புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
59 Posts - 58%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
54 Posts - 58%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்


   
   

Page 6 of 26 Previous  1 ... 5, 6, 7 ... 16 ... 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?


ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 24, 2014 3:09 pm

தமிழ்நேசன்1981 wrote:
யினியவன் wrote:ஒரு வழியா முடிஞ்சதா - அப்பாடி - நாளைக்கு நான் லீவு புன்னகை

என் சார்பா பானு சொல்லுவாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090229

ம்...பானு அக்காவும் வரட்டும்..என்ன பதில் சொல்றாங்கனு பார்க்கலாம்... ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1090233

அண்ணா சரியா சொல்லிட்டாரா தமிழ்.எல்லாம் நான் சொல்லித் தந்தது ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 3:32 pm

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:ஓர் அரபு ஷேக், தனது இரண்டு மகன்களுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுக்க நினைத்து, ஒரு போட்டிவைத்தார். 'உங்க ரெண்டு பேரோடஒட்டகங் களுக்கும் இந்த ஊர்ல இருந்து அடுத்த ஊர்வரைக் கும் போகணும். யாரோட ஒட்டகம் ரொம்ப மெது வாப் போகுதோ, அவங்களுக்குச் சொத்தில் அதிகப் பங்கு தருவேன்' என்று விநோதமான நிபந்தனை விதித்தார். மனதுக்குள் திட்டியபடியே மகன்கள்இரு வரும் தங்கள் ஒட்டகங்களுடன் கிளம்பினார்கள். ஸ்லோ ரேஸ் என்பதால் அநியாயத்துக்கும் மெதுவாக நடந்தது. ரொம்ப நாட்களாக நடந்துகொண்டு இருந்த போட்டியால் வெறுத்துப்போனார்கள் மகன்கள். வழியில் சந்தித்த ஒரு பெரியவரிடம், 'இதுக்கு என்னதாங்க தீர்வு?' என்று யோசனை கேட்க, அவர் இருவருக்கும் சேர்த்து ஒரு ஐடியா சொன்னார். அதைக் கேட்ட அடுத்த நொடியே இருவரும் ஒட்டகங்களில் ஏறி செம ஸ்பீடாகப் பறந் தார்கள். அப்படி அந்தப் பெரியவர் என்னதான் ஐடியா சொன்னார்?

இது ரொம்ப பழைய கதை நேசன்....விடை சொல்கிறேன்......சரியா பாருங்கள்.........அதாவது அந்த பெரியவர் அவர்களின் ஒட்டகங்களை மாற்றிக்கொள்ள சொன்னார்...........எனவே, தன்னுடைய ஒட்டகம் கடைசியாக வரணும் என்று ( அப்போ மெக்கா என்று சொல்வார்கள் ) அவர்கள் இப்போது உட்கார்ந்து கொண்டிருக்கும், தன் சகோதரனுடைய ஒட்டகத்தை நல்ல வேகமாக ஓட்டுவார்கள்............ ரேசும் சிக்கிரம் ஒரு முடிவுக்கு வரும். சரியா?
மேற்கோள் செய்த பதிவு: 1090291

சரியான விடைதான் அம்மா.. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 24, 2014 3:35 pm

நேத்து நீங்க இல்லாதப்ப பாடா படுத்திட்டார் - பானு.

நல்லவேளை நீங்க சொல்லிக் குடுத்ததால தப்பிச்சுட்டேன் புன்னகை




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 3:37 pm

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:காட்டு வழியே டூ-வீலரில் போகும் உங்களை ஒரு சிங்கம் துரத்துகிறது. எப்படித் தப்பிப்பீர்கள்? 'ரைட் இண்டிகேட்டரைப் போட்டு லெஃப்ட்டில் திரும்ப வேண்டும்' - என்பது பழைய காமெடி. இதையே கொஞ்சம் சீரியஸ் ஆக்கி ஒரு நேர்முகத் தேர்வில்கேள்வி யாகக் கேட்டார்கள். 'நீங்கள் ஒரு காட்டில் சிங்கத்திடம் தனியாகச் சிக்கிக்கொண்டீர்கள். கையில் எந்த ஆயுதமும் இல்லை. எப்படித் தப்புவீர்கள்?'. இதற்கு அவர் முதலில் 'அங்கு இருக்கும் மரத்தில் ஏறித் தப்புவேன்' என்றார். 'அங்கு மரமே கிடையாது. என்ன செய்வீர்கள்?' என்றார்கள். 'ஆற்றில் குதித்து நீந்தித் தப்புவேன்.' 'ஆறும் கிடையாது. அப்புறம்?', 'மலைக் குன்றில் ஏறிவிடுவேன்.' 'மலைக் குன்றும் கிடையாது' என்றதும் பதில் சொல்ல வேண்டியவர் சிரித்தார்... 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்' என்றபடி. எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1090273

ம்.......தெரியலையே நேசன்.................சோகம் ஒரு படத்தில் விவேக் இண்டர்வ்யு க்கு போவாரே ............ அந்த நினைவு வருகிறது மேலே உள்ளதை படிக்கும் போது ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1090297

'மரம் கிடையாது, ஆறு கிடையாது, மலைக் குன்று கிடையாது. அப்படி என்றால் அது எப்படிக் காடாக இருக்க முடியும்?' என்றார். அதுவே சரியான விடை. அந்த வேலையை அந்தப் பதிலே அவருக்குப் பெற்றுத் தந்தது! என்பதுதான் பதில் புன்னகை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 3:39 pm

அது ஒரு பிரமாண்ட பாலம். ஆனால், 25 ஆயிரம் கிலோவுக்கு மேல் ஒரு கிராம்கூட அதிகப் பாரத்தைத் தாங்காது. மிகச் சரியாக 25 ஆயிரம் கிலோ எடையுள்ள ஒரு சரக்கு லாரி வேகமாக பாலத்தின் மையப்பகுதியில் போய்க்கொண்டு இருக்கும்போது ஒரு சிறிய பறவை பறந்துவந்து லாரியில் அமர்கிறது. பறவையின் எடை 25 கிராம். ஆனால், பாலம் உடையவில்லை. எப்படி?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 24, 2014 3:42 pm

வேகமாக ஓடும் லாரியில் பறவை உக்காற சாத்தியமே இல்லை - எனவே பாலம் உடையவில்லை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 24, 2014 3:46 pm

பாதி தூரம் வந்துள்ளதால் சிறிதளவு எரிபொருள் தீர்ந்து போயிருக்கும் .தீர்ந்து போன எடையில்
பறவை எடையால் பாதிப்பு இல்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 24, 2014 3:47 pm

தமிழ்நேசன்1981 wrote:காட்டு வழியே டூ-வீலரில் போகும் உங்களை ஒரு சிங்கம் துரத்துகிறது. எப்படித் தப்பிப்பீர்கள்? 'ரைட் இண்டிகேட்டரைப் போட்டு லெஃப்ட்டில் திரும்ப வேண்டும்' - என்பது பழைய காமெடி. இதையே கொஞ்சம் சீரியஸ் ஆக்கி ஒரு நேர்முகத் தேர்வில்கேள்வி யாகக் கேட்டார்கள். 'நீங்கள் ஒரு காட்டில் சிங்கத்திடம் தனியாகச் சிக்கிக்கொண்டீர்கள். கையில் எந்த ஆயுதமும் இல்லை. எப்படித் தப்புவீர்கள்?'. இதற்கு அவர் முதலில் 'அங்கு இருக்கும் மரத்தில் ஏறித் தப்புவேன்' என்றார். 'அங்கு மரமே கிடையாது. என்ன செய்வீர்கள்?' என்றார்கள். 'ஆற்றில் குதித்து நீந்தித் தப்புவேன்.' 'ஆறும் கிடையாது. அப்புறம்?', 'மலைக் குன்றில் ஏறிவிடுவேன்.' 'மலைக் குன்றும் கிடையாது' என்றதும் பதில் சொல்ல வேண்டியவர் சிரித்தார்... 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்' என்றபடி. எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1090273

காடு என்றால் மரம்,செடி கொடி ஆறு இதெல்லாம் இருக்கணும்.
அப்படி பட்ட இடத்தில் தான் மான் போன்ற விலங்குகளும் இருக்கும்..
மான் போன்ற விலங்குகள் இருந்தால் தான் சிங்கமும் இருக்கும்
அப்படி எதுவுமே இல்லாத இடத்தில சிங்கம் இருந்தா அது இறந்த நிலையில தான் இருக்கும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 24, 2014 3:50 pm

T.N.Balasubramanian wrote:பாதி தூரம் வந்துள்ளதால் சிறிதளவு எரிபொருள் தீர்ந்து போயிருக்கும் .தீர்ந்து போன எடையில்
பறவை எடையால் பாதிப்பு இல்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090347
அருமை அருமை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 24, 2014 3:52 pm

பிஜிராமன் wrote:காடு என்றால் மரம்,செடி கொடி ஆறு இதெல்லாம் இருக்கணும்.
அப்படி பட்ட இடத்தில் தான் மான் போன்ற விலங்குகளும் இருக்கும்..
மான் போன்ற விலங்குகள் இருந்தால் தான் சிங்கமும் இருக்கும்
அப்படி எதுவுமே இல்லாத இடத்தில சிங்கம் இருந்தா அது இறந்த நிலையில தான் இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1090348
வருங்கால கலெக்டர் - பதில் சொன்ன கேள்விகளுக்கு விளக்கம் வேண்டாம் - அடுத்த கேள்விக்கு பதில் தான் வேணும் ஓகேயா புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 6 of 26 Previous  1 ... 5, 6, 7 ... 16 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக