புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
91 Posts - 61%
heezulia
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
1 Post - 1%
viyasan
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
1 Post - 1%
eraeravi
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
283 Posts - 45%
heezulia
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
19 Posts - 3%
prajai
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sat Sep 20, 2014 3:54 pm

பொது அறிவு.
*
1.
எகிப்து அமர்னா நகரில் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 3,300 ஆண்டுகளுக்கு முந்தைய பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பெண் 70 சவுரி முடிகளுடன் வித்தியாசமான சிகையலங்காரத்தைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
2.
குளிர்பான தயாரிப்பில் முன்னணியில் உள்ள கோக கோலா நிறுவனம் சர்க்கரை இல்லாத குளிர்பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கோக கோலா ஜிரோ என்ற பெயரில் இது வெளிவந்துள்ளது.
அக்டோபர் 5-ந்தேதி முதல் இந்தியாவில் 100 நகரங்களில் 1.8 லட்சம் கடைகளில் இது விற்பனைக்க கிடைக்கும் தொடக்கத்தில் ரிலையன்ஸ் சங்கிலித்தொடர் நிறுவனங்களில் மட்டும் இது விற்பனை செய்யப்படு்ம்.
*
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 20-09-2014.
*


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 20, 2014 5:34 pm

பொது அறிவு 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 20, 2014 5:46 pm

நல்ல பதிவு ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Oct 09, 2014 11:51 am

நாயின் ரத்தம் பூனைக்கு…!!
*

ப்ளோரிடாவில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த பூனைக்கு அவசரமாக ரத்தம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ரத்தம் கிடைக்கவில்லை. நாயின் ரத்தத்தை எடுத்து பூனைக்கு ஏற்றினார்கள். மிகமிக அரிதாகத்தான் இப்படி வேறு இன உயிரின ரத்தத்தை இன்னோர் உயிரினத்துக்கு ஏற்றுவார்கள். நாயின் ரத்தம் ஏற்றப்பட்ட பூனை உயிர் பிழைத்துக்கொண்டது. இப்படி உயிர் பிழைப்பதும் அரிதான நிகழ்வுதான் என்கிறார் கால்நடை மருத்துவர் சீன்பெர்ரி.
*
ஆதாரம் – தி இந்து – நாளிதழ் – 07-10-2014.
தகவல் :- ந.க.துறைவன்.
*


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 09, 2014 11:59 am

ஆச்சரியாமான ரத்த பகிர்வு.

இந்தப் பூனை நன்றி உள்ளதாக மாறுமா - அந்த ஆராய்ச்சிக்கு வழி வகுத்திருக்கே!!!




M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Oct 09, 2014 12:16 pm

பொது அறிவு 103459460

பொது அறிவு 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பொது அறிவு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 12:19 pm

ந.க.துறைவன் wrote:நாயின் ரத்தம் பூனைக்கு…!!
*

ப்ளோரிடாவில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த பூனைக்கு அவசரமாக ரத்தம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ரத்தம் கிடைக்கவில்லை. நாயின் ரத்தத்தை எடுத்து பூனைக்கு ஏற்றினார்கள். மிகமிக அரிதாகத்தான் இப்படி வேறு இன உயிரின ரத்தத்தை இன்னோர் உயிரினத்துக்கு ஏற்றுவார்கள். நாயின் ரத்தம் ஏற்றப்பட்ட பூனை உயிர் பிழைத்துக்கொண்டது. இப்படி உயிர் பிழைப்பதும் அரிதான நிகழ்வுதான் என்கிறார் கால்நடை மருத்துவர் சீன்பெர்ரி.
*
ஆதாரம் – தி இந்து – நாளிதழ் – 07-10-2014.
தகவல் :- ந.க.துறைவன்.
*
மேற்கோள் செய்த பதிவு: 1094084

அதுதானே....ஆச்சர்யமாய் இருக்கு................நாய் இன் ரத்தம் பூனைக்கு சேர்ந்து இருக்கே ! அரிய தகவலை அறிய தந்ததற்கு நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 09, 2014 12:22 pm

அட... ஆச்சர்யமாய் தான் இருக்கிறது. பொது அறிவு 1571444738



பொது அறிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொது அறிவு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொது அறிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 09, 2014 12:38 pm

ந.க.துறைவன் wrote:நாயின் ரத்தம் பூனைக்கு…!!
*

ப்ளோரிடாவில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த பூனைக்கு அவசரமாக ரத்தம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ரத்தம் கிடைக்கவில்லை. நாயின் ரத்தத்தை எடுத்து பூனைக்கு ஏற்றினார்கள். மிகமிக அரிதாகத்தான் இப்படி வேறு இன உயிரின ரத்தத்தை இன்னோர் உயிரினத்துக்கு ஏற்றுவார்கள். நாயின் ரத்தம் ஏற்றப்பட்ட பூனை உயிர் பிழைத்துக்கொண்டது. இப்படி உயிர் பிழைப்பதும் அரிதான நிகழ்வுதான் என்கிறார் கால்நடை மருத்துவர் சீன்பெர்ரி.
*
ஆதாரம் – தி இந்து – நாளிதழ் – 07-10-2014.
தகவல் :- ந.க.துறைவன்.
*
மேற்கோள் செய்த பதிவு: 1094084

ஆச்சரியம் தான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 09, 2014 2:41 pm

நாய் -பூனை ரத்தம் ஒரே க்ருப்பாக இருந்து இருக்குமோ .
ரத்தம் ஏற்றியப்பின் , பூனை மியாவ் மியாவ் என்று கத்தியதா
அல்லது "லொள் லொள் "என்று குரைத்ததா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக