புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
254 Posts - 44%
heezulia
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
15 Posts - 3%
prajai
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மையின் உண்மையான இலக்கணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Sep 14, 2014 12:26 pm

சமீபத்தில் மனதை நெருடிய விஷயம்!..நண்பரின் தங்கை ஒருத்தி பிரசவத்திற்காக ஒரு private hospital ல் அட்மிட் செய்யப்பட்டிருந்தாள்
Doctors எல்லா பரிசோதனைகளையும் செய்து இறுதியில் வழக்கப்படி சிசேரியன் தான் செய்யவேண்டும் என்றார்கள் , வேறுவழியின்றி சம்மதித்தபின் சிசேரியன் செய்தார்கள்! இரண்டு வாரம் hospital -ல் இருக்கவேண்டும் என்றார்கள், இரண்டு வாரத்திற்கான bed charges, medicines ,த்ரியத்மேன்த்ஸ் என்று பெரிய bill-லை கொடுக்க அதையும் கட்டினார்கள் !
பெரும்பாலான hospital களில் சிசேரியன் செய்யப்படுவதே இந்த இரண்டு வார
பணத்திற்காகத்தான் ! குழந்தை வீட்டிற்கு வந்ததும் குடும்பத்தினர்
உறவினர் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி! ஆனால் அந்த குழந்தையை பெற்ற
தாய்க்கு பெரிதாய் மகிழ்ச்சி இல்லை,

அவள் சொன்ன ‪#‎காரணம்‬ , குழந்தை பிறப்பது பற்றி எவ்வளவோ கனவுடன்
இருந்தேன், எலும்பு நொறுங்கும் அளவுக்கு வலி இருந்தாலும் தாயாகப்போகிறோம் என்கின்ற சந்தோஷத்தில் எல்லாவலியையும்
பொறுத்துக்கொண்டு இயற்கையான முறையில் குழந்தையை பெற்றெடுக்க நினைத்தேன், ஆனால் மயக்கமருந்து கொடுத்து மயக்கம் தெளிந்தபின் இதுதான் உன் குழந்தை என்று கையில் கொடுத்தார்கள் அதனால் தாயான
உணர்வே எனக்கு இல்லை மிகவும் வேதனையாக இருக்கிறது என்று அழுதாள், ஷாப்பிங் செய்வது போல் குழந்தை பெற்றுக்கொள்ளும் இந்த
காலத்தில் இப்படியும் ஒரு பெண் ! பெருமைப்படாமல் இருக்கமுடியவில்லை!
தாய்மை தான் பெண்மையின் உண்மையான இலக்கணம் !..

‪#‎இப்படியும்_பெண்கள்_இருக்காங்க‬

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 14, 2014 7:06 pm

இது அனுபவமாக இருப்பதால், கதைகள் பகுதிலிருந்து இங்கு மாற்றி விட்டேன் ஜெசிபர் புன்னகை
.
.
நிறைய டாக்டர்கள் இப்படித்தான் செய்கிறார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 7:34 pm

மகப்பேறுமருத்துவர்களாக இருக்கும் பெண் மருத்துவர்களும் சிசேரியன் மூலமாகத்தான் பெற்றுக்கொள்கிறார்களா..அவர்களுக்குள் இருக்கும் தாய்மை உணர்வை பணம் தின்றுவிட்டதா.. சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 14, 2014 7:38 pm

தமிழ்நேசன்1981 wrote:மகப்பேறுமருத்துவர்களாக இருக்கும் பெண் மருத்துவர்களும் சிசேரியன் மூலமாகத்தான் பெற்றுக்கொள்கிறார்களா..அவர்களுக்குள் இருக்கும் தாய்மை உணர்வை பணம் தின்றுவிட்டதா.. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1087571

அது அவாளைத்தன் கேட்கணும் நேசன் சோகம் ஆனால் இது ஒருநாள் கூத்து இல்லையே, பிறகு வாழ்நாள் முழுக்க அந்த தாய் கஷ்டப்படணும்......எவ்வளவு எவ்வளவோ சிரமங்கள் உண்டு அதில்...........சோகம் வெளியே சொல்லிக்க முடியாது..............இதெல்லாம் தெரிந்தே அந்த பெண் டக்டர்கள் மனசாட்சியை கொன்று விட்டு இப்படி செய்கிறார்கள்.....கேவலம் பணத்துக்காக....என்ன செய்வது????????????? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 14, 2014 8:04 pm

நாள் நட்சத்திரம் பார்த்து சிஸ்சேரியன் தான் வேண்டும் என்பவர்களை என்ன சொல்வது???




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 14, 2014 8:12 pm

யினியவன் wrote:நாள் நட்சத்திரம் பார்த்து சிஸ்சேரியன் தான் வேண்டும் என்பவர்களை என்ன சொல்வது???
மேற்கோள் செய்த பதிவு: 1087580

ரொம்ப கொழுப்பு என்று சொல்லலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 8:41 pm

ஓரளவு சிசேரியன்கள் மருத்துவர்களால் பணத்திற்காகச் செய்யப்படுகிறது என்பது உண்மைதான், ஆனால் 80% யினியவன் கூறியதுபோல் நாள் நட்சத்திரம் பார்த்து குழந்தையை அறுத்து எடுக்கிறார்கள், இவ்வாறு அனைத்துக் குழந்தைகளும் எடுக்கப்பட்டால் அனைவருமே சுபிட்சமாக வாழ வேண்டுமே? இனும் எதற்கு மக்கள் கஷ்டப்பட வேண்டும்!





பெண்மையின் உண்மையான இலக்கணம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 15, 2014 8:42 am

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:மகப்பேறுமருத்துவர்களாக இருக்கும் பெண் மருத்துவர்களும் சிசேரியன் மூலமாகத்தான் பெற்றுக்கொள்கிறார்களா..அவர்களுக்குள் இருக்கும் தாய்மை உணர்வை பணம் தின்றுவிட்டதா.. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1087571

அது அவாளைத்தன் கேட்கணும் நேசன் சோகம் ஆனால் இது ஒருநாள் கூத்து இல்லையே, பிறகு வாழ்நாள் முழுக்க அந்த தாய் கஷ்டப்படணும்......எவ்வளவு எவ்வளவோ சிரமங்கள் உண்டு அதில்...........சோகம் வெளியே சொல்லிக்க முடியாது..............இதெல்லாம் தெரிந்தே அந்த பெண் டக்டர்கள் மனசாட்சியை கொன்று விட்டு இப்படி செய்கிறார்கள்.....கேவலம் பணத்துக்காக....என்ன செய்வது????????????? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1087573

பெண்கள் ---போற்றும் அளவில் இருந்த காலம் ஒன்று இருந்தது .
பெண்மை --மதிக்கும் அளவில் ,நடந்து கொண்ட காலம் ஒன்று இருந்தது .
இப்போது --மிக மிக சிலரே . பெண்மையால் மிளிர்கின்றனர்
பணத்திற்காக எதையும் செய்ய துணிகின்ற பெண்கள் தான் கண்ணில்
அதிகம் படுகின்றனர் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Sep 16, 2014 3:51 pm

காசுக்காக அலையும் பிசாசுகளால் இப்பவுள்ள தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் என்னால் என்ன என்பது கூடத் தெரியாமல் போய் விட்டது. ஊத்திக்கிச்சு

Note : கிருஷ்ணம்மா .. எதை எங்கு பதிவிடுவதில் இன்னும் எனக்கி குழப்பமாகத்தான் இருக்கி.... சில சமயம் என் பதிவுக்கேற்ற தலைப்பு இல்லாவிட்டால் நான் ”பொது” தலைப்பில் போட்டுவிடுவேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 6:44 pm

Jessifer , மறுமொழி இடும்போது , உங்களுக்கு குழப்பம் வரக்கூடாது .
புதிதாக திரி ஆரம்பிக்கும் போதுதான் ,கவனம் தேவை . முகப்பை பார்த்து ,அதன் உட்பிரிவுகளை
பாருங்கள் . போகப்போக புரியும் .ஈகரை வாசம் தெரியும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக