புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
91 Posts - 63%
heezulia
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
1 Post - 1%
viyasan
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
19 Posts - 3%
prajai
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் கண்களும்


   
   
மணிவேந்தன்
மணிவேந்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014

Postமணிவேந்தன் Thu Sep 11, 2014 2:09 pm

காதல் என்பது ஒரு விதமான தொடர்பு இல்லை . ஒரு விதமான அன்பு என்றும் கூறலாம் .காதல் என்றால்
என்ன? சினிமாகளில் ஒரு ஆணும் பெணும் ஒருவரெரை திருமணம் செய்வது காதல் அல்ல.
பெற்றோர் பிள்ளைகள் மீது வைப்பது காதல்.
அண்ணன் தம்பி மீது வைப்பது காதல்
தங்கை அண்ணன் , தம்பி மீது வைப்பது காதல்
ஆசிரியர் மாணவர் மீது வைப்பது காதல்
காற்று மலர் மீது வைப்பது காதல்
கடல் பூமி மீது வைப்பது காதல்
மீன் தண்ணீர் மீது வைப்பது காதல்
எதவாது ஒரு பொருள் எதன் மீது அதிகமான அன்பு கொண்டு தன்னை விட்டு பிரிய முடியமால் காலம் அனைத்தும் வருத்த படுமாயின் அது தான் காதல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 10:50 pm

கடவுள் பக்தியும் ஒருவித காதல் தான் மணிவேந்தன்!

ஈகரையில் தங்களின் முதல் பதிவுக்கு வாழ்த்துகள்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மணிவேந்தன்
மணிவேந்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014

Postமணிவேந்தன் Fri Sep 12, 2014 1:30 pm

காதல் என்பது தூரத்தில் தெரியும் வானவில் போன்றது அதனை ரசிக்க முடியும் ஆனால் தொடுவது என்பது அறியமால் செய்யும் தவறு. இன்றைக்காலத்தில் காதல் என்ற பெயரில் தீய செயலில் ஈடுபடும் ஆண்களும் உண்டு அதே சமயத்தில் பெண்களும் உண்டு . நாம் எதனை காதல் என்று நினைக்கிறோம் .
இன்பம் என்ற ஏணியில் இனிமையான முறையில் எற வேண்டும் என்று நினைப்பது.
ஆழம் தெரியமால் காலை விடுவது , பாம்பு மேல் தவளை ஆசை கொள்வது, பூனை மேல் எலி ஆசை கொள்வது .
காதல் என்பது இனிமையும் ,புதுமையும் கொண்ட தினமும் ஒரு புதுமையான நிகழ்வுகள் காதல்.
அதிகாலை சுரியன் மேல் ஆசை கொள்வது,
பகல் பொழுது இரவின் மேல் ஆசை கொள்வது
கடல் அலைகள் கரையின் மேல் ஆசை கொள்வது
இவைகள் எல்லாம் எப்பொழுது நிறைவேற்றி கொள்ளும் தொரிந்து கொள்வம்


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 12, 2014 2:37 pm

எதவாது ஒரு பொருள் எதன் மீது அதிகமான அன்பு கொண்டு தன்னை விட்டு பிரிய முடியமால் காலம் அனைத்தும் வருத்த படுமாயின் அது தான் காதல்

நிதர்சனமான உண்மை.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Sep 13, 2014 4:48 am

நல்ல விளக்கம். நன்று. உம்மை பற்றி முழுவிவரம் ...................!!!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Sep 13, 2014 4:55 am

வருக வருக மணிவேந்தன் அவர்களே காதலில் தொடங்கியுள்ளீர்கள். காதல் சிலருக்கு கனவாகவே ........காதலுக்கு காது............

மணிவேந்தன்
மணிவேந்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014

Postமணிவேந்தன் Sat Sep 13, 2014 12:17 pm

காதல் இன்றைக் காலத்தில் அதிகமான முறையில் பள்ளி மாணவ,மாணவிகளிடம் தான் அதிகமான வளர்ச்சி பெற்றுள்ளது. அதே சமயத்தில் அவர்கள் கல்வியும் பாதிப்பு அடைய கூடிய நிலை உள்ளது. அதற்கு ஏற்ப இன்றைக் காலத்தி வெளியிடப்படும் திரைப்படம் அனைத்தும் பள்ளி மாணவர்களிடம் காதல் வளர்ச்சிகான கதைகளமாக கொண்டு உள்ளது. திரைப்படம் வாழ்க்கைக்கு ஒத்து வராத ஒன்று மாணவர்களுக்கு தெரியவில்லை. அதே சமயத்தில் அவர்களிடம் தீய எண்ணங்கள் வளர ஆரம்பித்து விடுகிறது.
கல்லூரியில் பயிலும் மாணவர்களும் இது போன்ற காதல் வயப்படும் வயது ஆகிறது. கல்லூரி மாணவர்களின் குறும்பு செயல் மற்றவர்களை மனதில் எரிச்சல் அடைய செய்கிறது. பேருந்தில் சன்னல் ஒரத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடை காதலிடம் செல் போன் மூலம் காதல் பாடல் மூலம் அளவுக்கு அதிகமான சத்தம் மூலம் தன் காதலிடம் கூறுவது. நண்பர்களிடம் பேசுவது போல் தன் காதலிடம் சத்தம் போட்டு பேசுவது இவையெல்லாம் காதல் அமைதியான முறையில் இரவு வேலையில் தேன் நிலவும் , நட்சத்திரம் ,எந்த சத்தம் இல்லமால் தங்கள் காதலிப்பதை மற்றவர்களை தொந்தரவு செய்யமால் காதலிக்கும் செயல் உண்மையான காதல் , உன்னதனமான காதலும் ....................

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Sep 13, 2014 3:02 pm

நண்பர்களிடம் பேசுவது போல் தன் காதலிடம் சத்தம் போட்டு பேசுவது இவையெல்லாம் காதல் அமைதியான முறையில் இரவு வேலையில் தேன் நிலவும் , நட்சத்திரம் ,எந்த சத்தம் இல்லமால் தங்கள் காதலிப்பதை மற்றவர்களை தொந்தரவு செய்யமால் காதலிக்கும் செயல் உண்மையான காதல் , உன்னதனமான காதலும் ....................


மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் பழகுவது காதல் இல்லை நண்பரே...
கல்யாணம் முடித்து நீங்கள் மேற்சொன்ன வார்த்தைகளை கடைபிடிப்பது நல்லது...
திருமணம் முன்பு வரும் காதல் நிச்சயமற்றது
திருமணம் பின்பு வரும் அன்பே உண்மையான உன்னதமான காதல் ....
இது புரிந்தால் எவரும் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 14, 2014 7:28 pm

சிவா wrote:கடவுள் பக்தியும் ஒருவித காதல் தான் மணிவேந்தன்!

ஈகரையில் தங்களின் முதல் பதிவுக்கு வாழ்த்துகள்!

ம்.....ரொம்ப சரி சிவா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மணிவேந்தன்
மணிவேந்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014

Postமணிவேந்தன் Wed Sep 17, 2014 1:09 pm

கனவு வாழ்க்கையில் உன்னுடன் வாழ்கிறேன், நிஜவாழ்க்கையில் நீ என்னுடன் வாழ மறுக்கிறாய் காரணம் தெரியமால் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இரவில்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக