புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
Page 1 of 1 •
சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087079வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று இந்தியாவில் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை அளிக்க வேண்டுமானால், இந்திய மருத்துவக் கவுன்சில் ஆண்டுக்கு இரு முறை நடத்தும், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதித் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய ஐந்து நாடுகளில் மருத்துவக் கல்வியின் தரம் அதிகம் என்பதால் அங்கேயுள்ள அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் இந்தத் தகுதித் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை.
ரஷியா, சீனா ஆகிய இரு நாடுகளில்தான் இந்திய மாணவர்கள் மிகக் குறைந்த செலவில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இருந்தது. தற்போது சீனாவில் மருத்துவம் பயில்வதைத்தான் அதிக மாணவர்கள் விரும்புகிறார்கள். சீனாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் அரசினால் நடத்தப்படுகின்றன. கற்பித்தல் மொழி ஆங்கிலமாக இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவப் படிப்பை ரூ. 10 லட்சத்தில் முடித்துவிட முடிகிறது. ஆகவே, பிற நாடுகளைச் சேர்ந்த 6,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவம் பயில சீனா செல்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் இந்திய மாணவர்கள்.
ஆனால், 2013-ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்திய தகுதித் தேர்வில் வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்ற 20% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது, சீனா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவக் கல்வியின் தரம் இந்தியாவுக்கு இணையாக இல்லை என்றாலும்கூட, அதுவே முழுமையான உண்மை அல்ல. இந்தத் தகுதித் தேர்வு நடத்துவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது மிகப்பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.
2009-ஆம் ஆண்டு வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று, இந்தியாவில் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் 6,262 பேர்.
2012-ஆம் ஆண்டு தகுதித் தேர்வு எழுதியவர்கள் 14,476. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிகமானோர் சீனாவுக்குச் சென்று ரூ.10 லட்சத்தில் மருத்துவர்களாக ஆகிவிடுவதை விரும்பாத தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரும் அழுத்தம் காரணமாகவே, இந்த மாணவர்களின் தேர்ச்சி தடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2014, ஜூன் மாதம் நிலவரப்படி இந்தியாவில் 387 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 205 தனியார் மருத்துவக் கல்லூரிகள். மொத்தமுள்ள 51,979 எம்பிபிஎஸ் இடங்களில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 25,905. அதாவது, சரிபாதி இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் உள்ளன.
இந்தியாவில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்றால், நிர்வாக ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் நன்கொடை தந்தாக வேண்டும் என்கிற பரவலான கருத்தைத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மறுக்கக் கூடும். ஆனால், அவர்கள் நன்கொடை எதுவும் பெறாமல், தர்ம சிந்தனையுடன் மருத்துவம் கற்றுத் தருகிறார்கள் என்பதை குழந்தைகள்கூட நம்பாது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆக எம்பிபிஎஸ் படிப்புக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டணத்துக்கு மட்டுமே போய்
விடுகிறது. இந்நிலையில், சீனாவில் வெறும் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை ஊக்குவித்தால், இவர்களுடைய
கல்விச் சந்தை பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு நெருக்கடி தருகிறார்கள் என்பது இந்த மாணவர்கள், பெற்றோர் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதில் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.
அதிகமான, அதே நேரத்தில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி, 1,100 பேருக்கு ஒரு மருத்துவர் தேவை. ஆனால், இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற அளவில்தான் இருக்கிறார்கள். அவர்களும் பெரும்பாலும் பெரு நகரங்களில்தான் இருக்கிறார்கள் என்பதால், ஊரகப் பகுதிகளில் 5,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலை காணப்பட்டாலும்கூட வியப்பில்லை. இந்த நிலைமை மாற வேண்டுமானால், குறைந்த கட்டணத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தரமான மருத்துவக் கல்வி பயிற்றுவிக்க வேண்டும்.
சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
தினமணி
ரஷியா, சீனா ஆகிய இரு நாடுகளில்தான் இந்திய மாணவர்கள் மிகக் குறைந்த செலவில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இருந்தது. தற்போது சீனாவில் மருத்துவம் பயில்வதைத்தான் அதிக மாணவர்கள் விரும்புகிறார்கள். சீனாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் அரசினால் நடத்தப்படுகின்றன. கற்பித்தல் மொழி ஆங்கிலமாக இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவப் படிப்பை ரூ. 10 லட்சத்தில் முடித்துவிட முடிகிறது. ஆகவே, பிற நாடுகளைச் சேர்ந்த 6,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவம் பயில சீனா செல்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் இந்திய மாணவர்கள்.
ஆனால், 2013-ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்திய தகுதித் தேர்வில் வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்ற 20% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது, சீனா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவக் கல்வியின் தரம் இந்தியாவுக்கு இணையாக இல்லை என்றாலும்கூட, அதுவே முழுமையான உண்மை அல்ல. இந்தத் தகுதித் தேர்வு நடத்துவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது மிகப்பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.
2009-ஆம் ஆண்டு வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று, இந்தியாவில் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் 6,262 பேர்.
2012-ஆம் ஆண்டு தகுதித் தேர்வு எழுதியவர்கள் 14,476. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிகமானோர் சீனாவுக்குச் சென்று ரூ.10 லட்சத்தில் மருத்துவர்களாக ஆகிவிடுவதை விரும்பாத தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரும் அழுத்தம் காரணமாகவே, இந்த மாணவர்களின் தேர்ச்சி தடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2014, ஜூன் மாதம் நிலவரப்படி இந்தியாவில் 387 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 205 தனியார் மருத்துவக் கல்லூரிகள். மொத்தமுள்ள 51,979 எம்பிபிஎஸ் இடங்களில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 25,905. அதாவது, சரிபாதி இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் உள்ளன.
இந்தியாவில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்றால், நிர்வாக ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் நன்கொடை தந்தாக வேண்டும் என்கிற பரவலான கருத்தைத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மறுக்கக் கூடும். ஆனால், அவர்கள் நன்கொடை எதுவும் பெறாமல், தர்ம சிந்தனையுடன் மருத்துவம் கற்றுத் தருகிறார்கள் என்பதை குழந்தைகள்கூட நம்பாது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆக எம்பிபிஎஸ் படிப்புக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டணத்துக்கு மட்டுமே போய்
விடுகிறது. இந்நிலையில், சீனாவில் வெறும் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை ஊக்குவித்தால், இவர்களுடைய
கல்விச் சந்தை பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு நெருக்கடி தருகிறார்கள் என்பது இந்த மாணவர்கள், பெற்றோர் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதில் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.
அதிகமான, அதே நேரத்தில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி, 1,100 பேருக்கு ஒரு மருத்துவர் தேவை. ஆனால், இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற அளவில்தான் இருக்கிறார்கள். அவர்களும் பெரும்பாலும் பெரு நகரங்களில்தான் இருக்கிறார்கள் என்பதால், ஊரகப் பகுதிகளில் 5,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலை காணப்பட்டாலும்கூட வியப்பில்லை. இந்த நிலைமை மாற வேண்டுமானால், குறைந்த கட்டணத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தரமான மருத்துவக் கல்வி பயிற்றுவிக்க வேண்டும்.
சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087217- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
என்ன கொடுமை சார் !!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087227- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
எல்லாம் பணக்கார அரிசியல் படுத்தும்பாடு...இப்படி லட்சங்களை கொட்டி படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே மருத்துவர்களாகும் போது சேவைமனப்பான்மை எங்கே இருக்கும்...
போட்ட பணத்தை பலமடங்குகள் திருப்பி எடுக்க ஏழைகளின் உயிரோடு விளையாடும் சூதாட்டம்தான் நடக்கும்...
போட்ட பணத்தை பலமடங்குகள் திருப்பி எடுக்க ஏழைகளின் உயிரோடு விளையாடும் சூதாட்டம்தான் நடக்கும்...
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087233- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087227தமிழ்நேசன்1981 wrote:எல்லாம் பணக்கார அரிசியல் படுத்தும்பாடு...இப்படி லட்சங்களை கொட்டி படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே மருத்துவர்களாகும் போது சேவைமனப்பான்மை எங்கே இருக்கும்...
போட்ட பணத்தை பலமடங்குகள் திருப்பி எடுக்க ஏழைகளின் உயிரோடு விளையாடும் சூதாட்டம்தான் நடக்கும்...
ரொம்ப நிஜம் நேசன், இங்கு சீட் கிடைப்பதற்கே 1 கோடி கேட்கிறார்கள்..............அப்புறம் மற்ற செலவுகள்...........பிறகு அந்த டாக்டர் தனஜன்மம் முழுவதும் 5 , 10 வாங்கி என்று இந்த 1 கோடியை எடுப்பது????????????????
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087251- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
அங்கு கல்வி கொள்கை, மக்கள் நலம்.
இங்கே வியாபாரம், பணம் அதிகமாய் புழங்கும் வியாபாரம். அதற்க்கப்புறம் அரசியல். 70 மார்க்கு வாங்கியவர் இன்ன சாதியில் பிறந்ததால் அவருக்கு இடம் அளிக்க வேண்டும் எனும் அரசியல். அந்த மருத்துவர்களிடம் அரசியல் வியாதிகள் மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால், வாயை திறக்க மாட்டார்கள்.
சிவம்
இங்கே வியாபாரம், பணம் அதிகமாய் புழங்கும் வியாபாரம். அதற்க்கப்புறம் அரசியல். 70 மார்க்கு வாங்கியவர் இன்ன சாதியில் பிறந்ததால் அவருக்கு இடம் அளிக்க வேண்டும் எனும் அரசியல். அந்த மருத்துவர்களிடம் அரசியல் வியாதிகள் மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால், வாயை திறக்க மாட்டார்கள்.
சிவம்
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#0- Sponsored content
Similar topics
» கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க தனி இணையதள வசதி: யு.ஜி.சி.
» "அவசர சிகிச்சைப் பிரிவில்' சித்த மருத்துவக் கல்வி!
» இந்தியாவில் பலாத்காரம் அதிகம்: மாணவருக்கு பயிற்சி அளிக்க மறுத்த ஜெர்மன் பேராசிரியை
» முடியும் என்றால் முடியும்!
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
» "அவசர சிகிச்சைப் பிரிவில்' சித்த மருத்துவக் கல்வி!
» இந்தியாவில் பலாத்காரம் அதிகம்: மாணவருக்கு பயிற்சி அளிக்க மறுத்த ஜெர்மன் பேராசிரியை
» முடியும் என்றால் முடியும்!
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|