புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., விடுதலையா????
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., விடுதலையா? காஞ்சியில் வைத்த பதாகையால் பரபரப்பு !
காஞ்சிபுரம்: 'பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை' என, அ.தி.மு.க., கவுன்சிலர், காஞ்சிபுரத்தில் நேற்று காலை பதாகை வைத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தரக்குறைவாக...:
கடந்த, 1991 - 1996 காலத்தில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதன் தீர்ப்பு, வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க., நகராட்சி வார்டு உறுப்பினரும், காஞ்சி மேற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலருமான பரிமளம், 'அம்மா வழக்கிலிருந்து விடுதலை' என, காஞ்சிபுரம், கம்மாளத்தெரு சந்திப்பில், நேற்று காலை பதாகை வைத்தார். இதனால், காலையிலேயே பரபரப்பு ஏற்பட்டது.மேலும், பதாகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியோரை பற்றி, தரக் குறைவாக குறிப்பிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர், அப்பகுதியில் கூடினர். சம்பவம் பற்றி அறிந்த சிவகாஞ்சி போலீசார், பதாகையை அகற்றினர்.
சட்டப்படி நடவடிக்கை:
விஜயகாந்த் குறித்து தரக் குறைவாக விமர்சித்து, பதாகை வைத்த, அ.தி.மு.க., பிரமுகர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தே.மு.தி.க.,வினர், சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்துள்ளனர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது, ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே, காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என, காஞ்சிபுரத்தில் இரண்டு இடங்களில் பதாகை வைத்து, பெரும் சர்ச்சையை கிளப்பிய பரிமளம், மீண்டும் ஜெயலலிதா தொடர்பாக பதாகை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அப்போது, அவர் மீது தேர்தல் ஆணையம் புகார் அளித்தது. பதாகை தயாரித்த கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
கடும் எதிர்ப்பு:
இந்த முறையும், வேண்டுமென்றே மீண்டும் சர்ச்சையை கிளப்பியதால், தி.மு.க., - தே.மு.தி.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி., விஜயகுமார் கூறுகையில், ''பதாகை வைக்க நகராட்சியில் முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். போலீசிடமும் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. இது சம்பந்தமாக நகராட்சி எங்களுக்கு புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.
நன்றி : தினமலர்
காஞ்சிபுரம்: 'பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை' என, அ.தி.மு.க., கவுன்சிலர், காஞ்சிபுரத்தில் நேற்று காலை பதாகை வைத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தரக்குறைவாக...:
கடந்த, 1991 - 1996 காலத்தில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதன் தீர்ப்பு, வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க., நகராட்சி வார்டு உறுப்பினரும், காஞ்சி மேற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலருமான பரிமளம், 'அம்மா வழக்கிலிருந்து விடுதலை' என, காஞ்சிபுரம், கம்மாளத்தெரு சந்திப்பில், நேற்று காலை பதாகை வைத்தார். இதனால், காலையிலேயே பரபரப்பு ஏற்பட்டது.மேலும், பதாகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியோரை பற்றி, தரக் குறைவாக குறிப்பிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர், அப்பகுதியில் கூடினர். சம்பவம் பற்றி அறிந்த சிவகாஞ்சி போலீசார், பதாகையை அகற்றினர்.
சட்டப்படி நடவடிக்கை:
விஜயகாந்த் குறித்து தரக் குறைவாக விமர்சித்து, பதாகை வைத்த, அ.தி.மு.க., பிரமுகர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தே.மு.தி.க.,வினர், சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்துள்ளனர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது, ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே, காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என, காஞ்சிபுரத்தில் இரண்டு இடங்களில் பதாகை வைத்து, பெரும் சர்ச்சையை கிளப்பிய பரிமளம், மீண்டும் ஜெயலலிதா தொடர்பாக பதாகை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அப்போது, அவர் மீது தேர்தல் ஆணையம் புகார் அளித்தது. பதாகை தயாரித்த கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
கடும் எதிர்ப்பு:
இந்த முறையும், வேண்டுமென்றே மீண்டும் சர்ச்சையை கிளப்பியதால், தி.மு.க., - தே.மு.தி.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி., விஜயகுமார் கூறுகையில், ''பதாகை வைக்க நகராட்சியில் முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். போலீசிடமும் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. இது சம்பந்தமாக நகராட்சி எங்களுக்கு புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.
நன்றி : தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தீர்ப்பை விலைக்கு வாங்கிட்டாங்களோ? அவசரப்பட்டு வெளியிட்டு விட்டாரே.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நீதிபதியின் கையில் தான் நீதி உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அதான் அந்த அம்மா ஒரு தினாவட்டா திரிஞ்சிகிட்டு இருக்கா?
- Sponsored content
Similar topics
» ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் 5 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு
» ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது
» சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை !
» சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள்
» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
» ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது
» சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை !
» சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள்
» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|