புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
69 Posts - 40%
heezulia
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
3 Posts - 2%
manikavi
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
2 Posts - 1%
prajai
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
320 Posts - 50%
heezulia
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
22 Posts - 3%
prajai
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
2 Posts - 0%
manikavi
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உன்னை நீயே விற்றாய் Poll_c10உன்னை நீயே விற்றாய் Poll_m10உன்னை நீயே விற்றாய் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை நீயே விற்றாய்


   
   
karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014

Postkaraumalaithamizhazhan Wed Sep 17, 2014 5:12 pm

உன்னை நீயே விற்றாய்
பாவலர் கருமலைத்தமிழாழன்

சாதிக்கப் பிறந்திட்ட தமிழா உன்றன்
சாதனைகள் சாதிகளா எண்ணிப் பார்ப்பாய்
நீதிகளை உலகிற்கே எடுத்து ரைத்து
நிற்கின்ற திருக்குறளில் சாதி யுண்டா
வீதியெல்லாம் உயர்வெனநீ முழங்கும் சங்கம்
விளைவித்த இலக்கியத்தில் சாதி யுண்டா
போதித்த யாவருமே கேளிர் சொல்லைப்
பொய்யாக்கிப் புரையாகிப் போனாய் இன்று !

மதமென்னும் மதம்பிடித்தே அலையு கின்றாய்
மனுதர்ம சாத்திரங்கள் உண்மை யென்று
விதவிதமாய்ப் பொய்சொல்லிக் கணவாய் வந்தோர்
விதைத்திட்ட மூடத்தின் உரமாய் ஆனாய்
நிதம்சூதில் உன்னறிவை மழுங்கச் செய்தார்
நீகாலில் பிறந்தவன்தான் என்ற போதும்
கதமின்றிச் சொரணையின்றித் தலையை யாட்டிக்
கால்வீழ்ந்து தன்மானம் இழந்தாய் இன்று !

மொழியிழந்தாய் தமிழென்றே உன்றன் நாவால்
மொழிவதற்கும் உரிமையின்றி ஒடுங்கி நின்றாய்
விழியான தமிழனென்ற பெயரை விட்டாய்
விலைமாடாய்ப் பிறமொழியின் தொழுவம் சென்றாய்
வழிவழியாய்ப் பேணிவந்த பண்பை விட்டாய்
வாய்க்கரிசி உனக்குநீயே போட்டுக் கொண்டாய்
பழித்திடுவார் சந்ததியர் என்ற போதும்
பாதைமாறி உன்னைநீயே விற்றாய் இன்று !

**************


karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014

Postkaraumalaithamizhazhan Wed Sep 17, 2014 5:13 pm

உன்னை  நீயே  விற்றாய்
பாவலர் கருமலைத்தமிழாழன்

சாதிக்கப்   பிறந்திட்ட   தமிழா  உன்றன்
சாதனைகள்   சாதிகளா  எண்ணிப்   பார்ப்பாய்
நீதிகளை   உலகிற்கே   எடுத்து   ரைத்து
நிற்கின்ற  திருக்குறளில்   சாதி  யுண்டா
வீதியெல்லாம்   உயர்வெனநீ   முழங்கும்  சங்கம்
விளைவித்த  இலக்கியத்தில்  சாதி  யுண்டா
போதித்த   யாவருமே   கேளிர்  சொல்லைப்
பொய்யாக்கிப்  புரையாகிப்   போனாய்   இன்று !

மதமென்னும்  மதம்பிடித்தே  அலையு  கின்றாய்
மனுதர்ம  சாத்திரங்கள்   உண்மை  யென்று
விதவிதமாய்ப்  பொய்சொல்லிக்  கணவாய்   வந்தோர்
விதைத்திட்ட  மூடத்தின்   உரமாய்   ஆனாய்
நிதம்சூதில்  உன்னறிவை  மழுங்கச்   செய்தார்
நீகாலில்   பிறந்தவன்தான்   என்ற  போதும்
கதமின்றிச்  சொரணையின்றித்   தலையை  யாட்டிக்
கால்வீழ்ந்து   தன்மானம்  இழந்தாய்  இன்று !

மொழியிழந்தாய்   தமிழென்றே  உன்றன்  நாவால்
மொழிவதற்கும்   உரிமையின்றி   ஒடுங்கி  நின்றாய்
விழியான  தமிழனென்ற  பெயரை  விட்டாய்  
விலைமாடாய்ப்   பிறமொழியின்   தொழுவம்  சென்றாய்
வழிவழியாய்ப்  பேணிவந்த  பண்பை  விட்டாய்
வாய்க்கரிசி  உனக்குநீயே  போட்டுக்    கொண்டாய்
பழித்திடுவார்   சந்ததியர்  என்ற  போதும்
பாதைமாறி  உன்னைநீயே  விற்றாய்  இன்று !

                          **************

karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014

Postkaraumalaithamizhazhan Wed Sep 17, 2014 5:13 pm

உன்னை  நீயே  விற்றாய்
பாவலர் கருமலைத்தமிழாழன்

சாதிக்கப்   பிறந்திட்ட   தமிழா  உன்றன்
சாதனைகள்   சாதிகளா  எண்ணிப்   பார்ப்பாய்
நீதிகளை   உலகிற்கே   எடுத்து   ரைத்து
நிற்கின்ற  திருக்குறளில்   சாதி  யுண்டா
வீதியெல்லாம்   உயர்வெனநீ   முழங்கும்  சங்கம்
விளைவித்த  இலக்கியத்தில்  சாதி  யுண்டா
போதித்த   யாவருமே   கேளிர்  சொல்லைப்
பொய்யாக்கிப்  புரையாகிப்   போனாய்   இன்று !

மதமென்னும்  மதம்பிடித்தே  அலையு  கின்றாய்
மனுதர்ம  சாத்திரங்கள்   உண்மை  யென்று
விதவிதமாய்ப்  பொய்சொல்லிக்  கணவாய்   வந்தோர்
விதைத்திட்ட  மூடத்தின்   உரமாய்   ஆனாய்
நிதம்சூதில்  உன்னறிவை  மழுங்கச்   செய்தார்
நீகாலில்   பிறந்தவன்தான்   என்ற  போதும்
கதமின்றிச்  சொரணையின்றித்   தலையை  யாட்டிக்
கால்வீழ்ந்து   தன்மானம்  இழந்தாய்  இன்று !

மொழியிழந்தாய்   தமிழென்றே  உன்றன்  நாவால்
மொழிவதற்கும்   உரிமையின்றி   ஒடுங்கி  நின்றாய்
விழியான  தமிழனென்ற  பெயரை  விட்டாய்  
விலைமாடாய்ப்   பிறமொழியின்   தொழுவம்  சென்றாய்
வழிவழியாய்ப்  பேணிவந்த  பண்பை  விட்டாய்
வாய்க்கரிசி  உனக்குநீயே  போட்டுக்    கொண்டாய்
பழித்திடுவார்   சந்ததியர்  என்ற  போதும்
பாதைமாறி  உன்னைநீயே  விற்றாய்  இன்று !

                          **************

karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014

Postkaraumalaithamizhazhan Wed Sep 17, 2014 5:14 pm

உன்னை  நீயே  விற்றாய்
பாவலர் கருமலைத்தமிழாழன்

சாதிக்கப்   பிறந்திட்ட   தமிழா  உன்றன்
சாதனைகள்   சாதிகளா  எண்ணிப்   பார்ப்பாய்
நீதிகளை   உலகிற்கே   எடுத்து   ரைத்து
நிற்கின்ற  திருக்குறளில்   சாதி  யுண்டா
வீதியெல்லாம்   உயர்வெனநீ   முழங்கும்  சங்கம்
விளைவித்த  இலக்கியத்தில்  சாதி  யுண்டா
போதித்த   யாவருமே   கேளிர்  சொல்லைப்
பொய்யாக்கிப்  புரையாகிப்   போனாய்   இன்று !

மதமென்னும்  மதம்பிடித்தே  அலையு  கின்றாய்
மனுதர்ம  சாத்திரங்கள்   உண்மை  யென்று
விதவிதமாய்ப்  பொய்சொல்லிக்  கணவாய்   வந்தோர்
விதைத்திட்ட  மூடத்தின்   உரமாய்   ஆனாய்
நிதம்சூதில்  உன்னறிவை  மழுங்கச்   செய்தார்
நீகாலில்   பிறந்தவன்தான்   என்ற  போதும்
கதமின்றிச்  சொரணையின்றித்   தலையை  யாட்டிக்
கால்வீழ்ந்து   தன்மானம்  இழந்தாய்  இன்று !

மொழியிழந்தாய்   தமிழென்றே  உன்றன்  நாவால்
மொழிவதற்கும்   உரிமையின்றி   ஒடுங்கி  நின்றாய்
விழியான  தமிழனென்ற  பெயரை  விட்டாய்  
விலைமாடாய்ப்   பிறமொழியின்   தொழுவம்  சென்றாய்
வழிவழியாய்ப்  பேணிவந்த  பண்பை  விட்டாய்
வாய்க்கரிசி  உனக்குநீயே  போட்டுக்    கொண்டாய்
பழித்திடுவார்   சந்ததியர்  என்ற  போதும்
பாதைமாறி  உன்னைநீயே  விற்றாய்  இன்று !

                          **************

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக