புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_vote_lcapதகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_voting_barதகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_vote_lcapதகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_voting_barதகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_vote_lcapதகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_voting_barதகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_vote_lcapதகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_voting_barதகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_vote_lcapதகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_voting_barதகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 15, 2014 1:13 pm

First topic message reminder :

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?


எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.

அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.

வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் சொல்லத் துவங்கினர்.

அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.

அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.

இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.

அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.

கூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.

அவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.

இன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.

தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் "நான் நானேதான் " என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.

தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா?

நீங்கள்தான் சொல்ல வேண்டும்.


jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 15, 2014 10:40 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:அய்யய்யோ.....ஜெசிபர் note  these  points ...............அவர் பின்னுட்டமே   படிக்க மாட்டரே   ராஜா, என்ன செய்வது PM  போட்டுடலாமா? புன்னகை  சொல்லுங்கோ பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087811

ஏற்கனவே வேற பதிவுல சொல்லிட்டேன். அதுக்கு நன்றி மட்டும் சொன்னார் ஆனா நான் சொன்னதை செய்ய்ல.அதான் நீங்க சொன்னாலாவாது கேப்பார்னு தான் சொன்னேன்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1087815

மூல கர்த்தாவிற்கு (அசல் பதிவு இட்டவருக்கு ) நன்றி ,சொல்ல சொன்னீர்கள் .
உங்களுக்கு நன்றி கூறி விட்டார் அவர் .
நானும் அவருக்கு ,விளக்கியே கூறி இருந்தேன் .
அவருக்கு புரியும் விதத்தில் , கூறும் திறமை நம்மிடம் இல்லையோ ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1087831

இதுக்கு மேல சொல்லி புரிய வைக்கிற அளவு நான் படிக்கல ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087836

என்னை எல்லாரும் அறு அறு ன்ன அறுத்து வச்சிரிக்கிறீங்க.....நல்ல வேளை ரத்தம் வரல்ல...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 15, 2014 10:46 pm

jesifer wrote:
என்னை எல்லாரும் அறு அறு ன்ன அறுத்து வச்சிரிக்கிறீங்க.....நல்ல வேளை ரத்தம் வரல்ல...


அட விடுங்க பாஸ், புதுசாவா நமக்கு இப்படி நடக்குது! எப்பவுமே இப்படித்தானே!



தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 15, 2014 10:59 pm

மகிழ்ச்சி  நீங்களும்மா... சிவா..............

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 15, 2014 11:03 pm

jesifer wrote:மகிழ்ச்சி  நீங்களும்மா... சிவா..............
ஹலோ என்ன சிவாவோட சந்துல சிந்து பாடறீங்க? புன்னகை

இனிமே ஒழுங்கா எந்த தளத்தில் இருந்து எடுத்தீங்களோ - அந்த தளத்துக்கு நன்றி சொல்லணும், அப்புறம் ஈகரைல அதே செய்தி ஏற்கனவே இருக்கான்னு தேடிப்பார்த்துட்டு போடணும் - ஓகேயா ஜெசிபர் புன்னகைபுன்னகைபுன்னகை




jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Sep 16, 2014 10:20 am

ஓகே... இனியவன் சார்..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 11:11 am

சிவா wrote:
jesifer wrote:
என்னை எல்லாரும் அறு அறு ன்ன அறுத்து வச்சிரிக்கிறீங்க.....நல்ல வேளை ரத்தம் வரல்ல...


அட விடுங்க பாஸ், புதுசாவா நமக்கு இப்படி நடக்குது! எப்பவுமே இப்படித்தானே!
மேற்கோள் செய்த பதிவு: 1087928
jesifer wrote:மகிழ்ச்சி 

நீங்களும்மா... சிவா..............
மேற்கோள் செய்த பதிவு: 1087935

நீங்களுமா சிவா என்பது தவறு .
[color=#9400D3]உங்களுக்குமா [/color]சிவா என்பதே சரி ,Jessifer !

வார்த்தை பிரயோகம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 12:38 pm

யினியவன் wrote:
jesifer wrote:மகிழ்ச்சி  நீங்களும்மா... சிவா..............
ஹலோ என்ன சிவாவோட சந்துல சிந்து பாடறீங்க? புன்னகை

இனிமே ஒழுங்கா எந்த தளத்தில் இருந்து எடுத்தீங்களோ - அந்த தளத்துக்கு நன்றி சொல்லணும், அப்புறம் ஈகரைல அதே செய்தி ஏற்கனவே இருக்கான்னு தேடிப்பார்த்துட்டு போடணும் - ஓகேயா ஜெசிபர் புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087937

மேலும், எல்லா பின்னுட்டத்தையும்..................அட்லீஸ்ட் நம் திரி இல் வரும் பின்னுட்டங்களையாவது.......ஒழுங்காக படித்து பதில் போடணும். நாம் திரி ஆரம்பித்தல் மற்றும் போறாது ஜெசிபர், அதில் வரும் பின்னுட்டங்களை படித்து அவர்களுக்கு மறு பதில் போடணும், அல்லது நன்றி சொல்லணும்.........இது நம் கடமையும் கூட புன்னகை ஓகே வா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 12:40 pm

jesifer wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:அய்யய்யோ.....ஜெசிபர் note  these  points ...............அவர் பின்னுட்டமே   படிக்க மாட்டரே   ராஜா, என்ன செய்வது PM  போட்டுடலாமா? புன்னகை  சொல்லுங்கோ பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087811

ஏற்கனவே வேற பதிவுல சொல்லிட்டேன். அதுக்கு நன்றி மட்டும் சொன்னார் ஆனா நான் சொன்னதை செய்ய்ல.அதான் நீங்க சொன்னாலாவாது கேப்பார்னு தான் சொன்னேன்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1087815

மூல கர்த்தாவிற்கு (அசல் பதிவு இட்டவருக்கு ) நன்றி ,சொல்ல சொன்னீர்கள் .
உங்களுக்கு நன்றி கூறி விட்டார் அவர் .
நானும் அவருக்கு ,விளக்கியே கூறி இருந்தேன் .
அவருக்கு புரியும் விதத்தில் , கூறும் திறமை நம்மிடம் இல்லையோ ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1087831

இதுக்கு மேல சொல்லி புரிய வைக்கிற அளவு நான் படிக்கல ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087836

என்னை எல்லாரும் அறு அறு ன்ன அறுத்து வச்சிரிக்கிறீங்க.....நல்ல வேளை ரத்தம் வரல்ல...
மேற்கோள் செய்த பதிவு: 1087925

ஹையா.............எல்லோரும் ஓடி வாங்க..........ஓடி வாங்க.............ஜெசிபர் பின்னுட்டம் படித்துவிட்டார்................ ஜாலி ஜாலி ஜாலி அதற்கு பின்னுட்டமும் போட்டு விட்டார்............. நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 12:44 pm

krishnaamma wrote:ஹையா.............எல்லோரும் ஓடி வாங்க..........ஓடி வாங்க.............ஜெசிபர் பின்னுட்டம் படித்துவிட்டார்................ ஜாலி ஜாலி ஜாலி அதற்கு பின்னுட்டமும் போட்டு விட்டார்............. நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
ஒரு வழியா அவர் மடமையை போக்கி கடமையை உணர்த்திட்டீங்கம்மா புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 16, 2014 12:57 pm

பஞ்சாயத்து முடிஞ்சிருச்சா ...ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக