புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா வாழ்த்துக் கவியரங்கம்
Page 1 of 1 •
- karaumalaithamizhazhanபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் அமவர்களின் 85 ஆம் பிறந்த நாள் வாழ்த்து
பாவலர் கருமலைத்தமிழாழன்
மூத்ததமிழ் மொழியினிலே முதன்மை யாக
முன்நிற்கும் தொல்காப்பி யத்தைப் போல
பூத்ததமிழ் காப்பியத்துள் முதலில் நிற்கும்
புவிமக்கள் காப்பியமாம் சிலம்பை நெஞ்சில்
காத்துதமிழ் நாட்டினிலே பட்டி தொட்டி
கடல்கடந்து அயலகத்தின் ஊரி லெல்லாம்
நாத்தடவி ஒலித்ததனால் செல்லப் பாநீர்
நாட்டோரால் சிலம்பொலியார் என்றே யானீர் !
ஆயிரமாம் மாணவரை ஆசு நீக்கி
அறிஞராக அவனிக்கே அளித்த தைப்போல்
ஆயிரமாம் நூல்களினை ஆய்வு செய்தே
அணிந்துரைகள் புடம்போட்டு அளித்த தாலே
பாயிரத்தில் வரலாற்றை நமக்க ளித்த
பனம்பார னாரைப்போல தமிழ்நூல் கள்தம்
வாயில்நீ என்றுதமிழ் அறிஞ ரெல்லாம்
வாழ்த்தும்பல் லாயிரத்தில் ஒருவ ரானாய் !
மூவேந்தர் புகழ்பாடிக் காலம் வென்ற
முத்தமிழின் காப்பியமாம் சிலம்பைப் போன்று
நாவெந்தர் அண்ணாநல் மக்கள் திலகம்
நற்கலைஞர் என்றேமும் முதல்வர் நெஞ்சுள்
பூவேந்தாய் அமர்ந்தவரே கொங்கு நாட்டின்
புகழ்வேந்தாய்த் திகழபவரே இலக்கி யத்தில்
சாவேந்தா பன்னூறு நூல்கள் தந்தே
சாதனையைச் சரித்திரமாய்ப் படைத்த மேலோய் !
சிறுகுறிப்பும் இல்லாமல் வாரி யார்போல்
சிந்தனையைத் தூண்டுகின்ற அடிக ளார்போல்
நறுந்தேனாய்ப் பொழிகின்ற திருவி கபோல்
நறுக்கென்று சொல்கின்ற கி.ஆ.பெ. போல்
குறுந்தொகையின் சுவையாகக் குறளின் உள்ளே
குவிந்திருக்கும் கருத்தாகத் தொடர்சொற் பொழிவை
மறுபடியும் மறுபடியும் கேட்கு மாறு
மடைதிறந்த வெள்ளம்போல் ஆற்றும் வல்லோய் !
தமிழ்வளர்ச்சித் துறையினுக்கே சிறப்பைச் சேர்த்து
தஞ்சைதமிழ்ப் பல்பலைக்கே புகழைச் சேர்த்துத்
தமிழாய்வு நிறுவனத்தைத் தழைக்கச் செய்துத்
தமிழ்கலைஞர் தோளோடு தோளாய் நின்று
தமிழ்உலக மாநாடு மூன்றி னுக்கும்
தரணிபோற்றும் மாநாட்டு மலரை ஆக்கித்
தமிழ்த்தொண்டே வாழ்வென்று நாளும் ஆற்றித்
தமிழொன்றே சொத்தாக வாழும் நல்லோய் !
கல்வியிலே உயர்புலமை பெற்ற போதும்
கம்பரைப்போல் எளிமையாகப் பழகும் நண்பா
நல்லதமிழ் அவ்வைபோல் எழுத்தா ளர்தம்
நலன்பேணி ஊக்குவித்தே வளர்க்கும் பண்பா
எல்லோரும் வியக்கின்ற வகையில் உழைக்கும்
எழிற்கலைஞர் போல்நாளும் உழைக்கும் அன்பா
சொல்லோடு செயலொன்றாய் வாழும் மாண்பா
சொக்கதங்கம் போல்ஒளிரும் சிலம்பின் ஒளியோய் !
இலக்கியத்தைப் பூக்காடாய்ப் பூக்க வைத்து
இலக்கியத்துச் சிந்தனைகள் மணக்க வைத்து
உலகக்கவி பாவேந்தர் என்று யர்த்தி
உயராய்வில் பெருங்கதையை அறியக் காட்டி
நலமாகத் தமிழ்வளர நாளும் நாவால்
நல்லவிதை விதைத்துவரும் நற்செல் லப்பா
நிலம்மூத்த தமிழைப்போல் இயற்கை போல்
நிலைத்தென்றும் வாழ்ந்திடுவீர் வாழ்க வாழ்க !
பூக்கின்ற பூக்களிலே நீதா மரைப்பூ
புவிவீசும் காற்றினிலே தென்றற் காற்று
தேக்கிவரும் வான்முகிலில் மழையின் மேகம்
தேர்ந்தநெல் மணிவிளையும் செழித்த நன்செய்
கூக்கூவென் றிசையெழுப்பும் குயிலின் பாட்டு
குறிஞ்சியிலே தொங்குகின்ற தேனின் கூடு
பாக்களிலே முதன்மையெனும் வெண்பா யாப்பு
பண்பாளல் செல்லப்பா வாழ்க வாழ்க !
எழுச்சியினை நெஞ்சிலெற்றும் பாரதி தாசன்
எரிகவிதை தானிவரின் நாவின் வீச்சு
பழுத்தபலா போலினிக்கும் சுரதா பாட்டில்
படிந்துவரும் உவமைகளைக் கொட்டும் பேச்சு
அழுத்தத்தில் கருத்துரைக்கும் செறிவு தன்னில்
ஆழமான சங்கப்பா முந்தி நிற்கும்
முழுவுலகும் போற்றுகின்ற குறளைப் போல
மூப்பின்றி செல்லப்பா வாழ்க வாழ்க !
போராட்டப் பெரியாரின் பதிப்பாய் இன்று
பொலிகின்ற பகுத்தறிவை முழக்கும் வீரன்
சீரார்ந்த தமிழ்போச்சில் சொக்க வைத்த
சீரண்ணா போல்கருத்தை பொழியும் நாவன்
ஏரார்ந்த கலைஞருக்குத் தோளாய் நின்று
எழிற்கவிதை போலினிக்கும் அருமைத் தோழன்
பேரார்ந்த தமிழ்முழக்கிப் புவியைச் சுற்றும்
பேரறிஞா செல்லப்பா வாழ்க வாழ்க !
இனமானம் தன்மானம் இரண்டைத் தம்மின்
இருகண்ணாய் பெற்றிருக்கும் முகத்துக் காரன்
தனக்காக வாழாமல் தமிழர் வாழ்வின்
தரமுயர்த்த தினம்நினைக்கும் அகத்துக் காரன்
சினம்கலவா சொல்பேசித் தமிழர் தம்மைச்
சிந்திக்க வழிநடத்தும் நாவுக் காரன்
அனலாகத் தமிழ்பகையைச் சுட்டெ ரிக்கும்
அடலேறே செல்லப்பா வாழ்க வாழ்க !
கொள்கைதனில் வைரத்தை நெஞ்சில் கொண்டோன்
கொஞ்சுதமிழ் இதழ்நகையில் பொன்னைக் கொண்டோன்
துள்ளுநடை மேனியிலே பவளம் கொண்டோன்
துவளாநல் லுழைப்பில் வைடூர்யம் கொண்டோன்
வெள்ளைமன நட்பில் மாணிக்கம் கொண்டோன்
விழைந்தணைக்கும் அன்பில் மரகதத்தைக் கொண்டோன்
தள்ளாமல் அனைவரையும் கோமே தகமாய்
தலைகொள்ளும் செல்லப்பா வாழ்க வாழ்க !
ஒப்புமையே இல்லலாத நற்பண் பாளன்
ஒருதவறும் செய்யாத ஒழுக்கச் சீலன்
எப்பகையும் இல்லாத நட்பின் ஆளன்
எவரிடத்தும் பழகுகின்ற அன்பின் ஆழன்
தப்பிற்குத் துணைபோகா நேர்மை யாளன்
தன்மான இனமானப் பகுத்தறி வாளன்
செப்பமுறத் தமிழ்மொழியைப் பரப்பு கின்ற
செழும்புலவா செல்லப்பா வாழ்க வாழ்க !
சீர்குறளால் வள்ளுவர்தாம் வாழு கின்றார்
சீர்சுவையால் கம்பர்தாம் வாழு கின்றார்
பேர்பெற்ற இலக்கியங்கள் தந்த வர்கள்
பெரும்புகழில் என்றென்றும் வாழ்வ தைப்போல்
பார்முழுக்கச் சிலப்பதிகார மென்னும் நூலைப்
பரப்பிமக்கள் நெஞ்சினிலே பதிய வைத்து
வேர்போலக் காப்பதாலே செல்லப் பாநீர்
வெற்பிமயம் போலுயர்ந்து வாழ்வீர் வாழ்க !
பாவலர் கருமலைத்தமிழாழன்
மூத்ததமிழ் மொழியினிலே முதன்மை யாக
முன்நிற்கும் தொல்காப்பி யத்தைப் போல
பூத்ததமிழ் காப்பியத்துள் முதலில் நிற்கும்
புவிமக்கள் காப்பியமாம் சிலம்பை நெஞ்சில்
காத்துதமிழ் நாட்டினிலே பட்டி தொட்டி
கடல்கடந்து அயலகத்தின் ஊரி லெல்லாம்
நாத்தடவி ஒலித்ததனால் செல்லப் பாநீர்
நாட்டோரால் சிலம்பொலியார் என்றே யானீர் !
ஆயிரமாம் மாணவரை ஆசு நீக்கி
அறிஞராக அவனிக்கே அளித்த தைப்போல்
ஆயிரமாம் நூல்களினை ஆய்வு செய்தே
அணிந்துரைகள் புடம்போட்டு அளித்த தாலே
பாயிரத்தில் வரலாற்றை நமக்க ளித்த
பனம்பார னாரைப்போல தமிழ்நூல் கள்தம்
வாயில்நீ என்றுதமிழ் அறிஞ ரெல்லாம்
வாழ்த்தும்பல் லாயிரத்தில் ஒருவ ரானாய் !
மூவேந்தர் புகழ்பாடிக் காலம் வென்ற
முத்தமிழின் காப்பியமாம் சிலம்பைப் போன்று
நாவெந்தர் அண்ணாநல் மக்கள் திலகம்
நற்கலைஞர் என்றேமும் முதல்வர் நெஞ்சுள்
பூவேந்தாய் அமர்ந்தவரே கொங்கு நாட்டின்
புகழ்வேந்தாய்த் திகழபவரே இலக்கி யத்தில்
சாவேந்தா பன்னூறு நூல்கள் தந்தே
சாதனையைச் சரித்திரமாய்ப் படைத்த மேலோய் !
சிறுகுறிப்பும் இல்லாமல் வாரி யார்போல்
சிந்தனையைத் தூண்டுகின்ற அடிக ளார்போல்
நறுந்தேனாய்ப் பொழிகின்ற திருவி கபோல்
நறுக்கென்று சொல்கின்ற கி.ஆ.பெ. போல்
குறுந்தொகையின் சுவையாகக் குறளின் உள்ளே
குவிந்திருக்கும் கருத்தாகத் தொடர்சொற் பொழிவை
மறுபடியும் மறுபடியும் கேட்கு மாறு
மடைதிறந்த வெள்ளம்போல் ஆற்றும் வல்லோய் !
தமிழ்வளர்ச்சித் துறையினுக்கே சிறப்பைச் சேர்த்து
தஞ்சைதமிழ்ப் பல்பலைக்கே புகழைச் சேர்த்துத்
தமிழாய்வு நிறுவனத்தைத் தழைக்கச் செய்துத்
தமிழ்கலைஞர் தோளோடு தோளாய் நின்று
தமிழ்உலக மாநாடு மூன்றி னுக்கும்
தரணிபோற்றும் மாநாட்டு மலரை ஆக்கித்
தமிழ்த்தொண்டே வாழ்வென்று நாளும் ஆற்றித்
தமிழொன்றே சொத்தாக வாழும் நல்லோய் !
கல்வியிலே உயர்புலமை பெற்ற போதும்
கம்பரைப்போல் எளிமையாகப் பழகும் நண்பா
நல்லதமிழ் அவ்வைபோல் எழுத்தா ளர்தம்
நலன்பேணி ஊக்குவித்தே வளர்க்கும் பண்பா
எல்லோரும் வியக்கின்ற வகையில் உழைக்கும்
எழிற்கலைஞர் போல்நாளும் உழைக்கும் அன்பா
சொல்லோடு செயலொன்றாய் வாழும் மாண்பா
சொக்கதங்கம் போல்ஒளிரும் சிலம்பின் ஒளியோய் !
இலக்கியத்தைப் பூக்காடாய்ப் பூக்க வைத்து
இலக்கியத்துச் சிந்தனைகள் மணக்க வைத்து
உலகக்கவி பாவேந்தர் என்று யர்த்தி
உயராய்வில் பெருங்கதையை அறியக் காட்டி
நலமாகத் தமிழ்வளர நாளும் நாவால்
நல்லவிதை விதைத்துவரும் நற்செல் லப்பா
நிலம்மூத்த தமிழைப்போல் இயற்கை போல்
நிலைத்தென்றும் வாழ்ந்திடுவீர் வாழ்க வாழ்க !
பூக்கின்ற பூக்களிலே நீதா மரைப்பூ
புவிவீசும் காற்றினிலே தென்றற் காற்று
தேக்கிவரும் வான்முகிலில் மழையின் மேகம்
தேர்ந்தநெல் மணிவிளையும் செழித்த நன்செய்
கூக்கூவென் றிசையெழுப்பும் குயிலின் பாட்டு
குறிஞ்சியிலே தொங்குகின்ற தேனின் கூடு
பாக்களிலே முதன்மையெனும் வெண்பா யாப்பு
பண்பாளல் செல்லப்பா வாழ்க வாழ்க !
எழுச்சியினை நெஞ்சிலெற்றும் பாரதி தாசன்
எரிகவிதை தானிவரின் நாவின் வீச்சு
பழுத்தபலா போலினிக்கும் சுரதா பாட்டில்
படிந்துவரும் உவமைகளைக் கொட்டும் பேச்சு
அழுத்தத்தில் கருத்துரைக்கும் செறிவு தன்னில்
ஆழமான சங்கப்பா முந்தி நிற்கும்
முழுவுலகும் போற்றுகின்ற குறளைப் போல
மூப்பின்றி செல்லப்பா வாழ்க வாழ்க !
போராட்டப் பெரியாரின் பதிப்பாய் இன்று
பொலிகின்ற பகுத்தறிவை முழக்கும் வீரன்
சீரார்ந்த தமிழ்போச்சில் சொக்க வைத்த
சீரண்ணா போல்கருத்தை பொழியும் நாவன்
ஏரார்ந்த கலைஞருக்குத் தோளாய் நின்று
எழிற்கவிதை போலினிக்கும் அருமைத் தோழன்
பேரார்ந்த தமிழ்முழக்கிப் புவியைச் சுற்றும்
பேரறிஞா செல்லப்பா வாழ்க வாழ்க !
இனமானம் தன்மானம் இரண்டைத் தம்மின்
இருகண்ணாய் பெற்றிருக்கும் முகத்துக் காரன்
தனக்காக வாழாமல் தமிழர் வாழ்வின்
தரமுயர்த்த தினம்நினைக்கும் அகத்துக் காரன்
சினம்கலவா சொல்பேசித் தமிழர் தம்மைச்
சிந்திக்க வழிநடத்தும் நாவுக் காரன்
அனலாகத் தமிழ்பகையைச் சுட்டெ ரிக்கும்
அடலேறே செல்லப்பா வாழ்க வாழ்க !
கொள்கைதனில் வைரத்தை நெஞ்சில் கொண்டோன்
கொஞ்சுதமிழ் இதழ்நகையில் பொன்னைக் கொண்டோன்
துள்ளுநடை மேனியிலே பவளம் கொண்டோன்
துவளாநல் லுழைப்பில் வைடூர்யம் கொண்டோன்
வெள்ளைமன நட்பில் மாணிக்கம் கொண்டோன்
விழைந்தணைக்கும் அன்பில் மரகதத்தைக் கொண்டோன்
தள்ளாமல் அனைவரையும் கோமே தகமாய்
தலைகொள்ளும் செல்லப்பா வாழ்க வாழ்க !
ஒப்புமையே இல்லலாத நற்பண் பாளன்
ஒருதவறும் செய்யாத ஒழுக்கச் சீலன்
எப்பகையும் இல்லாத நட்பின் ஆளன்
எவரிடத்தும் பழகுகின்ற அன்பின் ஆழன்
தப்பிற்குத் துணைபோகா நேர்மை யாளன்
தன்மான இனமானப் பகுத்தறி வாளன்
செப்பமுறத் தமிழ்மொழியைப் பரப்பு கின்ற
செழும்புலவா செல்லப்பா வாழ்க வாழ்க !
சீர்குறளால் வள்ளுவர்தாம் வாழு கின்றார்
சீர்சுவையால் கம்பர்தாம் வாழு கின்றார்
பேர்பெற்ற இலக்கியங்கள் தந்த வர்கள்
பெரும்புகழில் என்றென்றும் வாழ்வ தைப்போல்
பார்முழுக்கச் சிலப்பதிகார மென்னும் நூலைப்
பரப்பிமக்கள் நெஞ்சினிலே பதிய வைத்து
வேர்போலக் காப்பதாலே செல்லப் பாநீர்
வெற்பிமயம் போலுயர்ந்து வாழ்வீர் வாழ்க !
Similar topics
» பிறந்த நாள் ஆண்டு பலன் வேண்டும் நண்பர்களே !
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|