புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்க, சிரிங்க
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஒவ்வொரு இளைஜனின் மன உளைச்சலுக்கும் காரணம்
மதிப்பெண்ணும்
மதிக்காத பெண்ணும்
கிராமத்து கணவன்மார் குடித்துவிட்டு அடிப்பாங்க
நகரத்து கணவர்மார் அடி வாங்கிட்டு தெரியாம போய் குடிப்பாங்க.
அழகு நிலையங்கள் ஏன் பெண்களுக்கு மட்டும் உள்ளது?
ஏண்ணா ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
ரயில் எவ்ளோ வேகமா போனாலும்
கடைசி பெட்டி கடைசியாதான் வரும்
நித்திக்கு மீண்டும் ஆண்மை சோதனை செய்ய கோர்ட்டை நாடுவோம் -கர்நாடக போலீஸ்
அதவிட ரஞ்சிதாவ கேட்டுப்பாருங்க ஆபீசர்ஸ்!
காதலனும் காதலியும் தற்கொலை செய்யலாமென முடிவெடுத்து மலைக்கு மேலே சென்று விடுகிறார்கள்....
முதலில் பையன் மட்டும் குதிக்கிறான் அவள் குதிக்கவில்லை..
அப்போதிலிருந்து உருவானது தான் “Ladies first” முறை
நா சொல்லல வரலாறு சொல்லிருக்கு .....
நித்தியானந்தாவால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன் - ஆர்த்தி ராவ்.
முதல் முறை செய்தால் தான் கற்பழிப்பு,39 தடவை அவருடன் குடும்பம் நடத்திட்டு,என் தலைவன் மேலயே கேஸ் வேற குடுக்கறீங்களா..
நித்தியானந்தாவுக்கு நடந்தது முழுமையான சோதனை அல்ல. எனவே இதன் மூலம் முழுமையான உண்மைகள் தெரிய வராது - சிஐடி அதிகாரி.
அதானே, #டெஸ்ட் னா 5 நாள் நடக்கும்.ஒரே நாள்ல 'ஒண் டே' மேட்ச் மாதிரி முடிஞ்சா,ஒத்துக்க முடியாது.இன்னும் நாலு நாளைக்கு தூக்கிட்டு போய் விளையாடுங்கப்பா...
தரையில போட்டா மீன் துள்ளும்.. தண்ணிய போட்டா மனுஷன் துள்ளுவான்..இது தாங்க வாழ்க்கை!
எறும்பை கட் பண்ணுன என்ன ஆகும்
கட்டெறும்பு ஆகும்
என்ன பெரிய நண்பர்கள் ?
அவ என்னை அடிக்கடி பாக்கறா மச்சி! எங்கூட ஆர்வமா பேசறா மச்சின்னு சொன்னா ,
எந்த நண்பனாவது இதுவரைக்கும் , அதெல்லாம் ஒண்ணும் இல்ல மச்சி. ஜஸ்ட் ஃப்ரெண்ட்லியா பழகறாளா இருக்கும். நீயும் ஃரீயா ஜாலியா பேசிட்டு போ மச்சின்னு சொல்லியிருக்கானா ?
ஒருத்தன் விடாம ஏத்தி விடறதுதானே பொழப்பு ?
அரைமணிநேரம் ஓடும் ஒரு மெகா சீரியலில் சராசரியாக 20 நிமிடங்கள் அழுகிறார்கள்...
மிச்சம் 10 நிமிடம் விளம்பரம்...
“நேத்தைக்கு மத்தியானம் 2 மணிக்கா எனக்கும் என் பொஞ்சாதிக்கும் சின்ன வாய் தகராறு ஆரம்பிச்சது. அது அப்படியே கொழுந்துவிட்டு எரிஞ்சு அரைமணி நேரம் போனதே தெரியல. கடைசியா மணி 2.30 இருக்கும்... கோவத்துல அவங்க கையில பூரிக்கட்டைய தூக்க...”
“அய்யய்யோ... அப்புறம் எப்படி தப்பிச்சீங்க?”
“திடீர்னு ஒரு யோசனை வந்துச்சி... ‘தொடரும்’னு சத்தமா சொன்னேன். சீரியல் ஞாபகத்துல
அப்படியே நின்னுட்டாங்க. நான் எஸ்கேப்...”
அப்பாவி கணவன்கள்..!
மனைவி: ஏங்க...! கிச்சன்லேர்ந்து அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க....
கணவன்: எங்க வச்சிருக்கு.... காணமே?
மனைவி : உங்களால என்ன செய்ய முடியும்... ? உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ....?
உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா...? உங்களைக் கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை
ரொம்ப ஏமாத்திட்டாங்க... நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க...
இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம் வேற...
கணவன்: இல்ல... நெஜம்மாவே காணல....
மனைவி: உங்கள நம்பி ஒரு வேலையை ஒப்படைக்க முடியுமா? உங்களால ஒரு வேலையும் உருப்படியாச் செய்யா முடியாதுன்னு தெரிஞ்சு தான் உப்பு டப்பாவ மொதல்லையே இங்க கொண்டு வந்துட்டேன்...!!!!
கணவன் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் .
கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.
“அடியேய்... நானும், நீயும் அமொரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் கணவர் ..
அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.
அதற்கு கணவர், “என்னடி தொரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!
"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"
"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"
ஒரு பெண் புத்தகக்கடைக்காரரிடம், "பெண்கள் தான் உண்மையான திறமைசாலிகள் என்ற புத்தகம் இருக்கிறதா?" என்று கேட்டார்
அதற்கு அந்த கடைக்காரர் "சாரி மேடம் ஜோக்ஸ் புத்தகங்கள் அனைத்தும் முதல் தளத்தில் உள்ளது" இங்கு இல்லை என்றார்..
மனைவி:"நேத்திக்கு நான் வைரத்தோடு கேட்டப்ப மாட்டேன்னுட்டு இன்னிக்கு ஏன் வாங்கிண்டு வந்திருக்கீங்க?"
கணவன்:"பொண்டாட்டி ஆசைப்பட்டு கேட்டதை வாங்கித்தராட்டா,அடுத்த ஜன்மத்திலயும் அவதான் பொண்டாட்டியா வருவான்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களாம்.அதான் பயந்து போய் வாங்கிண்டு வந்துட்டேன்.
மதிப்பெண்ணும்
மதிக்காத பெண்ணும்
கிராமத்து கணவன்மார் குடித்துவிட்டு அடிப்பாங்க
நகரத்து கணவர்மார் அடி வாங்கிட்டு தெரியாம போய் குடிப்பாங்க.
அழகு நிலையங்கள் ஏன் பெண்களுக்கு மட்டும் உள்ளது?
ஏண்ணா ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
ரயில் எவ்ளோ வேகமா போனாலும்
கடைசி பெட்டி கடைசியாதான் வரும்
நித்திக்கு மீண்டும் ஆண்மை சோதனை செய்ய கோர்ட்டை நாடுவோம் -கர்நாடக போலீஸ்
அதவிட ரஞ்சிதாவ கேட்டுப்பாருங்க ஆபீசர்ஸ்!
காதலனும் காதலியும் தற்கொலை செய்யலாமென முடிவெடுத்து மலைக்கு மேலே சென்று விடுகிறார்கள்....
முதலில் பையன் மட்டும் குதிக்கிறான் அவள் குதிக்கவில்லை..
அப்போதிலிருந்து உருவானது தான் “Ladies first” முறை
நா சொல்லல வரலாறு சொல்லிருக்கு .....
நித்தியானந்தாவால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன் - ஆர்த்தி ராவ்.
முதல் முறை செய்தால் தான் கற்பழிப்பு,39 தடவை அவருடன் குடும்பம் நடத்திட்டு,என் தலைவன் மேலயே கேஸ் வேற குடுக்கறீங்களா..
நித்தியானந்தாவுக்கு நடந்தது முழுமையான சோதனை அல்ல. எனவே இதன் மூலம் முழுமையான உண்மைகள் தெரிய வராது - சிஐடி அதிகாரி.
அதானே, #டெஸ்ட் னா 5 நாள் நடக்கும்.ஒரே நாள்ல 'ஒண் டே' மேட்ச் மாதிரி முடிஞ்சா,ஒத்துக்க முடியாது.இன்னும் நாலு நாளைக்கு தூக்கிட்டு போய் விளையாடுங்கப்பா...
தரையில போட்டா மீன் துள்ளும்.. தண்ணிய போட்டா மனுஷன் துள்ளுவான்..இது தாங்க வாழ்க்கை!
எறும்பை கட் பண்ணுன என்ன ஆகும்
கட்டெறும்பு ஆகும்
என்ன பெரிய நண்பர்கள் ?
அவ என்னை அடிக்கடி பாக்கறா மச்சி! எங்கூட ஆர்வமா பேசறா மச்சின்னு சொன்னா ,
எந்த நண்பனாவது இதுவரைக்கும் , அதெல்லாம் ஒண்ணும் இல்ல மச்சி. ஜஸ்ட் ஃப்ரெண்ட்லியா பழகறாளா இருக்கும். நீயும் ஃரீயா ஜாலியா பேசிட்டு போ மச்சின்னு சொல்லியிருக்கானா ?
ஒருத்தன் விடாம ஏத்தி விடறதுதானே பொழப்பு ?
அரைமணிநேரம் ஓடும் ஒரு மெகா சீரியலில் சராசரியாக 20 நிமிடங்கள் அழுகிறார்கள்...
மிச்சம் 10 நிமிடம் விளம்பரம்...
“நேத்தைக்கு மத்தியானம் 2 மணிக்கா எனக்கும் என் பொஞ்சாதிக்கும் சின்ன வாய் தகராறு ஆரம்பிச்சது. அது அப்படியே கொழுந்துவிட்டு எரிஞ்சு அரைமணி நேரம் போனதே தெரியல. கடைசியா மணி 2.30 இருக்கும்... கோவத்துல அவங்க கையில பூரிக்கட்டைய தூக்க...”
“அய்யய்யோ... அப்புறம் எப்படி தப்பிச்சீங்க?”
“திடீர்னு ஒரு யோசனை வந்துச்சி... ‘தொடரும்’னு சத்தமா சொன்னேன். சீரியல் ஞாபகத்துல
அப்படியே நின்னுட்டாங்க. நான் எஸ்கேப்...”
அப்பாவி கணவன்கள்..!
மனைவி: ஏங்க...! கிச்சன்லேர்ந்து அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க....
கணவன்: எங்க வச்சிருக்கு.... காணமே?
மனைவி : உங்களால என்ன செய்ய முடியும்... ? உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ....?
உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா...? உங்களைக் கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை
ரொம்ப ஏமாத்திட்டாங்க... நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க...
இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம் வேற...
கணவன்: இல்ல... நெஜம்மாவே காணல....
மனைவி: உங்கள நம்பி ஒரு வேலையை ஒப்படைக்க முடியுமா? உங்களால ஒரு வேலையும் உருப்படியாச் செய்யா முடியாதுன்னு தெரிஞ்சு தான் உப்பு டப்பாவ மொதல்லையே இங்க கொண்டு வந்துட்டேன்...!!!!
கணவன் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் .
கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.
“அடியேய்... நானும், நீயும் அமொரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் கணவர் ..
அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.
அதற்கு கணவர், “என்னடி தொரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!
"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"
"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"
ஒரு பெண் புத்தகக்கடைக்காரரிடம், "பெண்கள் தான் உண்மையான திறமைசாலிகள் என்ற புத்தகம் இருக்கிறதா?" என்று கேட்டார்
அதற்கு அந்த கடைக்காரர் "சாரி மேடம் ஜோக்ஸ் புத்தகங்கள் அனைத்தும் முதல் தளத்தில் உள்ளது" இங்கு இல்லை என்றார்..
மனைவி:"நேத்திக்கு நான் வைரத்தோடு கேட்டப்ப மாட்டேன்னுட்டு இன்னிக்கு ஏன் வாங்கிண்டு வந்திருக்கீங்க?"
கணவன்:"பொண்டாட்டி ஆசைப்பட்டு கேட்டதை வாங்கித்தராட்டா,அடுத்த ஜன்மத்திலயும் அவதான் பொண்டாட்டியா வருவான்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களாம்.அதான் பயந்து போய் வாங்கிண்டு வந்துட்டேன்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எனக்கு கடவுள் நம்பிக்கையே போச்சு.. கடவுளே எனக்கு அன்பான, அழகான பெண் மனைவியாக அமையவேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தித்தேன்.
கடவுள் உன்னை எனக்குத் தந்தார்..
அன்றிலிருந்து எனக்கு கடவுள் நம்பிக்கையே போச்சு.
கடவுள் உன்னை எனக்குத் தந்தார்..
அன்றிலிருந்து எனக்கு கடவுள் நம்பிக்கையே போச்சு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
quote
நித்திக்கு மீண்டும் ஆண்மை சோதனை செய்ய கோர்ட்டை நாடுவோம் -கர்நாடக போலீஸ்
அதவிட ரஞ்சிதாவ கேட்டுப்பாருங்க ஆபீசர்ஸ்! quote
குஷ்பு அம்மா சொன்னமாதிரி ரெண்டு பேரையும் பரிசோதிக்க வேண்டியதுதான்
ரமணியன்
நித்திக்கு மீண்டும் ஆண்மை சோதனை செய்ய கோர்ட்டை நாடுவோம் -கர்நாடக போலீஸ்
அதவிட ரஞ்சிதாவ கேட்டுப்பாருங்க ஆபீசர்ஸ்! quote
குஷ்பு அம்மா சொன்னமாதிரி ரெண்டு பேரையும் பரிசோதிக்க வேண்டியதுதான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
quote
நித்தியானந்தாவால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன் - ஆர்த்தி ராவ்.
முதல் முறை செய்தால் தான் கற்பழிப்பு,39 தடவை அவருடன் குடும்பம் நடத்திட்டு,என் தலைவன் மேலயே கேஸ் வேற குடுக்கறீங்களா..quote
தேதிவாரியாக எழுதி வைத்து இருப்பாரோ .
நடிகைகளே சகநடிகைகளை போட்டுக்கொடுப்பார் என்பது ஒரு விதத்தில் இதற்கும் பொருந்தும் .
ரமணியன்
நித்தியானந்தாவால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன் - ஆர்த்தி ராவ்.
முதல் முறை செய்தால் தான் கற்பழிப்பு,39 தடவை அவருடன் குடும்பம் நடத்திட்டு,என் தலைவன் மேலயே கேஸ் வேற குடுக்கறீங்களா..quote
தேதிவாரியாக எழுதி வைத்து இருப்பாரோ .
நடிகைகளே சகநடிகைகளை போட்டுக்கொடுப்பார் என்பது ஒரு விதத்தில் இதற்கும் பொருந்தும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
[quote="மாணிக்கம் நடேசன்"
அழகு நிலையங்கள் ஏன் பெண்களுக்கு மட்டும் உள்ளது?
ஏண்ணா ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1087432
எல்லா நகைச்சுவைகளும் அருமை. ரசித்தேன். ஆனால் மேலே உள்ள சிரிப்பில் உண்மை இல்லையே. சிரிப்பும் இல்லையே. தெருவுக்கு ஆண்கள் அழகு நிலையம் என்று இருப்பதை இந்த நகைச்சுவையாளர் பார்த்திருக்க மாட்டார் போலும். இப்போதெல்லாம் இருபாலருக்கும் சேர்த்து ஒரே இடத்தில் அமைக்க ஆரம்பித்து விட்டனர்.
அழகு நிலையங்கள் ஏன் பெண்களுக்கு மட்டும் உள்ளது?
ஏண்ணா ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1087432
எல்லா நகைச்சுவைகளும் அருமை. ரசித்தேன். ஆனால் மேலே உள்ள சிரிப்பில் உண்மை இல்லையே. சிரிப்பும் இல்லையே. தெருவுக்கு ஆண்கள் அழகு நிலையம் என்று இருப்பதை இந்த நகைச்சுவையாளர் பார்த்திருக்க மாட்டார் போலும். இப்போதெல்லாம் இருபாலருக்கும் சேர்த்து ஒரே இடத்தில் அமைக்க ஆரம்பித்து விட்டனர்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யா வீட்ல பார்லருக்கு போகணும்ன்னு சொல்ல, அய்யாவும் சிவாவும் கூட போயிருக்காங்க.
கெளம்பறப்ப - அம்மாக்கு பில் 50 ரிங்கிட், அய்யாவுக்கு பில் 100 ரிங்கிட்டாம்.
சிவா கோவமாகி என்னங்க நாங்க சும்மாதான கூட வந்தோம் அதுக்கு எதுக்கு பில்லுன்னு கேக்க, பார்லர் பொண்ணு, சும்மாவா நீங்க இருந்தீங்க? என்ன வெறிக்க வெறிக்க பார்த்தீங்களேன்னு கத்த....
அய்யா: மாமா அங்கிள் சீக்கிரம் பணத்த குடுத்துட்டு வாங்க, சத்தம் கேட்டு எங்க ஊட்டுகாரம்மா வந்தா - விஷயம் தெரிஞ்சு டின்னு கட்டிடுவாங்கன்னு சொல்லி - ரெண்டு பேரும் தப்பிச்சிருக்காங்க.
கெளம்பறப்ப - அம்மாக்கு பில் 50 ரிங்கிட், அய்யாவுக்கு பில் 100 ரிங்கிட்டாம்.
சிவா கோவமாகி என்னங்க நாங்க சும்மாதான கூட வந்தோம் அதுக்கு எதுக்கு பில்லுன்னு கேக்க, பார்லர் பொண்ணு, சும்மாவா நீங்க இருந்தீங்க? என்ன வெறிக்க வெறிக்க பார்த்தீங்களேன்னு கத்த....
அய்யா: மாமா அங்கிள் சீக்கிரம் பணத்த குடுத்துட்டு வாங்க, சத்தம் கேட்டு எங்க ஊட்டுகாரம்மா வந்தா - விஷயம் தெரிஞ்சு டின்னு கட்டிடுவாங்கன்னு சொல்லி - ரெண்டு பேரும் தப்பிச்சிருக்காங்க.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
அய்யாவும் அங்களும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1087475யினியவன் wrote:அய்யா வீட்ல பார்லருக்கு போகணும்ன்னு சொல்ல, அய்யாவும் சிவாவும் கூட போயிருக்காங்க.
கெளம்பறப்ப - அம்மாக்கு பில் 50 ரிங்கிட், அய்யாவுக்கு பில் 100 ரிங்கிட்டாம்.
சிவா கோவமாகி என்னங்க நாங்க சும்மாதான கூட வந்தோம் அதுக்கு எதுக்கு பில்லுன்னு கேக்க, பார்லர் பொண்ணு, சும்மாவா நீங்க இருந்தீங்க? என்ன வெறிக்க வெறிக்க பார்த்தீங்களேன்னு கத்த....
அய்யா: மாமா அங்கிள் சீக்கிரம் பணத்த குடுத்துட்டு வாங்க, சத்தம் கேட்டு எங்க ஊட்டுகாரம்மா வந்தா - விஷயம் தெரிஞ்சு டின்னு கட்டிடுவாங்கன்னு சொல்லி - ரெண்டு பேரும் தப்பிச்சிருக்காங்க.
அது.. பின்னே வெறிச்சு வெறிச்சுப் பாக்கறதுக்கு பீஸ் வேண்டாமா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:அய்யா வீட்ல பார்லருக்கு போகணும்ன்னு சொல்ல, அய்யாவும் சிவாவும் கூட போயிருக்காங்க.
கெளம்பறப்ப - அம்மாக்கு பில் 50 ரிங்கிட், அய்யாவுக்கு பில் 100 ரிங்கிட்டாம்.
சிவா கோவமாகி என்னங்க நாங்க சும்மாதான கூட வந்தோம் அதுக்கு எதுக்கு பில்லுன்னு கேக்க, பார்லர் பொண்ணு, சும்மாவா நீங்க இருந்தீங்க? என்ன வெறிக்க வெறிக்க பார்த்தீங்களேன்னு கத்த....
அய்யா: மாமா அங்கிள் சீக்கிரம் பணத்த குடுத்துட்டு வாங்க, சத்தம் கேட்டு எங்க ஊட்டுகாரம்மா வந்தா - விஷயம் தெரிஞ்சு டின்னு கட்டிடுவாங்கன்னு சொல்லி - ரெண்டு பேரும் தப்பிச்சிருக்காங்க.
அவங்க வீட்டுக்கார அம்மாக்கு தெரிஞ்சா டின்கட்டுவாங்க சரி..........கார்த்திகாவுக்கு தெரிந்தால்............... சிவாஇன் நிலைமை....................அவரே வந்து சொல்லட்டும்.....காத்திருப்போம் ஹா...ஹா....ஹா....
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார். “அடியேய்... நானும், நீயும் அமொரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் கணவர் .. அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள். அதற்கு கணவர், “என்னடி தொரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக! wrote:
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|