புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
prajai
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
435 Posts - 47%
heezulia
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
30 Posts - 3%
prajai
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கணவனை அழைப்பது எப்படி? Poll_c10கணவனை அழைப்பது எப்படி? Poll_m10கணவனை அழைப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனை அழைப்பது எப்படி?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 22, 2014 6:28 pm

கணவரை எப்படி அழைக்க வேண்டும்? (நகைச்சுவை நிகழ்வு)


கணவனை அழைப்பது எப்படி ?

நட்புறவுகளுக்கு வணக்கம்.
என் விட்டில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி இது. உங்களுக்குப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

என் வீட்டிற்கு புதிதாய்த் திருமணம் செய்த அவர்களை விருந்திற்கு அழைத்திருந்தோம். அந்த மணமகனை நட்பு என்ற வகையில் தான் பழக்கம்.
அந்த இளம் ஜோடியுடன் அந்த மணமகனின் தாயும் வந்திருந்தார். அவர்களுடன் என் கணவரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அடுப்பறையில் வேலையாக இருந்தேன்.
அப்பொழுது அந்த பெண் வந்தாள். வந்தவள் “உங்களிடம் ஒன்று கெட்கவேண்டும்“ என்றாள் சற்றுத் தயங்கி.
புதியதாக நம் வீட்டிற்கு வருகிறாள் இல்லையா...? மிகவும் தயக்கமாகப் பேசியதால்... “என்னம்மா வேண்டும்? பயப்படாமல் கேள்“ என்றேன்.
அவளும் உடனே “நீங்கள் உங்கள் கணவரை எப்படி கூப்பிடுவீர்கள்...?“ என்று கெட்டாள்.
இது என்னடா.. புது மாதிரியான கேள்வியாக இருக்கிறதே என்று நான் சற்றுத் தயங்கி... “ஏனம்மா...? என்ன விசயம்?“ என்றேன்.
அவளும், “உங்களுக்கே தெரியும தானே... நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவள். என் அம்மா அப்பாவைப் பெயர் விட்டு தான் கூப்பிடுவார். நானும் அவரை அப்படித்தான் அவரின் பெயர் சொல்லிக் கூப்பிட்டேன். ஆனால் என் மாமியார் அதைத் தப்பு என்றும் இந்த மாதிரி என் பிள்ளையை பெயர் சொல்லிக் கூப்பிடாதே... என்றும் கோபமாகத் திட்டினார்கள். பிறகு அவரை எப்படி அவங்க எதிரில் கூப்பிடுவது என்று தெரியாமல் அவர் எதிரில் எதுவுமே பேசாமல் கையசைத்துப் பேசுகிறேன்...“ என்றாள்.
எனக்கு சிரிப்பாக வந்தது. நான் சிரித்தைக்கண்டு அவள் கோபமுற்று... “சரிக்காதீங்க ஆண்டி. எப்படி கூப்பிடனும்ன்னு சொல்லுங்க“ என்றாள் உரிமையாக.
நான் என்னவென்று சொல்வது... நாம “மூடு“க்குத் தகுந்தவாறு ஏதேதோ சொல்லிக் கூப்பிடுவோம். அதைப்போய் இவளிடம் எப்படி சொல்வதென்று யோசிக்கும் பொழுதே... “ஆண்டி... அங்கிள் ஹாலில் இருக்கிறார். இப்போ நீங்கள் அவரை எப்படி கூப்பிடுவீர்கள்?“ என்று கேட்டாள்.
அப்பாடா... நல்ல வழி கிடைத்த்து என்று நானும் உடனே.. (நம் முன்னோர்கள் சொன்னபடி) “ஏங்க.... இங்க கொஞ்சம் வாங்க...“ என்று கூப்பிடுவேன் என்றேன். அவளும் சரியென்று தலையாட்டினாள்.
அதன் பிறகு நான் அவரிடம்... “ஏங்க... இதைக் கொண்டு போங்கள்... ஏங்க.... இதைச் செய்யுங்கள் ...“ என்று நிறைய “ஏங்க போட்டதும் அவளும் புரிந்து கொண்டிருப்பாள் என்று தான் நினைத்தேன்...

இது நடந்து இரண்டு நாள் கழித்து அவளின் மாமியாரிடமிருந்து ஒரு போன் வந்தது. “ஏம்மா அருணா.... நீ தான் என் மருமகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தியா...?“ என்றார்கள்.
நான் தமிழ் கற்றுக் கொடுத்தேனா....? என்ன இது வம்பாப் போச்சேன்னு நினைத்து “ஏன் மாமி... என்ன ஆச்சி?“ என்றேன்.
அவர்களும் “நடந்ததைக் கேள் அருணா“ என்றார்கள் சிரித்த படி.

அதாவது... அந்த பெண்ணின் கணவன் வேலை முடித்து வரும் போது இரெயிலைத் தவற விட்டுவிட்டான். அதனால் தன் மனைவிக்குப் போன் செய்து “நான் டிரெயினைத் தவற விட்டுவிட்டேன். அடுத்த டிரெயின் ரொம்ப லேட்டாகக் கிளம்பும். அதனால் நான் வர லேட்டாகும். அம்மாவிடம் சொல்லி அவங்களை எனக்காக காத்திருக்க வேண்டாம். சாப்பிட்டு படுக்கச் சொல்“ என்று சொல்லி இருக்கிறான்.
அந்தப் பெண்ணும் தன் மாமியாரிடம் வந்து “ஏங்க டிரெயினை தவறவிட்டாராம். அதனால் ஏங்க வர லேட்டாகுமாம். நீங்கள் ஏங்கக்காக காத்திருக்க வேண்டாமாம். உங்களைச் சாப்பிட்டு ஏங்க தூங்கச் சொல்ல சொன்னார்“ என்று சொல்லியிருக்கிறாள்.
அவர்களுக்கு முதலில் ஒன்றும் விளங்காமல் திரும்பவும் கேட்டதற்கு திரும்பவும் அவள் நிறைய “ஏங்க“ போட்டு பதில் சொல்லியிருக்கிறாள். அவர்களுக்குப் புரிந்தவுடன் இந்த நகைச்சுவையை “நீயும் கேட்டு சிரி“ என்று எனக்குப் போன் செய்து சொன்னார்கள்.
பிறகு நானும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தேன்.

ஆமாம்... நண்பர்களே... “ஏங்க“ என்றால் உண்மையில் என்ன அர்த்தம்...? தெரிந்தவர்கள் எழுதுங்களேன். நானும் தெரிந்துக் கொள்கிறேன்.


நன்றி :அருணா செல்வம்./தமிழ் வெளி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 22, 2014 6:34 pm

"ஏங்க" "ஏங்க " என்றால் ,
சரியாக இல்லாவிட்டால் ,
ஏங்க வேண்டியது தான் என்று அர்த்தம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 22, 2014 6:58 pm

அந்த மருமகள் தெரியாமல் அப்படி சொன்ன மாதிரி தெரியவில்லை , நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது மாமியாரை குழப்ப வேண்டுமென்றே இப்படி சொல்லியுள்ளார் என நினைக்கிறேன்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 22, 2014 7:51 pm

உசிர எடுக்கா (தே) ஏங்க
வாயப் பிடுங்கா தே) ஏங்க
கழுத்த அறுக்கா தே) ஏங்க
பிராணன வாங்கா தே) ஏங்க

இப்படித்தானே அய்யா புன்னகை





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 22, 2014 8:00 pm

ராஜா wrote:அந்த மருமகள் தெரியாமல் அப்படி சொன்ன மாதிரி தெரியவில்லை , நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது மாமியாரை குழப்ப வேண்டுமென்றே இப்படி சொல்லியுள்ளார் என நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1089801

அப்படி ஒரு கோணம் உள்ளதோ ?
விவரமான பெண்கள்தான் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 8:40 pm

அது அப்படி இல்லை.....அது ஏங்க இல்லை 'ஏன்.... னுங்க ' ....அதாவது ஏன் என்று கேளுங்க தான் சுருங்கி 'ஏங்க ' ஆகிவிட்டது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 22, 2014 8:58 pm

தலைமுறை இடைவெளி என்பது இதுதான்...
-
கறுப்பு வெள்ளை சினிமா காலத்தில் கணவனை
'அத்தான்' என அழைக்க சொல்லிக் கொடுத்தார்கள்...
-
தற்கால சினிமாவில் செல்லமாக வாடா போடா
என அழைக்கவும் ஒருமையில் கூப்பிடவும்
சொல்லிக் கொடுத்துள்ளார்கள்...
-

-


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Sep 22, 2014 9:59 pm

"ஏங்க, என்னங்க..." என்று கணவனை கூப்பிடுவதிலும் ஒரு அலாதியான திருப்தி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை



கணவனை அழைப்பது எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகணவனை அழைப்பது எப்படி? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கணவனை அழைப்பது எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 10:00 pm

விமந்தனி wrote:"ஏங்க, என்னங்க..." என்று கணவனை கூப்பிடுவதிலும் ஒரு அலாதியான திருப்தி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1089884

நான் கொடுத்த விளக்கம் ஓகே வா அதச் சொல்லுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Sep 22, 2014 10:07 pm

krishnaamma wrote:அது அப்படி இல்லை.....அது ஏங்க இல்லை 'ஏன்.... னுங்க ' ....அதாவது ஏன் என்று கேளுங்க தான் சுருங்கி 'ஏங்க ' ஆகிவிட்டது புன்னகை


krishnaamma wrote:
விமந்தனி wrote:"ஏங்க, என்னங்க..." என்று கணவனை கூப்பிடுவதிலும் ஒரு அலாதியான திருப்தி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை


நான் கொடுத்த விளக்கம் ஓகே வா அதச் சொல்லுங்கோ புன்னகை


'ஏன்.... னுங்க ' ....அதாவது ஏன் என்று கேளுங்க தான் சுருங்கி 'ஏங்க ' ஆகிவிட்டது புன்னகை - அது தான் அர்த்தம் என்றால், கணவனிடம் 'கோள்' சொல்லுவது போல் ஆகாதா?



கணவனை அழைப்பது எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகணவனை அழைப்பது எப்படி? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கணவனை அழைப்பது எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக