புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 11:23 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 11:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 7:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 6:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 6:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 3:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 3:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 3:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 3:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 2:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Sat Sep 28, 2024 12:08 am

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 12:00 am

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
19 Posts - 3%
prajai
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நதிகளை  இணைப்போம் Poll_c10நதிகளை  இணைப்போம் Poll_m10நதிகளை  இணைப்போம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதிகளை இணைப்போம்


   
   
karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014

Postkaraumalaithamizhazhan Tue Sep 16, 2014 2:20 pm

நதிகளை  இணைப்போம்
 பாவலர் கருமலைத்தமிழாழன்

வெட்சிப்பூ    தலைசூடி    வேற்று  மண்ணை
வென்றெடுக்கப்   போர்புரிந்தார்   மன்ன   ரன்று
கட்சிப்பூ   தலைசூடி    ஆட்சி   யாளர்
களம்நின்றார்   ஆறுகளின்   உரிமைக்   கின்று
புட்கள்தம்   நிமித்தங்கள்    கேட்ட   வாறு
புறப்பட்டார்    களம்நோக்கி    மறவ   ரன்று
வெட்டியான   வாய்பேச்சு   பகைமை    தூண்ட
வெகுண்டெழுந்தார்    அணைநோக்கி    மக்க   ளின்று !

நிலத்திற்காய்   நடந்திட்ட   போர்கள்   மாறி
நிலம்மீது    பாய்கின்ற   ஆறு   கட்காய்
நலம்கேட்டு    வாழ்திருந்த    அண்டை   மக்கள்
நல்லுறவு    கெடநாளும்    மோது  கின்றார்
புலம்பெயர்ந்து    தானாகப்   பாயும்   நீரைப்
புன்மைநெஞ்சால்   தடுத்துரிமை   பேசு  கின்றார்
நலமோங்க   இயற்கையன்னை   நல்கும்   நீரை
நலங்கெடவே   தன்னலத்தால்    தேக்கு   கின்றார் !

வெள்ளத்தால்   ஒருபகுதி   மூழ்கிப்    போக
வெறுந்தரையாய்   மறுபகுதி   காய்ந்து    போகத்
துள்ளிவரும்   மழைநீரோ   பயனே   யின்றித்
தூரத்துக்    கடலுக்குள்   வீணாய்   சேர
கள்ளிப்பால்   கொடுத்துப்பெண்  சிசுவைக்   கொல்லும்
கயவர்போல்   மாறிவிட்ட  ஆட்சி  யர்தம்
குள்ளநெஞ்சில்  தூர்வாரி   தூய்மை  செய்தே
கூறுபோட்ட  நதிகளினை   இணைப்போம்   ஒன்றாய் !

மண்ணோடு  விண்தன்னை   இணைப்ப   தற்கே
மகத்தான  அறிவியலில்  முயலும்   நாமோ
கண்முன்னே   ஓடுகின்ற   நதிகள்   சேர்க்கக்
கலக்காமல்   கலவரத்தைத்   தூண்டு  கின்றோம்
தண்ணீர்க்காய்   செந்நீரைச்   சிந்து   கின்ற
தன்னலத்து   வன்முறையை   விட்டொ  ழிந்தே
தண்மதியும்   கதிரொளியும்   பொதுமை   போல
தண்ணீரை   நாம்செய்வோம்   செழிக்கும்   நாடே !
************

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 07/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 2:31 pm

வரிகள் மிக நன்று அய்யா.

புதிய அரசு செய்கிறதா என்று பார்ப்போம்...
அரசியல் ஆதாயம் தேடும் பிரிவினைவாதிகள் விடுவார்களா?




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 04/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 5:04 pm

வாருங்கள் ,அய்யா !
ஆரம்பமே சமூக சிந்தனை சார்ந்தது .
பொதுமை ஆக்கினால் நலமே ,
முடியுமா , மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 5:20 pm

யினியவன் wrote:வரிகள் மிக நன்று அய்யா.

புதிய அரசு செய்கிறதா என்று பார்ப்போம்...

அரசியல் ஆதாயம் தேடும் பிரிவினைவாதிகள் விடுவார்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1088017

ம்.....ஆமாம் இனியவன்............செய்தால் நல்லது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Sep 17, 2014 11:11 am

அறைகூவல் மிக அருமை!
ரமணி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக