புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவம் தாத்தா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
(((((((((((((((((((((((((((((((((((((((பாவம் தாத்தா))))))))))))))))))))))))))))))))))
எங்க தெருவுல ஒரு பெரியவருக்கு 60 ஆம் கல்யாணத்துக்கு, அவரோட புள்ளைங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.
ஆனா, அந்த பெரியவர் முகத்துல அதுக்கான சந்தோசம் எதுவும் தென்படுறதா எனக்குத் தெரியல.
"ஏன் தாத்தா... விடிஞ்சா கல்யாணம் ... இப்படி சோகமா இருக்கீங்களே"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவர் சொன்னார்,
"பாவிப்பயலுக ... வாழ்க்கையில இவ்ளோ அடிபட்ட பிறகும். இப்பகூட பொண்ணை புடிச்சிருக்கான்னு ஒருத்தரும் கேட்க மாட்டேங்குறாங்களே"
எங்க தெருவுல ஒரு பெரியவருக்கு 60 ஆம் கல்யாணத்துக்கு, அவரோட புள்ளைங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.
ஆனா, அந்த பெரியவர் முகத்துல அதுக்கான சந்தோசம் எதுவும் தென்படுறதா எனக்குத் தெரியல.
"ஏன் தாத்தா... விடிஞ்சா கல்யாணம் ... இப்படி சோகமா இருக்கீங்களே"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவர் சொன்னார்,
"பாவிப்பயலுக ... வாழ்க்கையில இவ்ளோ அடிபட்ட பிறகும். இப்பகூட பொண்ணை புடிச்சிருக்கான்னு ஒருத்தரும் கேட்க மாட்டேங்குறாங்களே"
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சாரி, அந்தத் தாத்தா நான் இல்லீங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!
நம்பிக்கை இல்லேன்னா, எங்க மாமா அங்கள கேட்டுப் பாருங்க
நம்பிக்கை இல்லேன்னா, எங்க மாமா அங்கள கேட்டுப் பாருங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088734மாணிக்கம் நடேசன் wrote:சாரி, அந்தத் தாத்தா நான் இல்லீங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!
நம்பிக்கை இல்லேன்னா, எங்க மாமா அங்கள கேட்டுப் பாருங்க
ஹா............ஹா..............ஹா............நம்பிட்டோம் மாமா
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நன்றி அக்கா.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஒரு உழவன் வீட்ல ஒரு எலி வாழ்ந்து வந்திட்டு இருக்கும்போது,. உழவன் வீட்டுக்கு ஒரு பெட்டிய எடுத்துக்கொண்டு வந்திருக்காரு.அந்த பெட்டிக்குள்ள என்ன இருக்குன்னு எலி எட்டி பார்த்துக்கிட்டே இருந்திருக்கு
…
பெட்டிய திறந்த உழவன், உள்ளேயிருந்த பொருளை எடுத்தவுடனே அதிர்ச்சியில் உறைந்து போனது எலி.!!!!!
எலி ஓடி போய் கோழியிடம் சொன்னது, உழவன் எலிப்பொறி வாங்கி வந்திருக்கிறாரே என்ன செய்ய?
என்ற கேட்க, உன்னுடைய பிரச்சனையை நீ பார்த்துக்கொள் என்று சொல்லிட்டு கோழி போயிடுச்சாம்..
எலி பக்கத்தில் இருந்த ஆட்டிடம் கேட்டுச்சாம் என்ன செய்ய ?
ஆடு சொல்லிச்சாம் உனக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்னு,சொல்லிட்டு என்னால வேற ஒண்ணும் செய்ய முடியாதுன்னு ஓடி போச்சாம்..
எலி அங்கிருந்த மாடு கிட்ட தன் கவலையை சொல்லிச்சாம்..என்னால என்ன பண்ணமுடியும்னு சொல்லிட்டு திரும்பி போயிடுச்சாம்..
கவலையுடன் வீடு சென்ற எலி நாமதான் பத்திரமா இருந்துக்கணும்னு நினைச்சிக்கிச்சாம்..
இரவு வந்துவிட்டது…..எலியும் நடமாட தொடங்கிவிட்டது…..
“பட்” என்ற ஒரு சத்தம்..எலிப்பொறியின் கதவு அடைக்கும் சத்தம்..அந்த உழவனின் மனைவி ஓடிவந்து எலிப்பொறிக்குள் கைவிட..அதிலிருந்த அதாவது சிக்கிக்கொண்ட பாம்பு அவுகளை நல்லா ஒரு கொத்து கொத்திச்சாம்..
உழவன் மனைவிய தூக்கிக்கிட்டு ஓடினாராம் மருத்துவமனைக்கு...
மனைவிய காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாராம்..அந்த உழவன்.
கொஞ்சநாள் கழித்து உடம்பு மட்டும் ரொம்ப இளைத்து போயிட்டே இருந்திச்சாம் அந்த உழவன் மனைவிக்கு..
பார்க்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாராம், கோழி சூப் வைத்து கொடுத்தால் அவங்களுக்கு ரொம்ப நல்லதுன்னு….
உடனே கோழியை அறுத்து சூப் வைத்து கொடுத்தராம் அந்த உழவன்…ஆனாலும் சரியாகவே இல்லியாம் அந்த அம்மாவை பார்க்க நிறைய உறவினர்கள் வந்தார்களாம்.
வந்த உறவினர்களுக்கு ஆட்டை அறுத்து சமைத்து போட்டார்..மாதம் ஒன்றாகியும் உடல் நிலை மோசமாக இளைத்து போக ஒரு நாள் அந்த அம்மா இறந்தே போனாங்களாம்..
துக்கம் விசாரிக்க வந்த கூட்டம் அதிகமாக அவங்களுக்கு வளர்த்து வந்த மாட்டையும் அறுத்து சமைத்து போட்டாராம் அந்த உழவன்..
இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுனா..
---------------------------------------------------------------------------
ஒருத்தருக்கு ஆபத்து என்றால் நமக்கு என்ன ஆச்சு என்று இல்லாமல் முடிந்த மட்டும் உதவி செய்யுங்க..
படிச்சகதைதான் ஆனா பிடிச்ச கதை....
…
பெட்டிய திறந்த உழவன், உள்ளேயிருந்த பொருளை எடுத்தவுடனே அதிர்ச்சியில் உறைந்து போனது எலி.!!!!!
எலி ஓடி போய் கோழியிடம் சொன்னது, உழவன் எலிப்பொறி வாங்கி வந்திருக்கிறாரே என்ன செய்ய?
என்ற கேட்க, உன்னுடைய பிரச்சனையை நீ பார்த்துக்கொள் என்று சொல்லிட்டு கோழி போயிடுச்சாம்..
எலி பக்கத்தில் இருந்த ஆட்டிடம் கேட்டுச்சாம் என்ன செய்ய ?
ஆடு சொல்லிச்சாம் உனக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்னு,சொல்லிட்டு என்னால வேற ஒண்ணும் செய்ய முடியாதுன்னு ஓடி போச்சாம்..
எலி அங்கிருந்த மாடு கிட்ட தன் கவலையை சொல்லிச்சாம்..என்னால என்ன பண்ணமுடியும்னு சொல்லிட்டு திரும்பி போயிடுச்சாம்..
கவலையுடன் வீடு சென்ற எலி நாமதான் பத்திரமா இருந்துக்கணும்னு நினைச்சிக்கிச்சாம்..
இரவு வந்துவிட்டது…..எலியும் நடமாட தொடங்கிவிட்டது…..
“பட்” என்ற ஒரு சத்தம்..எலிப்பொறியின் கதவு அடைக்கும் சத்தம்..அந்த உழவனின் மனைவி ஓடிவந்து எலிப்பொறிக்குள் கைவிட..அதிலிருந்த அதாவது சிக்கிக்கொண்ட பாம்பு அவுகளை நல்லா ஒரு கொத்து கொத்திச்சாம்..
உழவன் மனைவிய தூக்கிக்கிட்டு ஓடினாராம் மருத்துவமனைக்கு...
மனைவிய காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாராம்..அந்த உழவன்.
கொஞ்சநாள் கழித்து உடம்பு மட்டும் ரொம்ப இளைத்து போயிட்டே இருந்திச்சாம் அந்த உழவன் மனைவிக்கு..
பார்க்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாராம், கோழி சூப் வைத்து கொடுத்தால் அவங்களுக்கு ரொம்ப நல்லதுன்னு….
உடனே கோழியை அறுத்து சூப் வைத்து கொடுத்தராம் அந்த உழவன்…ஆனாலும் சரியாகவே இல்லியாம் அந்த அம்மாவை பார்க்க நிறைய உறவினர்கள் வந்தார்களாம்.
வந்த உறவினர்களுக்கு ஆட்டை அறுத்து சமைத்து போட்டார்..மாதம் ஒன்றாகியும் உடல் நிலை மோசமாக இளைத்து போக ஒரு நாள் அந்த அம்மா இறந்தே போனாங்களாம்..
துக்கம் விசாரிக்க வந்த கூட்டம் அதிகமாக அவங்களுக்கு வளர்த்து வந்த மாட்டையும் அறுத்து சமைத்து போட்டாராம் அந்த உழவன்..
இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுனா..
---------------------------------------------------------------------------
ஒருத்தருக்கு ஆபத்து என்றால் நமக்கு என்ன ஆச்சு என்று இல்லாமல் முடிந்த மட்டும் உதவி செய்யுங்க..
படிச்சகதைதான் ஆனா பிடிச்ச கதை....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கு மாமா கதை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பொண்ணு பிடிச்சிருக்கா ன்னு கேக்கலேன்னு அய்யா வருத்தத்தில் இருக்கறப்ப - உன் கஷ்டம் உனக்குன்னு சொன்னா அப்புறம் நமக்கு அந்த கோழி, ஆடு, மாடு கதி தான் நமக்கு. எதுக்கு வம்பு? அய்யா பொண்ணு பிடிச்சிருக்கா??? நான் கேட்டுட்டேம்ப்பா
நல்ல நகைச்சுவை, கதை அய்யா.
நல்ல நகைச்சுவை, கதை அய்யா.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
உண்மையா சொல்லிப்புடரேன், எனக்கு இப்ப இருக்கிற பொண்ணு சுத்தமா புடிக்பல, அதான் ஒரு நல்ல பொண்ணா நயன்தாரா மாரி பாருங்களைன். எதுக்கும் மாமா அங்கள் கிட்ட ஒரு வார்த்த கேட்டுக்குங்க. அப்பறும் அவரு கேசு எதாவது போட்ர போராரு?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யா பொண்ணு பாக்க மாப்பிள்ளை தோழனா மாமா அங்கிள மட்டும் கூட்டிட்டு போயிடாதீங்க - அப்புறம் உங்களுக்கு கண்ணாலத்துக்கு பொண்ணு கெடைக்கவே கெடைக்காது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|