புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_m10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_m10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_m10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_m10நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலமென்னும் நல்லாள் நகும் - அண்ணா விளக்கம்


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 15, 2014 7:12 pm

நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் 10636123_774739589234911_8972606892493356253_n

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று...

ஒவ்வொரு தமிழனும் திருக்குறளைப் போற்றிப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியவர் பேரறிஞர் அண்ணா. எந்தக் கருத்தை எடுத்துக் கூறும்போதும் திருக்குறளை மேற்கோள் காட்டியே பேசுவார். ஒருமுறை, சோம்பலுடன் வாழும் தமிழ் மக்களைச் சுறுசுறுப்பாக்க நினைத்த அண்ணா,

“இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்”

என்னும் திருக்குறளைச் சான்றாகக் காட்டிப் பேசினார். இதில் என்ன சிறப்பு இருக்கிறது. எல்லோரும்தான் இக்குறளைச் சான்று காட்டுவர் என்று நம் மனம் நினைக்கும். ஒரே வேலையைச் சற்று வித்தியாசமாக கொஞ்சம் வேறுபட்டு செய்பவர் வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில் இக்குறளுக்கு எல்லோரும் கொடுக்கும் விளக்கம், “வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி செய்வாள்” என்பதே. ஆனால் அண்ணா கொடுத்த விளக்கம் வேறுபட்டது. வித்தியாசமானது. சிந்திக்கத் தூண்டுவது. செயலாக்கத்திற்கு வித்திடுவது. ஆம்,

“ஏ மனிதனே டாடா கம்பெனியில் தயாராகிற ஆணியை அடித்து ஜெர்மனியில் அச்சாகிற சரஸ்வதி படத்தை மாட்டி ஜப்பான் அனுப்புகிற கற்பூரத்தைக் கொளுத்தி அழகு பார்க்கும் பைத்தியக்காரா, இங்கே இயற்கை எழில் நிரம்பியிருக்க இங்கேயே எல்லாம் கிடைக்கும்போது எல்லாவற்றிற்கும் மேல் நாட்டை எதிர்ப் பார்க்கிற தமிழனே நீ நாட்டை ஆள முடியுமா? என்று தமிழனைப் பார்த்து நிலமங்கை நகைக்கிறாள்”
என்று நகைத்துக் கொண்டே சிந்தனையைத் தூண்டும் புதிய தெளிவுரையை மேடையில் சொன்னவர் அறிஞர் அண்ணா.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 15, 2014 8:16 pm

அருமையான விளக்கம் - நல்ல பகிர்வு ஆதிரா

(இவர் இன்னும் கொஞ்சம் வருஷம் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் தமிழகம் - காமராசரும் அதே போல்)




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 8:37 pm

நல்ல பகிர்வு ஆதிரா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 15, 2014 9:17 pm

யினியவன் wrote:அருமையான விளக்கம் - நல்ல பகிர்வு ஆதிரா

(இவர் இன்னும் கொஞ்சம் வருஷம் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் தமிழகம் - காமராசரும் அதே போல்)
மேற்கோள் செய்த பதிவு: 1087889
உங்ககிட்ட மாட்டாம போயிட்டாரேன்னு வருத்தமா இருக்கா யினி?



நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Aநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Aநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Tநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Hநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Iநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Rநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Aநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 15, 2014 9:17 pm

krishnaamma wrote:நல்ல பகிர்வு ஆதிரா புன்னகை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1087894
நன்றி கிருஷ் அன்பு மலர்



நிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Aநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Aநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Tநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Hநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Iநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Rநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Aநிலமென்னும் நல்லாள் நகும் -  அண்ணா விளக்கம் Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 10:07 pm

Aathira wrote:
யினியவன் wrote:அருமையான விளக்கம் - நல்ல பகிர்வு ஆதிரா

(இவர் இன்னும் கொஞ்சம் வருஷம் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் தமிழகம் - காமராசரும் அதே போல்)
மேற்கோள் செய்த பதிவு: 1087889
உங்ககிட்ட மாட்டாம போயிட்டாரேன்னு வருத்தமா இருக்கா யினி?
மேற்கோள் செய்த பதிவு: 1087899

இருக்கும்............இருக்கும்........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 15, 2014 10:11 pm

Aathira wrote:உங்ககிட்ட மாட்டாம போயிட்டாரேன்னு வருத்தமா இருக்கா யினி?
இன்னும் கொஞ்சம் நல்லா வாயாட கத்துகிட்டிருக்கலாம்ல ஆதிரா - அதான் - இப்ப பாருங்க சரியா பேச தெரியாம திரு திருன்னு முழிச்சிட்டு இருக்கேன் புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 12:25 pm

யினியவன் wrote:
Aathira wrote:உங்ககிட்ட மாட்டாம போயிட்டாரேன்னு வருத்தமா இருக்கா யினி?
இன்னும் கொஞ்சம் நல்லா வாயாட கத்துகிட்டிருக்கலாம்ல ஆதிரா - அதான் - இப்ப பாருங்க சரியா பேச தெரியாம திரு திருன்னு முழிச்சிட்டு இருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087910

நீங்களா????????????நாங்க இல்ல உங்ககிட்ட மாடீட்ண்டு; பதில் சொல்லத்தெரியாம முழிக்கறோமே, நாங்களா இனியவன்? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 12:32 pm

krishnaamma wrote:நீங்களா????????????நாங்க இல்ல உங்ககிட்ட மாடீட்ண்டு; பதில் சொல்லத்தெரியாம முழிக்கறோமே, நாங்களா இனியவன்? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

முழி ன்னு பெயர் வெச்சதே முழிக்கத்தாம்மா புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக