புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில்
வேலை செய்பவர் கேட்டார்!
“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி வெட்டும்
தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்!
“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?
இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.
ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?
-வே. மதிமாறன்/
.
நன்றி
தோழர் எம்.ஏ. அப்துல்லா இதை முகநூலில் பகிர .தமிழ்வெளியில் Maathu S ]
ரமணியன்
“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில்
வேலை செய்பவர் கேட்டார்!
“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி வெட்டும்
தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்!
“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?
இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.
ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?
-வே. மதிமாறன்/
.
நன்றி
தோழர் எம்.ஏ. அப்துல்லா இதை முகநூலில் பகிர .தமிழ்வெளியில் Maathu S ]
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மேற்கோள் செய்த பதிவு: 1089016T.N.Balasubramanian wrote:தலைப்பை கண்டு தடுமாறினேன்
கருத்தை கண்டு பரிமாறினேன் .
ரமணியன்
பதிவைக்கண்டு மனம்மாறினேன் ஐயா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:தலைப்பை கண்டு தடுமாறினேன்
கருத்தை கண்டு பரிமாறினேன் .
ரமணியன்
நானும் தலைப்பை கண்டு சற்று அரண்டு தான் போனேன். அதனாலேயே, உள்ளே வந்து பார்வையிடவில்லை. ஆனால், தொடர்ந்த பின்னூட்டங்களால், இப்பதிவு பின்னடையாமல் இருக்கவே, வந்து பார்த்தேன்.... ஆஹா.... பெரியார், பெரியார் தான். ஆனால், இந்த நன்றி மறந்த மானிட கூட்டத்திற்காக தான், அவர் போராடியிருக்கிறார் என்பது வேதனையான ஒன்று.
பெரியார் மட்டுமில்லை... பெரியோரும் பெரியோர் (நீங்கள்) தான்.
பகிர்வுக்கு நன்றி ஐயா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1089030T.N.Balasubramanian wrote:
கத்திரி போடமுடியா
திரி தரவேண்டுமென்பதுதான்
என் அவாவும் .
இது போல் பெரியவர்களின் அருமை தெரியாதவர்களை கத்திரி வெயிலில் போடலாம் அய்யா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1089531Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி ரமணியன் அய்யா. நல்ல பதிவு.
நன்றி Dr .தயாளன் அய்யா.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
பின்னூட்டம் இட்ட சரண்யா , பானு ,
மாணிக்கம் அய்யா, அய்யாசாமி ராம் ,
நன்றி
ரமணியன்
மாணிக்கம் அய்யா, அய்யாசாமி ராம் ,
நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1089601விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:தலைப்பை கண்டு தடுமாறினேன்
கருத்தை கண்டு பரிமாறினேன் .
ரமணியன்
நானும் தலைப்பை கண்டு சற்று அரண்டு தான் போனேன். அதனாலேயே, உள்ளே வந்து பார்வையிடவில்லை. ஆனால், தொடர்ந்த பின்னூட்டங்களால், இப்பதிவு பின்னடையாமல் இருக்கவே, வந்து பார்த்தேன்.... ஆஹா.... பெரியார், பெரியார் தான். ஆனால், இந்த நன்றி மறந்த மானிட கூட்டத்திற்காக தான், அவர் போராடியிருக்கிறார் என்பது வேதனையான ஒன்று.
பெரியார் மட்டுமில்லை... பெரியோரும் பெரியோர் (நீங்கள்) தான்.
பகிர்வுக்கு நன்றி ஐயா.
ஆம் ,விமந்தினி , அவர் கூறிய நல்ல விஷயங்களை மறந்து ,வேண்டாத சில விஷயங்களை இன்னும் அசை போட்டுக்கொண்டு இருக்கின்றனர் . அன்றைய காலகட்டத்தில் , அவர் கண்ணுக்கு பட்ட ,சில குறைகளை எடுத்துக்காட்டி ,திருந்த சொன்னார் . இன்றைய காலகட்டத்தில் , எவ்வளவோ மாறுதல்கள் .எவ்வளவோ திருந்திய உள்ளங்கள் . ஆனாலும் , அரசியல் காரணமாக, அவர் TRUST ஐ தங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளவேண்டி , சதுரங்க விளையாட்டுகள் , இனத்துவேஷம் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன . சில தலைகள் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர் . ஏமாந்து கொண்டு இருக்கும் மக்களும் இருக்கின்றனர் . எல்லாம் பிழைப்புக்காக .
நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
[quote=
ரமணியன் [/quote]
நானும் தலைப்பை கண்டு சற்று அரண்டு தான் போனேன். அதனாலேயே, உள்ளே வந்து பார்வையிடவில்லை. ஆனால், தொடர்ந்த பின்னூட்டங்களால், இப்பதிவு பின்னடையாமல் இருக்கவே, வந்து பார்த்தேன்.... ஆஹா.... பெரியார், பெரியார் தான். ஆனால், இந்த நன்றி மறந்த மானிட கூட்டத்திற்காக தான், அவர் போராடியிருக்கிறார் என்பது வேதனையான ஒன்று.
பெரியார் மட்டுமில்லை... பெரியோரும் பெரியோர் (நீங்கள்) தான்.
பகிர்வுக்கு நன்றி ஐயா.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1089601
ஆம் ,விமந்தினி , அவர் கூறிய நல்ல விஷயங்களை மறந்து ,வேண்டாத சில விஷயங்களை இன்னும் அசை போட்டுக்கொண்டு இருக்கின்றனர் . அன்றைய காலகட்டத்தில் , அவர் கண்ணுக்கு பட்ட ,சில குறைகளை எடுத்துக்காட்டி ,திருந்த சொன்னார் . இன்றைய காலகட்டத்தில் , எவ்வளவோ மாறுதல்கள் .எவ்வளவோ திருந்திய உள்ளங்கள் . ஆனாலும் , அரசியல் காரணமாக, அவர் TRUST ஐ தங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளவேண்டி , சதுரங்க விளையாட்டுகள் , இனத்துவேஷம் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன . சில தலைகள் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர் . ஏமாந்து கொண்டு இருக்கும் மக்களும் இருக்கின்றனர் . எல்லாம் பிழைப்புக்காக .
நன்றி .
ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1089620
உண்மை அய்யா இன்று பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிட்டது.
ரமணியன் [/quote]
நானும் தலைப்பை கண்டு சற்று அரண்டு தான் போனேன். அதனாலேயே, உள்ளே வந்து பார்வையிடவில்லை. ஆனால், தொடர்ந்த பின்னூட்டங்களால், இப்பதிவு பின்னடையாமல் இருக்கவே, வந்து பார்த்தேன்.... ஆஹா.... பெரியார், பெரியார் தான். ஆனால், இந்த நன்றி மறந்த மானிட கூட்டத்திற்காக தான், அவர் போராடியிருக்கிறார் என்பது வேதனையான ஒன்று.
பெரியார் மட்டுமில்லை... பெரியோரும் பெரியோர் (நீங்கள்) தான்.
பகிர்வுக்கு நன்றி ஐயா.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1089601
ஆம் ,விமந்தினி , அவர் கூறிய நல்ல விஷயங்களை மறந்து ,வேண்டாத சில விஷயங்களை இன்னும் அசை போட்டுக்கொண்டு இருக்கின்றனர் . அன்றைய காலகட்டத்தில் , அவர் கண்ணுக்கு பட்ட ,சில குறைகளை எடுத்துக்காட்டி ,திருந்த சொன்னார் . இன்றைய காலகட்டத்தில் , எவ்வளவோ மாறுதல்கள் .எவ்வளவோ திருந்திய உள்ளங்கள் . ஆனாலும் , அரசியல் காரணமாக, அவர் TRUST ஐ தங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளவேண்டி , சதுரங்க விளையாட்டுகள் , இனத்துவேஷம் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன . சில தலைகள் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர் . ஏமாந்து கொண்டு இருக்கும் மக்களும் இருக்கின்றனர் . எல்லாம் பிழைப்புக்காக .
நன்றி .
ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1089620
உண்மை அய்யா இன்று பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிட்டது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:
ஆம் ,விமந்தினி , அவர் கூறிய நல்ல விஷயங்களை மறந்து ,வேண்டாத சில விஷயங்களை இன்னும் அசை போட்டுக்கொண்டு இருக்கின்றனர் . அன்றைய காலகட்டத்தில் , அவர் கண்ணுக்கு பட்ட ,சில குறைகளை எடுத்துக்காட்டி ,திருந்த சொன்னார் . இன்றைய காலகட்டத்தில் , எவ்வளவோ மாறுதல்கள் .எவ்வளவோ திருந்திய உள்ளங்கள் . ஆனாலும் , அரசியல் காரணமாக, அவர் TRUST ஐ தங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளவேண்டி , சதுரங்க விளையாட்டுகள் , இனத்துவேஷம் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன . சில தலைகள் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர் . ஏமாந்து கொண்டு இருக்கும் மக்களும் இருக்கின்றனர் . எல்லாம் பிழைப்புக்காக .
நன்றி .
ரமணியன்
எப்பேர்பட்ட அறிவாளிகளையும் முட்டாளாக்கிவிடும் கலை, நமது அரசியலுக்கென்ன புதியதா ஐயா?
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
தமிழனின் குணமே அது தான். காமராஜரை சீனிவாசனை வைத்து தோற்கடித்தார்கள்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090019தர்மா wrote:தமிழனின் குணமே அது தான். காமராஜரை சீனிவாசனை வைத்து தோற்கடித்தார்கள்.
ஆம் தர்மா. தமிழனின் குணம் என்று கூறுவதை விட , பதவி மோகம் பிடித்த சிலர் என்றே நான்
கூறுவேன் . ஒட்டு மொத்த தமிழ் இனத்தை குறை கூற விருப்பமில்லை .
ரொம்ப நாட்களாக காணவில்லையே , நலமா ,தர்மா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|