை, அத்தனை பேரும் ஆனந்தப் பரவசத்தில் கலங்கியக் கண்களோடு ஒப்புக்கொண்டார்கள்.கர்னாடக இசை உலகில் ஒரு சூறாவளி, பலமாக வீசத் தொடங்கிய நாள் அது!
சாதாரண நிக்கர் சட்டையில், ஏழாம் வகுப்பில் படிக்கும் தோற்றத்தில் இருந்த ஸ்ரீனிவாஸை, அவரது வீட்டில் சந்தித்த தினம் நினைவில் நிற்கிறது. இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. மூவருக்கும் சொப்பு வைத்து விளையாடும் பருவம்.
தந்தை சத்தியநாராயணா, அன்றைய ஆந்திராவைச் சேர்ந்தவர். கோதாவரி மாவட்டம், பாலக்கொள்ளு இவர்களுக்குச் சொந்த ஊர். மெல்லிசை நிகழ்ச்சிகளில் கிளாரினெட் வாசித்துக்கொண்டிருந்த தந்தை எல்லாவற்றையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு, மகனின் இசையை வளர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டவர். ஸ்ரீனிவாஸின் கடைசிக் கச்சேரி வரை மேடையில் உட்கார்ந்து தாளம் போட்டு, அவ்வப்போது ஃப்ளாஸ்க்கில் இருந்து காபி எடுத்துக்கொடுத்து உதவியவர்.
ஸ்ரீனிவாஸின் குரு சுப்பராஜு. சிறுவன் ஸ்ரீனிவாஸின் இசைத் திறமையை உணர்ந்து, அவனை தன் பக்கம் இழுத்து, சரளி வரிசையில் ஆரம்பித்து, கச்சேரி மேடைக்குத் தயார்செய்து, 1980-ல் குடிவாடாவில் அரங்கேற்றம் நடப்பதற்குக் காரணமாக இருந்தவர். தென் இந்தியாவில் கும்பகோணத்தில் (1981) ஸ்ரீனிவாஸின் முதல் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தவர், மறைந்த மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரன்.
அதன் பிறகு ஸ்ரீனிவாஸ் திரும்பிப் பார்க்கவே இல்லை. மாறாக, உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் அவரைத் திரும்பிப் பார்த்தார்கள். அவருடைய வாசிப்பைத் திரும்பத் திரும்பக் கேட்டார்கள்!
கொள்கைப் பரப்பு செயலாளர் போல செயல்பட்டு விளம்பரப்படுத்த ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களும், சாட்டிலைட் சேனல்களும் அறிமுகம் ஆகியிருக்காத காலத்தில், தன் உழைப்பையும் திறமையையும் மட்டுமே மூலதனமாகக்கொண்டு முன்னுக்கு வந்தவர் ஸ்ரீனிவாஸ். இசை உலகில் மேற்கத்திய, வட இந்திய, தென் இந்திய சிம்மங்களுடன் சமமாக மேடையேறி அசத்தியவர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஈடுகொடுத்து, சங்கீதத்தில் அவர்களை சவாலுக்கு அழைத்து, கணக்கு வழக்கில் சீண்டி விளையாடி மேடையைக் கலகலப்பு ஆக்குவார், பகுதாரி ராகப் பிரியரான ஸ்ரீனிவாஸ்.
எந்தவொரு கலைஞனும் முதலில் நல்ல ரசிகராக இருக்க வேண்டும். ஸ்ரீனிவாஸ் அதற்கு ஓர் உதாரணம். மேடையில் உட்கார்ந்து உதட்டோரப் புன்னகையோடும், உற்சாகத் துள்ளலோடும் அவர் வாசிப்பது அழகு ததும்பும் காட்சி. ராகம் ஒன்றை வாசிக்கும்போது, தான் நினைக்கும் சங்கதி மாண்டலின் இருந்து தெளித்து விழும்போதெல்லாம், வயலின் கலைஞரைப் பார்த்து குழந்தை மாதிரி அவர் சிரிப்பது ஒரு கவிதை. அதே மாதிரி, வயலின் - மிருதங்கம் - கடம் - கஞ்சிரா - மோர்சிங் என ஃபுல்பெஞ்ச் பக்கவாத்தியத்துடன் அமர்ந்து, ஒவ்வொருவரின் வாசிப்பையும் சபாஷ் போட்டுப் பாராட்டி மகிழ்வது, பிரும்ம லய ஞானம் கொண்டிருந்த ஸ்ரீனிவாஸின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.
வித்தையை அபரிமிதமாகக் கொண்டிருந்த ஸ்ரீனிவாஸ், வித்யா கர்வம் கொஞ்சமும் இல்லாத அபூர்வப் பிறவி. பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்; பண்பு நிறைந்தவர்; மரியாதை தெரிந்தவர்; மனிதநேயம் மிக்கவர்.
பாரத் கலாச்சார் கச்சேரி ஒன்றில், மூத்த கலைஞர் பாலக்காடு ரகு இவருக்கு மிருதங்கம் வாசித்தார். நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் வெளியே வந்திருக்கிறார்கள். கச்சேரியை ஆர்வமுடன் ரசித்த சிறுமி, தடாலென ஸ்ரீனிவாஸின் காலில் விழுந்ததும் பதறிப்போனார்.
''அவர்தான் பெரியவர்... அவர் கால்களைத் தொட்டு வணங்குறதுதான் சரி...'' என்று ரகுவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீனிவாஸ்.
''வயசுலதான் நான் பெரியவன். வித்தைல ஸ்ரீனிவாஸ்தான் பெரியவர்...'' என்று பின்னர் ரகு சொன்னபோது, சங்கடமாக நெளிந்தார் ஸ்ரீனிவாஸ்.
திருமணமாகி, ஆண் குழந்தையும் பிறந்துவிட்ட பிறகு தமது மணவாழ்க்கையில் முறிவு ஏற்பட்டதில் சுக்குநூறாக உடைந்துபோயிருப்பார் ஸ்ரீனிவாஸ். ஆனால், ஒருபோதும் அதை வெளிக்காட்டிக்கொண்டது இல்லை. மாண்டலினை ஜீவனாகவும், சங்கீதத்தைத் தவமாகவும்கொண்டு நாட்களை நகர்த்தியவர்.
''அவனுக்கு வேறு ஒண்ணுமே தெரியாது. எந்த நேரமும் ஜபம் பண்ணிண்டு இருப்பான். மாண்டலினைக் கட்டிண்டுதான் தூங்குவான். மகா பெரியவா நிச்சயம் அவனுக்கு நற்கதியைத்தான் கொடுப்பா...'' என்று ஸ்ரீனிவாஸின் உடல் அருகே நின்று அழுதவாறே சொல்லிக்கொண்டிருந்தார் 'விக்கு’ விநாயகராம்.
***
ஒவ்வொரு தீபாவளி அன்று விடியற்காலையும், ஒவ்வொரு புது வருடத் தினத்தன்றும் தனக்கு நெருக்கமானவர்களை தொலைபேசியில் அழைத்து, உள்ளன்போடு வாழ்த்துத் தெரிவிப்பது ஸ்ரீனிவாஸின் பல வருடப் பழக்கம்.
அடுத்த மாதம் தீபாவளி வரும்; அதற்கு அடுத்த இரண்டு மாதங்களில் நியூ இயர் வரும்.
ஆனால், ஸ்ரீனிவாஸிடம் இருந்து வாழ்த்து வராது!
வீயெஸ்வி, ஓவியம்: ம.செ
ரோஜா மாலைகளும் மலர் வளையங்களும் பாதி உடலை மறைத்திருக்க, கண்ணாடிப் பெட்டிக்குள் கண்கள் மூடிப் படுத்திருந்தார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். தனது வாசிப்பால் ஆயிரமாயிரம் பேரைக் கவர்ந்த 45 வயது நாயகன்.
நிஜமான ஜீனியஸ்களை, காலம் நீண்ட நாட்கள் விட்டுவைப்பது இல்லையோ? மழலை மேதையாக மேடையேறி, குறுகிய காலத்தில் உலகம் சுற்றி உச்சம் தொட்டவரை, கலைத் தாய் அவசரகதியில் தன்னிடம் திருப்பி அழைத்துக்கொண்டுவிட்டாள்.
வருடம் 1982... டிசம்பர் மாதம் 29-ம் நாள், புதன்கிழமை, நேரம்: பகல் 3:45.
இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி அமைப்புக்காக சென்னை, சங்கரதாஸ் கலை அரங்க மேடையில் பால் வடியும் முகத்துடன் 12 வயது சிறுவனாக ஸ்ரீனிவாஸ். வசீகரக் கண்கள் கொண்டவனின் கையில் மாண்டலின் என்கிற மேல்நாட்டுக் கருவி. ஆரம்ப காம்போதி வர்ணம் முடிவதற்குள்ளாகவே குழுமியிருந்தவர்கள் அவனது இசையில் மயங்கி, திறமையில் வியந்து, 'என்ன வாசிப்பு இது... அபாரமா இருக்கே!’ எனச் சிலிர்த்தனர்.
'அபாரம்’ தொடர்ந்தது. ஹம்ஸத்வனியையும், ஹம்ஸநாதத்தையும் ஸ்ரீனிவாஸின் பிஞ்சு விரல்கள் ரம்மியமாக வடித்துக்கொடுத்தன. அடுத்து நாகஸ்வரத்தின் குழைவு, புல்லாங்குழலின் இனிமை, கிளாரினெட்டின் கம்பீரம்... என கரகரப்ரியா ராகத்தில் சகலமும் சங்கமமாகி, சங்கீத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இறையருள் இருந்தாலொழிய இப்படி ஓர் அபார வாசிப்பு சாத்தியம் இல்லை. அதுவும் கர்னாடக இசைக்குக் கொஞ்சமும் தொடர்பு இல்லாத ஒரு வாத்தியத்தில் சாத்தியமே இல்லை என்பதை, அத்தனை பேரும் ஆனந்தப் பரவசத்தில் கலங்கியக் கண்களோடு ஒப்புக்கொண்டார்கள்.கர்னாடக இசை உலகில் ஒரு சூறாவளி, பலமாக வீசத் தொடங்கிய நாள் அது!
சாதாரண நிக்கர் சட்டையில், ஏழாம் வகுப்பில் படிக்கும் தோற்றத்தில் இருந்த ஸ்ரீனிவாஸை, அவரது வீட்டில் சந்தித்த தினம் நினைவில் நிற்கிறது. இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. மூவருக்கும் சொப்பு வைத்து விளையாடும் பருவம்.
தந்தை சத்தியநாராயணா, அன்றைய ஆந்திராவைச் சேர்ந்தவர். கோதாவரி மாவட்டம், பாலக்கொள்ளு இவர்களுக்குச் சொந்த ஊர். மெல்லிசை நிகழ்ச்சிகளில் கிளாரினெட் வாசித்துக்கொண்டிருந்த தந்தை எல்லாவற்றையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு, மகனின் இசையை வளர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டவர். ஸ்ரீனிவாஸின் கடைசிக் கச்சேரி வரை மேடையில் உட்கார்ந்து தாளம் போட்டு, அவ்வப்போது ஃப்ளாஸ்க்கில் இருந்து காபி எடுத்துக்கொடுத்து உதவியவர்.
ஸ்ரீனிவாஸின் குரு சுப்பராஜு. சிறுவன் ஸ்ரீனிவாஸின் இசைத் திறமையை உணர்ந்து, அவனை தன் பக்கம் இழுத்து, சரளி வரிசையில் ஆரம்பித்து, கச்சேரி மேடைக்குத் தயார்செய்து, 1980-ல் குடிவாடாவில் அரங்கேற்றம் நடப்பதற்குக் காரணமாக இருந்தவர். தென் இந்தியாவில் கும்பகோணத்தில் (1981) ஸ்ரீனிவாஸின் முதல் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தவர், மறைந்த மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரன்.
அதன் பிறகு ஸ்ரீனிவாஸ் திரும்பிப் பார்க்கவே இல்லை. மாறாக, உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் அவரைத் திரும்பிப் பார்த்தார்கள். அவருடைய வாசிப்பைத் திரும்பத் திரும்பக் கேட்டார்கள்!
கொள்கைப் பரப்பு செயலாளர் போல செயல்பட்டு விளம்பரப்படுத்த ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களும், சாட்டிலைட் சேனல்களும் அறிமுகம் ஆகியிருக்காத காலத்தில், தன் உழைப்பையும் திறமையையும் மட்டுமே மூலதனமாகக்கொண்டு முன்னுக்கு வந்தவர் ஸ்ரீனிவாஸ். இசை உலகில் மேற்கத்திய, வட இந்திய, தென் இந்திய சிம்மங்களுடன் சமமாக மேடையேறி அசத்தியவர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஈடுகொடுத்து, சங்கீதத்தில் அவர்களை சவாலுக்கு அழைத்து, கணக்கு வழக்கில் சீண்டி விளையாடி மேடையைக் கலகலப்பு ஆக்குவார், பகுதாரி ராகப் பிரியரான ஸ்ரீனிவாஸ்.
எந்தவொரு கலைஞனும் முதலில் நல்ல ரசிகராக இருக்க வேண்டும். ஸ்ரீனிவாஸ் அதற்கு ஓர் உதாரணம். மேடையில் உட்கார்ந்து உதட்டோரப் புன்னகையோடும், உற்சாகத் துள்ளலோடும் அவர் வாசிப்பது அழகு ததும்பும் காட்சி. ராகம் ஒன்றை வாசிக்கும்போது, தான் நினைக்கும் சங்கதி மாண்டலின் இருந்து தெளித்து விழும்போதெல்லாம், வயலின் கலைஞரைப் பார்த்து குழந்தை மாதிரி அவர் சிரிப்பது ஒரு கவிதை. அதே மாதிரி, வயலின் - மிருதங்கம் - கடம் - கஞ்சிரா - மோர்சிங் என ஃபுல்பெஞ்ச் பக்கவாத்தியத்துடன் அமர்ந்து, ஒவ்வொருவரின் வாசிப்பையும் சபாஷ் போட்டுப் பாராட்டி மகிழ்வது, பிரும்ம லய ஞானம் கொண்டிருந்த ஸ்ரீனிவாஸின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.
வித்தையை அபரிமிதமாகக் கொண்டிருந்த ஸ்ரீனிவாஸ், வித்யா கர்வம் கொஞ்சமும் இல்லாத அபூர்வப் பிறவி. பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்; பண்பு நிறைந்தவர்; மரியாதை தெரிந்தவர்; மனிதநேயம் மிக்கவர்.
பாரத் கலாச்சார் கச்சேரி ஒன்றில், மூத்த கலைஞர் பாலக்காடு ரகு இவருக்கு மிருதங்கம் வாசித்தார். நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் வெளியே வந்திருக்கிறார்கள். கச்சேரியை ஆர்வமுடன் ரசித்த சிறுமி, தடாலென ஸ்ரீனிவாஸின் காலில் விழுந்ததும் பதறிப்போனார்.
''அவர்தான் பெரியவர்... அவர் கால்களைத் தொட்டு வணங்குறதுதான் சரி...'' என்று ரகுவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீனிவாஸ்.
''வயசுலதான் நான் பெரியவன். வித்தைல ஸ்ரீனிவாஸ்தான் பெரியவர்...'' என்று பின்னர் ரகு சொன்னபோது, சங்கடமாக நெளிந்தார் ஸ்ரீனிவாஸ்.
திருமணமாகி, ஆண் குழந்தையும் பிறந்துவிட்ட பிறகு தமது மணவாழ்க்கையில் முறிவு ஏற்பட்டதில் சுக்குநூறாக உடைந்துபோயிருப்பார் ஸ்ரீனிவாஸ். ஆனால், ஒருபோதும் அதை வெளிக்காட்டிக்கொண்டது இல்லை. மாண்டலினை ஜீவனாகவும், சங்கீதத்தைத் தவமாகவும்கொண்டு நாட்களை நகர்த்தியவர்.
''அவனுக்கு வேறு ஒண்ணுமே தெரியாது. எந்த நேரமும் ஜபம் பண்ணிண்டு இருப்பான். மாண்டலினைக் கட்டிண்டுதான் தூங்குவான். மகா பெரியவா நிச்சயம் அவனுக்கு நற்கதியைத்தான் கொடுப்பா...'' என்று ஸ்ரீனிவாஸின் உடல் அருகே நின்று அழுதவாறே சொல்லிக்கொண்டிருந்தார் 'விக்கு’ விநாயகராம்.
***
ஒவ்வொரு தீபாவளி அன்று விடியற்காலையும், ஒவ்வொரு புது வருடத் தினத்தன்றும் தனக்கு நெருக்கமானவர்களை தொலைபேசியில் அழைத்து, உள்ளன்போடு வாழ்த்துத் தெரிவிப்பது ஸ்ரீனிவாஸின் பல வருடப் பழக்கம்.
அடுத்த மாதம் தீபாவளி வரும்; அதற்கு அடுத்த இரண்டு மாதங்களில் நியூ இயர் வரும்.
ஆனால், ஸ்ரீனிவாஸிடம் இருந்து வாழ்த்து வராது!
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
எத்தனை அற்ப்புதமான மனிதர்
காலம் அவரை இவ்வளவு சீக்கிரம் கொண்டு சென்று விட்டதே ???
காலம் அவரை இவ்வளவு சீக்கிரம் கொண்டு சென்று விட்டதே ???
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|