புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by manikavi Today at 9:22 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
manikavi | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூவனூர் செல்லியம்மன்
Page 1 of 1 •
கிராமங்களுக்குள் பல தெய்வங்களின் கோயில்களை நாம் பார்க்கிறோம். முக்கியமாக பிள்ளையார், சிவன், சுப்பிரமண்யம், அம்பாள் என்றிருந்தாலும் கிராமத்தின் எல்லையில் காக்கும் தெய்வமாக இருக்கிறாள் ஒரு அம்மன். அவளை எல்லையம்மன் என அழைக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள்.
அந்த எல்லை அம்மன் பல பெயரில் அந்தந்த கிராம மக்களுக்கேற்றவாறு அமர்ந்து அருள் புரிகிறாள். செல்லியம்மன், மாரியம்மன், பிடாரியம்மன், பேச்சியம்மன், திரௌபதியம்மன் என்று பல வித அம்மன்களை ஊர்க்கோடியில் பார்க்க முடிகிறது.
இந்த எல்லா அம்மன்களுக்கும் வருடா வருடம் மூன்று தடவைகளாவது விழா நடக்கும். ஆனால் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே விழா நடக்கும் ஒரு அம்மன் கோயில் கூவனூர் கிராமத்தில் உள்ளது.
இந்த அம்மனின் பெயர் செல்லியம்மன். இந்த செல்லியம்மனின் விழா எப்போதுமே ஆடி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் செவ்வாயன்று நடக்கும். பழைய காலங்களில் எதையும் தண்டோரா போட்டபடி அறிவிப்பது வழக்கம். அதே போல் இந்த விழா ஆரம்பிக்கும் முன் ஒருவன் அந்தக் கிராமம் முழுவதும் இதை அறிவிக்கிறான். பலர் வெளி கிராங்களிலிருந்தும் வந்து கூடுகிறார்கள். அவர்களுக்குச் செல்லியம்மன் குலதெய்வமாக இருக்கலாம்.
இந்த அறிவிப்பு ஆன பின் ஒருவரும் அந்தக் கிராமத்தை விட்டு ஏழு நாட்கள் வெளியே போகக் கூடாது. வெளியிலிருப்பவர்களும் உள்ளே வர அனுமதியில்லை. இந்த விழாவை நடத்தும் ஏழு பேர்கள் விழாவின் ஆரம்பத்தில் குதிரையில் வந்து இறங்கி பிறகு காப்பு கட்டிக் கொள்வார்களாம். அவர்கள் தங்க தனிக் குடிசைகள் போடப்படும். அவர்கள் வந்தவுடன் கிராம மக்கள் தக்க மரியாதையுடன் அவர்களை உபசரித்து குடிசையில் தங்க வைப்பார்கள். ஐயப்பன் விரதம் போல் அவர்களுக்கு ஒருவேளை மட்டும் பலகாரம் போன்ற உணவு அளிக்கப்படும்.
எங்கும் இருட்டுதான். தெருவில் மின்சார விளக்கும் எரிய விடமாட்டார்கள். அம்மனும் இருட்டில்தான் அமர்ந்திருப்பாள். அம்மனுக்கு மின்சார விளக்கு ஆகாதாம். கிராம மக்களும் மிகவும் கவனமாக இதைக் கடைபிடிக்கிறார்கள். தீப்பந்தம் மட்டும் கொளுத்துவார்கள்.
விழா இரவன்று நடக்கும் அம்மனின் ஊர்வலம் வர ஆரம்பிக்கும்போது மட்டும் பெண்கள் வீட்டினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டுவிடுகிறார்கள். சன்னல் கூட திறப்பதில்லை. குழந்தைகளும் உள்ளேயே இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அம்மன் ஊர்வலம் ஆரம்பிக்கும் முன் தம்பட்டத்தின் சத்தம் கிளம்பும். அந்த நேரத்தில் வாசலிலோ தெருவிலோ எந்தப்பெண்மணி இருந்தாலும் ஓட்டமும் நடையுமாக தன் வீட்டிற்குப்போய் கதவை அடைத்துக்கொள்வார்கள். முக்கால்வாசிப் பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பார்கள்.
இதற்கான காரணம் தெரியவில்லை. கோயில் விழாவின்போது ஒருவரும் கருப்பு நிற உடை அணியக் கூடாதாம்.
முதல் ஐந்து நாட்கள் இதுபோல் இரவில் ஊர்வலம் நடக்கும். ஆறாம் நாளும், ஏழாம் நாளும் கொஞ்சம் வித்தியாசமாக விழா முடியும். அந்தப் பகுதி நிலங்களுக்கு வரி வசூல் செய்தும், மக்கள் நன்கொடையாக அளிக்கும் பணத்தையும் சேர்த்தும் விழாவை நடத்துகிறார்கள்.
ஆறாம் நாள் ஆரம்பம். நடு நிசி. ஒரு ஆடு அழகாக நிற்க அதற்கு நெற்றியில் குங்குமம் இடப்படும். பின் மாலைகளும் அணிவிக்கப்படும். பின் கோயில் சாற்றுக்காரர்களில் ஒருவர் அதைக் கோடரியால் வெட்டி பலி கொடுக்கிறார்.
ஆடு பலிகொடுத்த பின்னர் ஒருவர் அதன் மாமிசத்தை எடுத்துக்கொண்டு சமையல் செய்ய அமைத்திருக்கும் ஒரு தற்காலிகமான இடத்தை நோக்கிச் செல்வார். பின் மாமிசப் பிரசாதம் ரெடியாகும்!
மூன்றடுக்கு டிபன் பாக்ஸில் வைப்பார். முன்பெல்லாம் மூன்றடுக்கு மண்பாண்ட உறியில் தூக்கிக் கொள்வார்களாம். கோயிலைச் சேர்ந்த ஏழு முக்கிய சாற்றுக்காரர்கள் கையில் நீளமான கத்தியைப் பிடித்துக் கொள்வார்கள். ஒரு கையில் கத்தி, மறு கையில் பெரிய தீப்பந்தம். இப்போது அவர்கள் நடுநிசி ஊர்வலத்திற்குக் கிளம்பி விட்டார்கள்.
அவர்கள் அந்த நேரம் ஒரு பயங்கர ஒலியைக் கிளப்பிக்கொண்டு 'கொலகொலோ' என்று சில புரியாத சொற்களையும் மிக சத்தமாகச் சொல்வார்கள். இந்த சத்தமும் நள்ளிரவின் சூழ்நிலையும், இருளின் அமைதியில் அவர்களின் 'டக் டக்'கென்ற நடையும் தீப்பந்தத்தின் வெளிச்சமும் சேர்ந்து மனதுக்குள் ஒருவித பீதியை உண்டுபண்ணும்.
ஊரிலிருந்து சுமார் ஐந்து கிமீ தூரத்தில் செல்லியம்மன் கோயில் இருக்கிறது. அந்த இடத்தை திருவரங்கம் என அழைக்கிறார்கள். இந்த இடத்திற்கு அவர்கள் தீப்பந்தத்துடன் நெருங்குகிறார்கள். பின் மூன்றடுக்கு உரியில் இருக்கும் மாமிசப் பிரசாதத்தை அப்படியே அம்மனுக்குப் படைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் அவர்கள் வரவேண்டும்.
பின்னர் கொஞ்சம் பிரசாதத்தினை உண்டால் அவர்களுடைய ஆறு நாள் விரதம் முடிவடைந்து விடும். இந்த விரதத்தினை ஏனோ..தானோவென்று செய்தால் உடனடியாக எதிர்விளைவுகள் ஏற்படுமாம். உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து உயிருக்கே ஆபத்து நேரக்கூடிய வகையில் இருக்கும் என நம்புகிறார்கள்.
தவிர, இந்த ஏழு நாளும் அங்கு இருப்பவர்கள் அந்த இடத்தை விட்டுப் போகக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளை இருப்பதால், நோயாளிகள், நிறைமாத கர்ப்பிணிகள் அனைவரும் விழா ஆரம்பமாவதற்கு முன்பாகவே ஊரின் அருகில் இருக்கும் மிலாரிப்பட்டு என்னும் கிராமத்திற்குச் சென்று தங்கிவிட வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பாக சிலர் அங்கு இருப்பர்.
ஏழாவது நாள். நாம் வரலக்ஷமி பூஜை செய்வதற்கு முன் கலசம் தயாரிப்பதுபோல் கலசம் தயாரிக்கப்பட்டு அதற்கு பட்டுப் பாவடை சுற்றி பூமாலைகளால் அலங்கரித்து அம்மனை அதில் ஆவாஹனம் செய்கிறார்கள். கலசரூபத்தில் இருக்கும் அம்மன் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தப்பட்டு ஊர்வலத்திற்குத் தயார் ஆகிறாள்.
ஒவ்வொரு தெருவிலும் ஊர்மக்கள் கூட்டம் கூட்டமாகக்கூடி அம்மனை வணங்கி ஆசி பெறுகிறார்கள். பெண்கள், சிறுவர்கள் எல்லோரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
ஏழாம் நாள் இரவில் தெருக்கூத்து விழாவும் நடக்கும். ஆனால் அதற்கு ஆண்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு.
இவ்வாறாக, விழா நிறைவுறும்.
இந்த ஊரில் அம்மன் கோயிலைத்தவிர ஒரு கற்பகாம்பாள் கோயிலும் உள்ளது. அதில் அருள்மிகு திரு அகத்தீஸ்வரர் அமர்ந்து அருள் புரிகிறார். பெயரிலேயே தெரிகிறது இந்தக் கோயிலில் வீற்றிருப்பது அகத்தியர் வழிபட்ட ஈசனென்று.
இங்கிருக்கும் நந்தி ஈசனைப் பார்க்காமல் வாயிலைப் பார்த்து அமர்ந்திருப்பது விசேஷமாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது.
இந்தக் கோயிலின் ஈசனை வணங்கினால் மாங்கல்ய பலன் உடனே உண்டு. களத்திர தோஷம் நீக்கும் கோயில் இது என்று மக்கள் சொல்கிறார்கள்.
- விசாலம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|