புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
Rutu | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று நாள் சுற்றுப் பயணமாக சீன அதிபர் இன்று இந்தியா வருகிறார்
Page 1 of 1 •
3 நாள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜின்பிங் இன்று ஆமதாபாத் வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி விருந்து கொடுக்கிறார்.
இன்று வருகிறார், ஜின்பிங்
சீன அதிபர் ஜின்பிங், இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். இலங்கை சென்றுள்ள அவர் கொழும்பிலிருந்து, இன்று (புதன்கிழமை) குஜராத் மாநிலம், ஆமதாபாத் வந்தடைகிறார். அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் மட்டக்குழுவினரும் வருகை தருகின்றனர்.
ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தனி விமானத்தில் பகல் 2½ மணிக்கு வந்திறங்கும் சீன அதிபரை மாநில கவர்னர் ஓ.பி.கோலி, முதல்- மந்திரி ஆனந்தி பென் படேல், வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். பாரம்பரிய முறைப்படி குஜராத் நடனங்களும் இதில் இடம்பெறும். அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்படுகிறது.
மோடி சந்திப்பு
வரவேற்புக்கு பின்னர் சீன அதிபர் ஜின்பிங், நேராக வஸ்திராபூர் ஹயாத் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று பேசுகிறார்.
இந்த சந்திப்பின்போது 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஒரு ஒப்பந்தம், குவாங்டாங் மாகாணத்துக்கும், குஜராத் மாநில அரசுக்கும் இடையேயும், இன்னொன்று குவாங்ஜவ் நகருக்கும், ஆமதாபாத் மாநகராட்சிக்கு இடையேயும் கையெழுத்தாகின்றன. மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம், குஜராத்தில் தொழில் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக கையெழுத்தாகும்.
சீன அதிபர் ஜின் பிங், பிரதமர் நரேந்திர மோடி இரு பெரும் தலைவர்களும் ஒரே நேரத்தில் ஆமதாபாத்தில் இருப்பதால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களை வரவேற்று நகரில் பல்வேறு இடங்களில் தட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அறுசுவை விருந்து
சீன அதிபர் ஜின் பிங், மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து தேசப்பிதா மகாத்மா காந்தி, கஸ்தூரிபா தம்பதியர் பல்லாண்டு காலம் வாழ்ந்த வரலாற்று பெருமைமிக்க சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கிறார். இதையொட்டி அந்த ஆசிரமத்துக்கு புத்துயிரூட்டப்பட்டுள்ளது. அங்கு அவரை பிரதமர் மோடி, முதல்-மந்திரி ஆனந்தி பென் படேல் வரவேற்கின்றனர்.
இதையடுத்து சபர்மதி ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள பூங்காவுக்கு சீன அதிபர் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியும், ஜின்பிங்கும் சிறிது தொலைவுக்கு நடந்து செல்கின்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜின்பிங்குக்கு மோடி அறுசுவை சைவ விருந்து அளித்து கவுரவிக்கிறார்.
அதை தொடர்ந்து இரு தலைவர்களும் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
கணக்குகளை தாண்டி...
சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நேற்று சீன பத்திரிகையாளர் களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய-சீன உறவு மைல்களை நோக்கி அங்குலம், அங்குலமாக முன்னோக்கி செல்கிறது. முன்னோக்கி செல்கிற ஒவ்வொரு அங்குலமும், நாம் புதிய வரலாற்றை எழுதுவோம். இந்த பூமி கிரகத்தை ஒரு சிறந்த இடமாக ஆக்க ஏற்ற வகையில், ஒவ்வொரு மைலையும் நாம் கடந்து செல்வோம்.
இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வெற்று கணக்குகளை தாண்டிச் செல்லும். இரு தரப்புக்கும் இடையே தனித்துவமான தொடர்பு உள்ளது. அது புதிய தருணத்தை வரையறுப்பதாக அமையும்.
நம்பிக்கை
நமக்கிடையேயான உறவுகளில் உள்ள கணக்கும், தொடர்பும் வரலாற்றினை நம்மை எழுத வைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
இந்திய-சீன உறவுகள் பல மைல் தொலைவுக்கு செல்வதோடு, இரு தரப்பு உறவினை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச்செல்லும். அது மட்டுமல்ல, ஆசியாவுக்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக் கும் அது முன்னேற்றத்தையும், நல்லிணக்கத்தையும் அளிக்க முன்னெடுத்து செல்லும்.
35 சதவீத மக்கள் தொகை
உலக மக்கள் தொகையில் 35 சதவீதத்தை நாம் இரு நாடுகளும் பெற்றுள்ளோம். நமது உறவுகள் வலுப்படுகிறபோது, உலகின் 35 சதவீத மக்களும் நெருக்கம் ஆவார்கள்.
இதே போன்று, இந்தியா- சீனா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு பெருகுகிறபோது, 35 சதவீத உலக மக்கள் தரமான மாற்றங்களை சந்திப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாளை பேச்சு
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் விதத்தில் அதிகாரபூர்வ பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
இந்தப் பேச்சு வார்த்தையில் எல்லைப்பிரச்சினை, புதிய முதலீடுகள், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்.
எல்லை பிரச்சினைக்கு தீர்வு
சீன அதிபர் ஜின்பிங்கின் இந்திய வருகை தொடர்பாக இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதர் லி யுசெங், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இரு நாடுகளும் நாகரீகத்தின் நீண்ட வரலாறு கொண்டவை. இரு நாடுகளும் வரலாற்றிடமிருந்து சில பிரச்சினைகளையும் சுவீகரித்துக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், இரு தரப்பிலும் தெளிவாக புரிந்து கொண்ட உறவினை உருவாக்குகிறபோது, அந்த விவேகத்தை கொண்டு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். நான் அதை நம்புகிறேன். எல்லைப்பிரச்சினைக்கு நம்மால் சரியான தீர்வு காண முடியும்” என கூறினார்.
இன்று வருகிறார், ஜின்பிங்
சீன அதிபர் ஜின்பிங், இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். இலங்கை சென்றுள்ள அவர் கொழும்பிலிருந்து, இன்று (புதன்கிழமை) குஜராத் மாநிலம், ஆமதாபாத் வந்தடைகிறார். அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் மட்டக்குழுவினரும் வருகை தருகின்றனர்.
ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தனி விமானத்தில் பகல் 2½ மணிக்கு வந்திறங்கும் சீன அதிபரை மாநில கவர்னர் ஓ.பி.கோலி, முதல்- மந்திரி ஆனந்தி பென் படேல், வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். பாரம்பரிய முறைப்படி குஜராத் நடனங்களும் இதில் இடம்பெறும். அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்படுகிறது.
மோடி சந்திப்பு
வரவேற்புக்கு பின்னர் சீன அதிபர் ஜின்பிங், நேராக வஸ்திராபூர் ஹயாத் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று பேசுகிறார்.
இந்த சந்திப்பின்போது 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஒரு ஒப்பந்தம், குவாங்டாங் மாகாணத்துக்கும், குஜராத் மாநில அரசுக்கும் இடையேயும், இன்னொன்று குவாங்ஜவ் நகருக்கும், ஆமதாபாத் மாநகராட்சிக்கு இடையேயும் கையெழுத்தாகின்றன. மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம், குஜராத்தில் தொழில் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக கையெழுத்தாகும்.
சீன அதிபர் ஜின் பிங், பிரதமர் நரேந்திர மோடி இரு பெரும் தலைவர்களும் ஒரே நேரத்தில் ஆமதாபாத்தில் இருப்பதால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களை வரவேற்று நகரில் பல்வேறு இடங்களில் தட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அறுசுவை விருந்து
சீன அதிபர் ஜின் பிங், மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து தேசப்பிதா மகாத்மா காந்தி, கஸ்தூரிபா தம்பதியர் பல்லாண்டு காலம் வாழ்ந்த வரலாற்று பெருமைமிக்க சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கிறார். இதையொட்டி அந்த ஆசிரமத்துக்கு புத்துயிரூட்டப்பட்டுள்ளது. அங்கு அவரை பிரதமர் மோடி, முதல்-மந்திரி ஆனந்தி பென் படேல் வரவேற்கின்றனர்.
இதையடுத்து சபர்மதி ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள பூங்காவுக்கு சீன அதிபர் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியும், ஜின்பிங்கும் சிறிது தொலைவுக்கு நடந்து செல்கின்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜின்பிங்குக்கு மோடி அறுசுவை சைவ விருந்து அளித்து கவுரவிக்கிறார்.
அதை தொடர்ந்து இரு தலைவர்களும் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
கணக்குகளை தாண்டி...
சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நேற்று சீன பத்திரிகையாளர் களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய-சீன உறவு மைல்களை நோக்கி அங்குலம், அங்குலமாக முன்னோக்கி செல்கிறது. முன்னோக்கி செல்கிற ஒவ்வொரு அங்குலமும், நாம் புதிய வரலாற்றை எழுதுவோம். இந்த பூமி கிரகத்தை ஒரு சிறந்த இடமாக ஆக்க ஏற்ற வகையில், ஒவ்வொரு மைலையும் நாம் கடந்து செல்வோம்.
இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வெற்று கணக்குகளை தாண்டிச் செல்லும். இரு தரப்புக்கும் இடையே தனித்துவமான தொடர்பு உள்ளது. அது புதிய தருணத்தை வரையறுப்பதாக அமையும்.
நம்பிக்கை
நமக்கிடையேயான உறவுகளில் உள்ள கணக்கும், தொடர்பும் வரலாற்றினை நம்மை எழுத வைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
இந்திய-சீன உறவுகள் பல மைல் தொலைவுக்கு செல்வதோடு, இரு தரப்பு உறவினை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச்செல்லும். அது மட்டுமல்ல, ஆசியாவுக்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக் கும் அது முன்னேற்றத்தையும், நல்லிணக்கத்தையும் அளிக்க முன்னெடுத்து செல்லும்.
35 சதவீத மக்கள் தொகை
உலக மக்கள் தொகையில் 35 சதவீதத்தை நாம் இரு நாடுகளும் பெற்றுள்ளோம். நமது உறவுகள் வலுப்படுகிறபோது, உலகின் 35 சதவீத மக்களும் நெருக்கம் ஆவார்கள்.
இதே போன்று, இந்தியா- சீனா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு பெருகுகிறபோது, 35 சதவீத உலக மக்கள் தரமான மாற்றங்களை சந்திப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாளை பேச்சு
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் விதத்தில் அதிகாரபூர்வ பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
இந்தப் பேச்சு வார்த்தையில் எல்லைப்பிரச்சினை, புதிய முதலீடுகள், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்.
எல்லை பிரச்சினைக்கு தீர்வு
சீன அதிபர் ஜின்பிங்கின் இந்திய வருகை தொடர்பாக இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதர் லி யுசெங், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இரு நாடுகளும் நாகரீகத்தின் நீண்ட வரலாறு கொண்டவை. இரு நாடுகளும் வரலாற்றிடமிருந்து சில பிரச்சினைகளையும் சுவீகரித்துக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், இரு தரப்பிலும் தெளிவாக புரிந்து கொண்ட உறவினை உருவாக்குகிறபோது, அந்த விவேகத்தை கொண்டு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். நான் அதை நம்புகிறேன். எல்லைப்பிரச்சினைக்கு நம்மால் சரியான தீர்வு காண முடியும்” என கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» 2 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
» போலியோ இல்லாத இந்தியா உருவானது ; குழந்தைகளுக்கு சொட்டு இனி வேண்டாம்-இன்று கடைசி நாள்
» ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று இந்தியா வருகை : எஸ்-400 ஏவுகணைகள் வாங்க ஓப்பந்தம்
» பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகிறார்
» திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!
» போலியோ இல்லாத இந்தியா உருவானது ; குழந்தைகளுக்கு சொட்டு இனி வேண்டாம்-இன்று கடைசி நாள்
» ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று இந்தியா வருகை : எஸ்-400 ஏவுகணைகள் வாங்க ஓப்பந்தம்
» பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகிறார்
» திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|