புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
Page 10 of 26 •
Page 10 of 26 • 1 ... 6 ... 9, 10, 11 ... 18 ... 26
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
1 அந்தப் பெண்ணுக்கு, மனதுக்குப் பிடிக்காதவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடுகிறார். பஞ்சாயத்து கூடி ஊர் வழக்கப்படி முடிவு எடுக்கிறது. அதாவது, ஒரு பையில் இரண்டு கற்கள் போடப்படும். ஒன்று கறுப்பு. மற்றொன்று வெள்ளை. மணப்பெண் பையில் இருந்து ஒரு கல்லை எடுத்து பக்கத்தில் இருக்கும் கோயில் கிணற்றில் போட வேண்டும். பெண் எடுப்பது கறுப்புக் கல் என்றால் திருமணம் கிடையாது. வெள்ளைக் கல் என்றால் 'டும்டும்'தான். ஆனால், பைக்குள் கற்களைப் போட்ட நபர் இரண்டையும் வெள்ளைக் கற்களாகவே போட்டுவிட்டார். இதை யூகம் செய்த அந்த புத்திசாலி மணப்பெண் கல்யாணத்தில் இருந்து எப்படித் தப்பினாள்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090483விமந்தனி wrote:ஐக் யூ கேள்விகளுக்கு பதில் சொல்வது அப்புறம். முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்
twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார் போலT.N.Balasubramanian wrote:என்ன உலகமடா இது .
நல்லவங்களுக்கு காலம் இல்லை இது .
Guest போன்றவர்களுக்குதான் வாழ்வு
ரமணியன்
ஒரு நாள் வரலேன்னா, இப்படித்தான் என் தலையை உருட்டுவீங்களா...? நேற்றிரவெல்லாம் தமிழோட கேள்விகளுக்கு யோசித்து, யோசித்து.... இரவு சாப்பிட்டது அஜீரணமாகி ஓமந்தண்ணி, 7அப் என்று குடித்து 2 வேளை பட்டினி கிடந்து வந்து பார்த்தால்..... அடக்கடவுளே!
எங்கே ஐயா-வை காணவில்லை.... ஓ... கிளம்பி விட்டாரா... நாளைக்கு வரட்டும். பானு கிட்ட தான் சொல்லணும்.
பானு, நீங்க இதெல்லாம் கண்டுக்கறதே இல்ல...
ஹா.ஹா.ஹ்ஹா...............{ USERNAME } என்று இடைவிடாமல் type செய்தால், யார் படிக்கிறாங்களோ ..அவங்க பேர் அதில் தெரியும்.....நீங்க அதை பார்த்துவிட்டு...........எல்லாத்தையும் மேற்கோள் போட்டு............... அழுது............. அமர்க்களம் பண்ணிட்டிங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090485தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090480krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090477தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090472krishnaamma wrote:1. அவள், முதல் பெண்ணிடம் சொல்லும்போதே விலையை காதால் கேட்டுவிட்டாள், அதனால் பூவை தொட்டுக்காட்டி இருப்பாள் சரியா?
2. மீன் 1 கோழி 1, ஆடு 1 சரியா நேசன் ?
மீன் கோழி ஆடு...இதற்கான விடை சரி...
அப்போ முதல் கேள்வி இன் விடை ?
அவள் பத்து ரூபாய் சில்லறை காசுகளாக கொடுத்தாள்..மற்ற பூக்கள் வேண்டுமென்றால் சரியான சில்லறையை கொடுத்து வாங்கியிருப்பாள் அல்லவா..பத்து ரூபாயையும் சில்லறைகளாக கொடுத்ததால் கடைக்காரர் கண்டுபிடித்திருப்பார்....
அட ஆமாம் சூப்பர் நேசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஒரு கல்லை எடுத்து (யாரும் பார்க்காவன்னமோ அல்லது யாருக்கும் தெரியாமலோ) கிணற்றில் வீசிவிட்டாள். மிதமிருப்பது வெள்ளை கல் என்றால் அவள் வீசிஎரிந்தது கருப்பு கல் என்று தானே அர்த்தம்? விடை சரியா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நேசன்1981 wrote:1 அந்தப் பெண்ணுக்கு, மனதுக்குப் பிடிக்காதவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடுகிறார். பஞ்சாயத்து கூடி ஊர் வழக்கப்படி முடிவு எடுக்கிறது. அதாவது, ஒரு பையில் இரண்டு கற்கள் போடப்படும். ஒன்று கறுப்பு. மற்றொன்று வெள்ளை. மணப்பெண் பையில் இருந்து ஒரு கல்லை எடுத்து பக்கத்தில் இருக்கும் கோயில் கிணற்றில் போட வேண்டும். பெண் எடுப்பது கறுப்புக் கல் என்றால் திருமணம் கிடையாது. வெள்ளைக் கல் என்றால் 'டும்டும்'தான். ஆனால், பைக்குள் கற்களைப் போட்ட நபர் இரண்டையும் வெள்ளைக் கற்களாகவே போட்டுவிட்டார். இதை யூகம் செய்த அந்த புத்திசாலி மணப்பெண் கல்யாணத்தில் இருந்து எப்படித் தப்பினாள்?
அவள் கை இல் எடுத்த கல்லை யாருக்கும் காட்டாமல் கிணற்றில் போட்டுவிட்டால்.........மீதம் பை இல் வெள்ளை கல் இருப்பதால் அவள் எடுத்தது கண்டிப்பாக கருப்புதான் என்று முடிவுசெய்து............கல்யாணம் கிடையாது....சரியா நேசன்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090498விமந்தனி wrote:ஒரு கல்லை எடுத்து (யாரும் பார்க்காவன்னமோ அல்லது யாருக்கும் தெரியாமலோ) கிணற்றில் வீசிவிட்டாள். மிதமிருப்பது வெள்ளை கல் என்றால் அவள் வீசிஎரிந்தது கருப்பு கல் என்று தானே அர்த்தம்? விடை சரியா?
உங்களுடையதை பார்க்காமல் தான் நான் அடித்தேன்....சரி மேலே உள்ள பதில் பார்த்தீங்களா விமந்தினி?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:ஐக் யூ கேள்விகளுக்கு பதில் சொல்வது அப்புறம். முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்
twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார் போலT.N.Balasubramanian wrote:என்ன உலகமடா இது .
நல்லவங்களுக்கு காலம் இல்லை இது .
Guest போன்றவர்களுக்குதான் வாழ்வு
ரமணியன்
ஒரு நாள் வரலேன்னா, இப்படித்தான் என் தலையை உருட்டுவீங்களா...? நேற்றிரவெல்லாம் தமிழோட கேள்விகளுக்கு யோசித்து, யோசித்து.... இரவு சாப்பிட்டது அஜீரணமாகி ஓமந்தண்ணி, 7அப் என்று குடித்து 2 வேளை பட்டினி கிடந்து வந்து பார்த்தால்..... அடக்கடவுளே!
எங்கே ஐயா-வை காணவில்லை.... ஓ... கிளம்பி விட்டாரா... நாளைக்கு வரட்டும். பானு கிட்ட தான் சொல்லணும்.
பானு, நீங்க இதெல்லாம் கண்டுக்கறதே இல்ல...
ஹா.ஹா.ஹ்ஹா...............{ USERNAME } என்று இடைவிடாமல் type செய்தால், யார் படிக்கிறாங்களோ ..அவங்க பேர் அதில் தெரியும்.....நீங்க அதை பார்த்துவிட்டு...........எல்லாத்தையும் மேற்கோள் போட்டு............... அழுது............. அமர்க்களம் பண்ணிட்டிங்க
அடடா... அப்படியா விஷயம்... முதல்லயே இதெல்லாம் நீங்க சொல்றதில்லையா கிருஷ்ணாமா...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090505விமந்தனி wrote:
அடடா... அப்படியா விஷயம்... முதல்லயே இதெல்லாம் நீங்க சொல்றதில்லையா கிருஷ்ணாமா...
இதுபோல நிறைய சிவா போட்டிருந்தார் ............நாங்க எல்லாம் இதை மட்டும் அப்பப்போ எடுத்து .............போடுவோம்..நிறைய புது ஆட்கள் குழம்பி விடுவார்கள்....நான் கூட போனவாரம் ஒரு திரி இல் போட்டேன்...............உமேரா ரொம்ப குழம்பிட்டா பிறகு விளக்கினேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:ஒரு கல்லை எடுத்து (யாரும் பார்க்காவன்னமோ அல்லது யாருக்கும் தெரியாமலோ) கிணற்றில் வீசிவிட்டாள். மிதமிருப்பது வெள்ளை கல் என்றால் அவள் வீசிஎரிந்தது கருப்பு கல் என்று தானே அர்த்தம்? விடை சரியா?
உங்களுடையதை பார்க்காமல் தான் நான் அடித்தேன்....சரி மேலே உள்ள பதில் பார்த்தீங்களா விமந்தினி?
இது கூட சமீபத்தில் எங்கோ படித்த மாதிரி தான் இருந்தது கிருஷ்ணாம்மா. அதனால் தான் விடையை சரியாக கூற முடிந்தது என்று நினைக்கிறேன்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090498விமந்தனி wrote:ஒரு கல்லை எடுத்து (யாரும் பார்க்காவன்னமோ அல்லது யாருக்கும் தெரியாமலோ) கிணற்றில் வீசிவிட்டாள். மிதமிருப்பது வெள்ளை கல் என்றால் அவள் வீசிஎரிந்தது கருப்பு கல் என்று தானே அர்த்தம்? விடை சரியா?
மேற்கோள் செய்த பதிவு: 1090501krishnaamma wrote:தமிழ்நேசன்1981 wrote:1 அந்தப் பெண்ணுக்கு, மனதுக்குப் பிடிக்காதவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிடுகிறார். பஞ்சாயத்து கூடி ஊர் வழக்கப்படி முடிவு எடுக்கிறது. அதாவது, ஒரு பையில் இரண்டு கற்கள் போடப்படும். ஒன்று கறுப்பு. மற்றொன்று வெள்ளை. மணப்பெண் பையில் இருந்து ஒரு கல்லை எடுத்து பக்கத்தில் இருக்கும் கோயில் கிணற்றில் போட வேண்டும். பெண் எடுப்பது கறுப்புக் கல் என்றால் திருமணம் கிடையாது. வெள்ளைக் கல் என்றால் 'டும்டும்'தான். ஆனால், பைக்குள் கற்களைப் போட்ட நபர் இரண்டையும் வெள்ளைக் கற்களாகவே போட்டுவிட்டார். இதை யூகம் செய்த அந்த புத்திசாலி மணப்பெண் கல்யாணத்தில் இருந்து எப்படித் தப்பினாள்?
அவள் கை இல் எடுத்த கல்லை யாருக்கும் காட்டாமல் கிணற்றில் போட்டுவிட்டால்.........மீதம் பை இல் வெள்ளை கல் இருப்பதால் அவள் எடுத்தது கண்டிப்பாக கருப்புதான் என்று முடிவுசெய்து............கல்யாணம் கிடையாது....சரியா நேசன்?
சரியான விடை
- Sponsored content
Page 10 of 26 • 1 ... 6 ... 9, 10, 11 ... 18 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 26
|
|