புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
76 Posts - 47%
ayyasamy ram
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
49 Posts - 30%
i6appar
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
3 Posts - 2%
prajai
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
76 Posts - 47%
ayyasamy ram
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
49 Posts - 30%
i6appar
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
3 Posts - 2%
prajai
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_m10கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரிசல் மண்ணில் ஒரு காவியம் /// அத்தியாயம்--1


   
   
கொ.பெ.பி.அய்யா.
கொ.பெ.பி.அய்யா.
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 05/09/2014

Postகொ.பெ.பி.அய்யா. Thu Sep 18, 2014 6:06 pm

கரிசல் மண்ணில் ஒரு காவியம்

அத்தியாயம்--1

பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்,பள்ளி முடிந்து வந்தததும் அவளும் நானும்தான் விளையாடுவோம்.எங்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டே அப்பா அம்மா விளையாட்டுத்தான்.அப்போதே அதன் அர்த்தங்கள் புரிந்துதான் இருந்தது.ஆனாலும் அதை விளையாட்டாகத்தான் விளையாடினோம்.ஓடிப்பிடிப்போம் கட்டித்தழுவுவோம்.ஆனாலும் அப்போது ஆணென்ன பெண்ணென்ன பால் வேற்றுமை புரியவில்லை.
வேறு யாரையும் விளையாட்டுக்குச் சேர்ப்பது இல்லை.வேறு யாரும் எங்களையும் சேர்ப்பது இல்லை.ஏனெனில் எனக்காக அவளும் அவளுக்காக நானும் எவரிடமும் விட்டுக் கொடுப்பது இல்லை.

பக்கத்துப் பக்கத்து வீடு.நானும் என் அம்மாவும்தான்.என் அம்மா விடிந்து வேலைக்குப் போனால் அடைந்துதான் வீடு திரும்புவாள்.தினமும் கம்மஞ் சோறுதான்.பச்சை மிளகாயை கடித்துக் கொண்டு கஞ்சியாய்க் கரைத்துக் குடித்தால் அவ்வளவு ருசியாக இருக்கும். என் ஏழ்மை புரிந்து கொண்ட அவள் எனக்காக தேங்காய் துவையல் அரைத்து எடுத்துக் கொண்டு வந்து தருவாள்.

“ஏன் கரைத்துக் குடிக்கிறாய் துவையல் தொட்டுச்சாப்பிட வேண்டியதுதானே”
எனச்செல்லமாகக் கூறி நான் சாப்பிடுவதை பாவம்போல் பார்த்துக் கொண்டே இருப்பாள் .அவள் ஓரளவுக்கு வசதியானவள்தான். அவள் வீட்டில் தினமும் நெல்லுச்சோறு காலை மாலை இட்லி தோசைதான்.என் வீட்டில் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் தோசை,இட்லி.நெல்லுச்சோறு எல்லாம்..அதனால் நான் சாப்பிடும் இந்தக் கம்மஞ் சோறு அவளுக்கு ஆசையாக இருக்கும்போலும்.
“டேய் எனக்கும் கொஞ்சம் தாயேண்டா”
எனக் கேட்பாள்.நானும் மறுக்காமல்
“இந்தா நீயும் கொஞ்சம் குடி”
என்று ஒரு அலுமினியத் தம்ளரில் ஊற்றிக் கொடுப்பேன்.அப்போது அவள் ரசித்துக் குடிப்பதை பார்த்து நான் ஆனந்தம் அடைவேன்.

அவள் வீட்டில் என்ன பலகாரம் செய்தாலும் எனக்குக் கொடுக்காமல் அவள் சாப்பிட மாட்டாள்.அவளுடைய அம்மா நல்லவர்தான்.அவளுடைய ஆச்சிதான் சிடுமூஞ்சி.என்னோடு அவள் சேர்ந்து விளையாடுவதைக் கண்டாலே அவளுடைய ஆச்சி முனுமுனுப்பாள்`பள்ளிக்குப் போனாலும் வந்தாலும் சேர்ந்தே போவோம் சேர்ந்தே வருவோம்.அதைக்கண்டு எங்கள்வயதிலுள்ளவர்கள்.எங்களைப் பார்த்து புருஷன் பொண்டாட்டி எனவும் கேலி பேசுவார்கள் அதையெல்லாம் நாங்கள் கண்டு கொள்வதும் இல்லை.சில நேரங்களில் கேலி கிண்டல் அதிகமாகும் போது அவள் அழுவாள் .அப்போது சக மாணவர்களோடு நான் சண்டை கட்டுவதும் உண்டு.அடிபடுவதும் உண்டு.ஆனால் அந்த அடியும் வலியும் அவள் தடவிக்கொடுக்கும்பொழுது காணாமல் போய்விடும்.ஒரு நாள் ஆசிரியர் நான் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று என்னை அடித்து விட்டார்.அந்த வலியை நான் தாங்கிக் கொண்டேன் .ஆனால் அவளால் என்வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.அப்படியொரு இனம் புரியாத பாசம்.

தினமும் இரவுப் பாடம் படிக்க அவளுடைய வீட்டுக்குத்தான் பையை தோளில் போட்டுக்கொண்டு போவேன்.என் பாடங்களை எல்லாம் அவள்தான் எழுதிக்கொடுப்பாள்.அந்த நாளில் மின்சாரம் என்றால் நகரங்களில்தான் காணமுடியும்.கிராமங்களில் மண்ணெண்ணை விளக்குத்தான்.ஒரு விளக்கைக் கொளுத்தி வைத்துக்கொண்டு அதைச்சுற்றி வட்டமாக உட்கார்ந்துகொண்டு படிப்போம்.போதாத வெளிச்சம்தான்.குனிந்துகொண்டு மிகவும் உற்றுக்கவனிதுதான் பாடங்களைப் படிக்கவேண்டும்.தெருவிளக்குகள் கூட இல்லை அப்போது, நிலாக் காலம் மட்டும்தான் இரவில் வெளிச்சம்..மற்ற நாட்களில் வான் நட்சத்திரங்கள் மட்டுமே மங்கலான ஓரளவுக்கு உருவம் புரியும் அளவுக்கு மெல்லிய இருளாக இருக்கும்.எனக்கு இருள் என்றால் அப்போதே பயம்.அதனால் அவள்தான் என்னை வீடுவரை துணைக்கு வந்து உதவுவாள்.

வழக்கம்போல் பள்ளிக்குப் புறப்பட்டு தோளில் புத்தகப்பையை தூக்கிப் போட்டுக்கொண்டு "அவள் எனக்காகக் காத்திருப்பாள்" என நான் அவசர அவசரமாக வீட்டைவிட்டு வந்தேன்..எனக்குப் பள்ளிக்குச்செல்ல வேண்டுமே என்ற அக்கறையைவிட அவளோடு சேர்ந்து போவதில்தான் என்னையும் அறியாமல் எனக்குள் இருந்த துடிப்பு.இது எனக்கு அப்போது புரியவில்லை.இப்போது அதை எண்ணிப்பார்க்கும்போது அது பாலியல் ஈர்ப்புதான் எனப்புரிகிறது.எனக்கு ஆண் மாணவ நண்பர்களே இல்லை.அதை நான் விரும்பவும் இல்லை .எனக்கு எல்லாமே அவள்தான் எனும் ஒரு பற்று.அவளைக்காணாமல் என்னால் தனியே பொழுதைத் தள்ள இயலாது எனும் நிலை.அவள் ஒரு நாள் ஊரில் இல்லை என்றால்கூட அவள் வீட்டின் முன்ப்பாக உள்ள அந்த முருங்கை மரத்தைப் பிடித்துக்கொண்டு அவளோடு அதைச்சுற்றிச்சுற்றி அவளோடு விளையாடுவதுபோல் விளையாடிக்கொண்டு அவள் வீட்டு வாசலிலேயே கிடப்பேன்..இப்படியொரு பந்தம் எப்படி என நான் சிந்திக்கவும் பக்குவப்படவில்லை.அப்படியொரு முயற்சி எனக்குள் தோன்றவும் இல்லை.அது எல்லாமே அனிச்ச செயலாகத்தான் இருந்துள்ளது.

பள்ளிக்குச்செல்வதற்காக வேகமாக அவளைத் தேடிக்கொண்டு அவள் வீட்டுக்குள் அவள் பெயரைச்சொல்லி அழைத்துக்கொண்டு நுழைய முயன்றேன்.அவளுடைய ஆச்சி வாசலில் நின்றுகொண்டு
“டேய் எங்கடா போற “என அவசரமாகத் தடுத்து---
“அவள் இனிமேல் உன்னோடு வரமாட்டாள்”நீ போடா”என என்னை விரட்டுவதுபோல் அதட்டினாள்.
நானும் புரியாதவனாய்
“ஏன் ஆச்சி அவளுக்கு காய்ச்சலா”என் வினவினேன்.
அதற்கு ஆச்சி –
“ஆமாம் அப்படித்தான்.....நீ போடா!”என என்னை விரட்டிவிடுவதிலேயே குறியாக இருந்தாள்`
அதற்குள் என் அம்மா பின்னாலயே வேகமாக வந்து
“டேய் ராசா அவள் வரமாட்டாள்.இன்னுமே நீ மட்டுந்தான் தனியா பள்ளிக்கூடம் போகணும்.”
எனக்கூறி என் கையைப் பிடித்து இழுத்து அழைத்துப்போனாள் .
நானும் விடவில்லை மாறி மாறி என் அம்மாவிடம் கேட்டேன்
“ஏம்மா......ஏம்மா வரமாட்டாள் ,அவளுக்கு என்னம்மா,.....சொல்லும்மா .....சொல்லும்மா “ என அவசரப்பட்டேன்.
புரிந்து கொள்ளாத வயதில் அம்மா என்ன சொல்லுவாள்.!
“டேய் ,,நீ..சின்னப் பையன் ,உனக்கு இதெல்லாம் புரியாது. சொன்னாக் கேளு !
அம்மா சொல்ரேன்ல்ல.நீ மட்டும் போ ராசா” என என்னைச்சமாதானபடுத்தி அனுப்பிவைத்தாள்`
அப்புறம் கமலா என்னைப் பார்ப்பதும் இல்லை பேசுவதும் இல்லை. என்னை மறந்தாளோ நினைந்தாளோ தெரியவில்லை.

கொ.பெ.பி.அய்யா.


(தொடரும்.)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக