புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
91 Posts - 63%
heezulia
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
6 Posts - 4%
viyasan
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
1 Post - 1%
eraeravi
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
283 Posts - 45%
heezulia
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
19 Posts - 3%
prajai
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_m10இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா?


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 17, 2014 5:19 pm

இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா?
(தினமலர்)

''அங்கிள்! எனக்கொரு கலர் புக் வாங்கிக் கொடுப்பீங்களா?,''
''வாங்கித்தர்றேம்மா...ஆனா, இந்த ராத்திரியில எங்க போய் வாங்குறது? நாளைக்கு...!,''

''ஓ.கே., அங்கிள்! ஆனா, நாளைக்காவது எனக்குக் கிடைக்குமா? ஏன்னா....,''
இந்த உரையாடல் தொடரும்போதே, அங்கே கைகளில் புத்தகங்களோடு வருகிறாள் அந்தச் சிறுமி.
''சார்....சார்! 8 புக் தான் சார் இருக்கு. ரெண்டே ரெண்டு புக் வாங்கிக்கோங்க சார். ப்ளீஸ் சார்...!''
''ரெண்டு வேணாம்மா. எட்டையும் கொடு!''

அந்த புத்தகங்கள் அத்தனையையும் வாங்கிக் கொடுக்கிறார், அவர். இப்போது மூவரின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர். கலர் புக் விற்ற பாத்திமாவுக்கு 10 வயது. வாங்கிக்கொண்ட ரெஹானாவுக்கு 16 வயது.இந்த வயதில், 'கலர் புக்' கேட்கிறாள் என்றால், அவளுக்கு குழந்தை மனது அல்லது வளர்ச்சி பெறாத மூளை என்று நீங்கள் யோசிக்கத்தோன்றுமே...இல்லை.ரெஹானாவுக்கு அழகையும், அறிவையும் கொடுக்க ஆண்டவன் தவறவில்லை; ஆயுளை மட்டும் தான், குறைத்துக் கொடுத்திருக்கிறார்.காரமடையைச் சேர்ந்த ஏழைத்தம்பதி ஜாகீர் உசேன்-மகமுதா தம்பதியினரின் மகள் தான் இந்த ரெஹானா. பத்தாம் வகுப்பு வரை படித்த ரெஹானாவை, அவளது தந்தை ஜாகீர் கஷ்டப்பட்டு, டிப்ளமோ படிப்பில் சேர்த்து விட்டிருக்கிறார். அங்கே, சந்தோஷமாய் அவள் படித்துக் கொண்டிருந்தபோது
தான், ஒரு விடியல், அவளின் சந்தோஷக் கனவுகளை சருகுகளாய் மாற்றிப்போட்டது.

கடுமையான காய்ச்சல் தாக்கி, அவள் பாதிப்புக்குள்ளானபோது, சாதாரண மருந்து, மாத்திரைகள் அவளை குணப்படுத்தவில்லை. கோவையில் ரத்தப்பரிசோதனை செய்தபோது தான் தெரிந்தது, அவளுக்கு ரத்தப்புற்றுநோய் இருப்பது; அதுவும் முற்றிய நிலையில் நாட்களைக் குறித்து விட்டது மருத்துவம்.மருந்துகளை வாங்கிக் கொடுக்குமளவுக்கு, குடும்பத்தில் வசதி இல்லை. அப்போது தான், அவளைப்பற்றி அறிந்து, அவளைத் தத்து எடுத்தது கோவை 'அறம்' அறக்கட்டளை. கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையிலுள்ள தீவிர புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் வைத்து, அவளைப் பராமரிப்பதோடு, அவளின் சின்னச்சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி வருகிறது.வலியும், வேதனையும் ரெஹானாவை பின்னிக் கொள்கின்றன; இப்போது, கால்கள் வீங்கிக் கொள்கின்றன; அவளால் நடக்க முடியவில்லை; வீல்சேரில் தான் வலம் வருகிறாள். ஆனாலும், அவளின் கண்களில் கண்ணீருக்குப் பதில், அன்பின் தேடல் தான் இருக்கிறது. இந்த உலகத்தின் எல்லா உயிர்களையும், மனிதர்களையும் நேசிக்கும் மனசு அவளிடம் இருக்கிறது.

கோவையில் முதல்வர் ஜெ., வருகைக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த ரெஹானா, 'நான் ஜெயலலிதா அம்மாவைப் பாக்கணும்னு ஆசைப்படுறேன்' என்று தன் ஆசையை மெதுவாய் தெரிவித்திருக்கிறாள். ஆனால், முதல்வர் வருவதற்கு முந்தைய நாளில் தெரிவித்ததால், எந்த ஏற்பாட்டையும் அவர்களால் செய்ய முடியவில்லை.அதற்கு மாற்றாக, அவள் கேட்ட வேண்டுகோள், எல்லோரது இதயத்தையும் நொறுங்கச் செய்து விட்டது, ''முதல்வர் அம்மா வந்துட்டுப்போன பிறகாவது, அவுங்க உட்கார்ந்த சேர்ல நான் உட்காரலாமா?'' என்பது தான் ரெஹானாவின் ஆசை. அதையும் நிறைவேற்ற முயற்சித்தார் 'அறம்' அறக்கட்டளை நிர்வாகி ரகுராம்.மருத்துவர்களிடம் கடிதம் பெற்று, காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார். முதல்வர் பேசி முடித்துக் கிளம்பிய பின், கூட்டமெல்லாம் கலைந்தபின், வீல்சேரில் அழைத்து வந்து, அந்த மேடையில் அவளை ஏற்றினர். தோரணம், நுழைவாயில், அலங்கார வளைவுகள் எல்லாவற்றையும் ஆச்சரியமாகப் பார்த்த அவள், மேடையில் ஏறி, முதல்வருக்காக வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

எதிரில் இருந்த வெறும் மைதானத்தைப் பார்த்து, மகிழ்ச்சியாய் கையசைத்தாள். ஆளும்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் இருவர், ரெஹானாவை பற்றி கேள்விப்பட்டு, அங்கு வந்து அவளை சந்தித்தபோது, 'அங்கிள்! உங்களோடயாவது கடைசியா நான் ஒரு படம் எடுத்துக்கவா?' என்று சிறு குழந்தையைப் போல் ரெஹானா கேட்க, இருவரும் ஒரு கணம் அதிர்ந்து, கண்ணீர் சிந்தி விட்டனர்.அறக்கட்டளை ஏற்பாடு செய்த காரில், இரவில் கோவையை வலம் வந்தாள் ரெஹானா. அவளது பெற்றோரையும் அழைத்துக்கொண்டு, ஓட்டலில், அவளுக்குப் பிடித்த 'எக் பிரைடு ரைஸ்' வாங்கிக் கொடுத்தும், இரு கவளத்துக்கு மேல் அவளால் சாப்பிட முடியவில்லை. அதன்பின், வ.உ.சி., பூங்காவை வலம் வந்தபோது தான், 'கலர் புக்' கேட்டு, தன் குழந்தை மனதை வெளிப்படுத்தினாள்.அந்த புத்தகங்களில், வானத்தையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் வரைந்து, 'விரைவில் நான் உங்களிடம் வருகிறேன்' என்று ரெஹானா எழுதியிருக்கக்கூடும். ஆனாலும், இன்று வரையிலும், ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடும், நன்றியோடும் துவக்குகிறாள் ரெஹானா. அவளைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும், இதயத்திலிருந்து ரணத்தோடு ஒரு கேள்வி முட்டி முளைக்கிறது... ரெஹானாவுக்கு உதவ 80126 47274 என்ற எண்ணில் அழைக்கவும்.

நன்றி தினமலர் பத்திரிகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 17, 2014 5:36 pm

படிக்கும்போதே கண்ணீர் வருகிறது. ஆண்டவன் அந்தக் குழந்தைக்கு நல்ல விடியலை தரட்டும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 17, 2014 6:18 pm

உருக்கும் செய்தி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 17, 2014 6:51 pm

அவருக்காக பிரார்த்திப்பதை தவிர வேறன்ன நம்மளால் செய்ய முடியும்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 9:50 am

சில நாட்கள் வேண்டாம், இன்னும் பல ஆண்டுகள் வேண்டும் என்று  கேட்போம். வேண்டுவோம்.  நடக்கும் நிச்சயம் நடக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக