புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
40 Posts - 63%
heezulia
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
2 Posts - 3%
viyasan
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
232 Posts - 42%
heezulia
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
21 Posts - 4%
prajai
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே நீ வாழ்க!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 4:50 pm

பெண்ணே நீ வாழ்க! 5q5yr90qReCpzjrTLDZB+E_1411109401

குடும்ப உறுப்பினரிடையே மதிப்பு, மரியாதை யாருக்கு அதிகம் என்றால் அது அம்மாவுக்கு தான். ஆண்களால் தனித்து இயங்குவது சிரமம்; பெண்களுக்கு அந்த சக்தி நிறையவே உண்டு. அதனால் தான் அம்மன்களுக்கு என தனிக்கோவில்கள் இருந்தாலும், சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் மூலவர் மட்டும் தனித்து இருப்பதில்லை; அருகிலேயே அம்மன் சன்னிதியும் உண்டு. சக்தி இல்லாத ஜீவன், தனித்து இயங்க முடியாது என்பது இறைவனே ஒப்புக் கொண்ட விஷயம்.

பிருங்கி முனிவர் எப்போதும் சிவபக்தியில் திளைப்பவர்; சிவனை தவிர, வேறொருவரை வணங்க மறுப்பவர். ஒருமுறை இவர் கைலாயம் சென்ற போது சக்தியைத் தவிர்த்து, சிவனை மட்டும் வணங்கினார். சிவனை வலம் வந்தால், சக்தியையும் சேர்த்து வலம் வர வேண்டுமே என்பதற்காக, வண்டு வடிவெடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து, சிவனை மட்டும் சுற்றினார்.

ஜீவனும், சக்தியும் ஒன்றில் ஒன்று கலந்திருப்பதே படைப்பின் ரகசியம் என்பதை பிருங்கி முனிவருக்கு உணர்த்த, சிவன், சக்தியை தன் இடப்பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளித்து, இருவரும் ஒன்றே என்பதை பிருங்கிக்கு உணர்த்தினார். 'அர்த்தம்' என்றால், பாதி. 'நாரி' என்றால், பெண். பெண்ணைத் தன்னில் பாதியாகக் கொண்டவர் சிவன். அதாவது, இறைவன் ஆணும், பெண்ணுமாய் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம்.

ரிக் வேதத்தில், பெண்ணை எல்லாவற்றுக்கும் மேலான சக்தியாகக் குறிப்பிட்டுள்ளனர். நவராத்திரியை ஒட்டி சிறுமிகளையும், 'சுவாசினி' எனப்படும் மூத்த சுமங்கலிகளையும் வழிபடுவது வழக்கம். முதல் பூஜையை கன்னிபூஜை என்றும், அடுத்ததை, 'சுவாசினி பூஜை' என்றும் குறிப்பிடுவர். இந்த வழிபாடு இன்று நேற்றல்ல, மகாபாரத காலத்திலேயே நடைபெற்றுள்ளது. 'அனுசான பர்வத்தில்' பெண்களை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வைத்திருக்காத நாடு முன்னேறாது என்று சொல்லப்பட்டுள்ளது.

பார்வதிதேவி துர்க்கையாக அவதாரம் எடுத்து தேவர்களைத் தொந்தரவு செய்த மகிஷாசுரனை அழித்தாள்; இதனால், 'மகிஷாசுரமர்த்தினி' என்ற பெயர் பெற்றாள். அக்காலத்தில், பெண்கள் வீராங்கனைகளாகவும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த குறிப்புகளையும் வரலாற்றில் பார்க்கிறோம். மதுரையை ஆண்ட தடாதகைபிராட்டி (மீனாட்சி) உலகையே வென்றிருக்கிறாள். அர்ஜுனனின் மனைவி சித்ராங்கதா மாபெரும் வீராங்கனையாகத் திகழ்ந்துள்ளாள்.

பெண்கள் கல்வியிலும் சிறந்து விளங்கினர் என்பதற்கு உதாரணமாக, கார்க்கி என்ற பெண் ஞானி, யாக்ஞவல்கியர் என்ற மாபெரும் அறிஞரிடம் வாதம் செய்த காட்சிகளை உபநிஷதங்களில் காண முடிகிறது. ஆக, பெண்மைக்கு என்றுமே நம் நாடு மதிப்பளித்து வந்துள்ளது. அந்தப் பெண்மைக்கு ஒன்பது நாள் விழா எடுக்கும் விதத்திலேயே நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பூமிக்கு பூமாதேவி, நீருக்கு கங்காதேவி, செல்வத்திற்கு லட்சுமி, கல்விக்கு சரஸ்வதி, வீரத்திற்கு துர்க்கை என பெண்களையே வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளுக்கு தலைவிகளாக ஆக்கியுள்ளனர் நம் முன்னோர். நவராத்திரி நன்னாள் துவங்கும் இந்த நல்லவேளையில், நம் வீட்டிலும், நாட்டிலும் உள்ள பெண்களுக்கு மதிப்பளிப்போம்; பெண்மையை வாழ வைப்போம்.

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 4:55 pm

தாய் நாடு.....தாய் மொழி............இதெல்லாம் விட்டுட்டாரே அந்த செல்லப்பா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 6:51 pm

krishnaamma wrote:தாய் நாடு.....தாய் மொழி............இதெல்லாம் விட்டுட்டாரே அந்த செல்லப்பா புன்னகை

எவ்வளவு தான் லிஸ்ட் போடுவாங்க.. பாவம்.



பெண்ணே நீ வாழ்க! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்ணே நீ வாழ்க! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்ணே நீ வாழ்க! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 6:59 pm

விடுங்க...செல்லப்பா டயர்டா ஆகியிருப்பாரு...... மீண்டும் சந்திப்போம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக