புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by heezulia Today at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
Page 1 of 1 •
சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087079வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று இந்தியாவில் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை அளிக்க வேண்டுமானால், இந்திய மருத்துவக் கவுன்சில் ஆண்டுக்கு இரு முறை நடத்தும், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதித் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய ஐந்து நாடுகளில் மருத்துவக் கல்வியின் தரம் அதிகம் என்பதால் அங்கேயுள்ள அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் இந்தத் தகுதித் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை.
ரஷியா, சீனா ஆகிய இரு நாடுகளில்தான் இந்திய மாணவர்கள் மிகக் குறைந்த செலவில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இருந்தது. தற்போது சீனாவில் மருத்துவம் பயில்வதைத்தான் அதிக மாணவர்கள் விரும்புகிறார்கள். சீனாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் அரசினால் நடத்தப்படுகின்றன. கற்பித்தல் மொழி ஆங்கிலமாக இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவப் படிப்பை ரூ. 10 லட்சத்தில் முடித்துவிட முடிகிறது. ஆகவே, பிற நாடுகளைச் சேர்ந்த 6,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவம் பயில சீனா செல்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் இந்திய மாணவர்கள்.
ஆனால், 2013-ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்திய தகுதித் தேர்வில் வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்ற 20% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது, சீனா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவக் கல்வியின் தரம் இந்தியாவுக்கு இணையாக இல்லை என்றாலும்கூட, அதுவே முழுமையான உண்மை அல்ல. இந்தத் தகுதித் தேர்வு நடத்துவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது மிகப்பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.
2009-ஆம் ஆண்டு வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று, இந்தியாவில் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் 6,262 பேர்.
2012-ஆம் ஆண்டு தகுதித் தேர்வு எழுதியவர்கள் 14,476. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிகமானோர் சீனாவுக்குச் சென்று ரூ.10 லட்சத்தில் மருத்துவர்களாக ஆகிவிடுவதை விரும்பாத தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரும் அழுத்தம் காரணமாகவே, இந்த மாணவர்களின் தேர்ச்சி தடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2014, ஜூன் மாதம் நிலவரப்படி இந்தியாவில் 387 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 205 தனியார் மருத்துவக் கல்லூரிகள். மொத்தமுள்ள 51,979 எம்பிபிஎஸ் இடங்களில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 25,905. அதாவது, சரிபாதி இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் உள்ளன.
இந்தியாவில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்றால், நிர்வாக ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் நன்கொடை தந்தாக வேண்டும் என்கிற பரவலான கருத்தைத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மறுக்கக் கூடும். ஆனால், அவர்கள் நன்கொடை எதுவும் பெறாமல், தர்ம சிந்தனையுடன் மருத்துவம் கற்றுத் தருகிறார்கள் என்பதை குழந்தைகள்கூட நம்பாது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆக எம்பிபிஎஸ் படிப்புக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டணத்துக்கு மட்டுமே போய்
விடுகிறது. இந்நிலையில், சீனாவில் வெறும் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை ஊக்குவித்தால், இவர்களுடைய
கல்விச் சந்தை பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு நெருக்கடி தருகிறார்கள் என்பது இந்த மாணவர்கள், பெற்றோர் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதில் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.
அதிகமான, அதே நேரத்தில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி, 1,100 பேருக்கு ஒரு மருத்துவர் தேவை. ஆனால், இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற அளவில்தான் இருக்கிறார்கள். அவர்களும் பெரும்பாலும் பெரு நகரங்களில்தான் இருக்கிறார்கள் என்பதால், ஊரகப் பகுதிகளில் 5,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலை காணப்பட்டாலும்கூட வியப்பில்லை. இந்த நிலைமை மாற வேண்டுமானால், குறைந்த கட்டணத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தரமான மருத்துவக் கல்வி பயிற்றுவிக்க வேண்டும்.
சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
தினமணி
ரஷியா, சீனா ஆகிய இரு நாடுகளில்தான் இந்திய மாணவர்கள் மிகக் குறைந்த செலவில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இருந்தது. தற்போது சீனாவில் மருத்துவம் பயில்வதைத்தான் அதிக மாணவர்கள் விரும்புகிறார்கள். சீனாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் அரசினால் நடத்தப்படுகின்றன. கற்பித்தல் மொழி ஆங்கிலமாக இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவப் படிப்பை ரூ. 10 லட்சத்தில் முடித்துவிட முடிகிறது. ஆகவே, பிற நாடுகளைச் சேர்ந்த 6,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவம் பயில சீனா செல்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் இந்திய மாணவர்கள்.
ஆனால், 2013-ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்திய தகுதித் தேர்வில் வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்ற 20% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது, சீனா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவக் கல்வியின் தரம் இந்தியாவுக்கு இணையாக இல்லை என்றாலும்கூட, அதுவே முழுமையான உண்மை அல்ல. இந்தத் தகுதித் தேர்வு நடத்துவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது மிகப்பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.
2009-ஆம் ஆண்டு வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று, இந்தியாவில் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் 6,262 பேர்.
2012-ஆம் ஆண்டு தகுதித் தேர்வு எழுதியவர்கள் 14,476. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிகமானோர் சீனாவுக்குச் சென்று ரூ.10 லட்சத்தில் மருத்துவர்களாக ஆகிவிடுவதை விரும்பாத தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரும் அழுத்தம் காரணமாகவே, இந்த மாணவர்களின் தேர்ச்சி தடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2014, ஜூன் மாதம் நிலவரப்படி இந்தியாவில் 387 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 205 தனியார் மருத்துவக் கல்லூரிகள். மொத்தமுள்ள 51,979 எம்பிபிஎஸ் இடங்களில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 25,905. அதாவது, சரிபாதி இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் உள்ளன.
இந்தியாவில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்றால், நிர்வாக ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் நன்கொடை தந்தாக வேண்டும் என்கிற பரவலான கருத்தைத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மறுக்கக் கூடும். ஆனால், அவர்கள் நன்கொடை எதுவும் பெறாமல், தர்ம சிந்தனையுடன் மருத்துவம் கற்றுத் தருகிறார்கள் என்பதை குழந்தைகள்கூட நம்பாது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆக எம்பிபிஎஸ் படிப்புக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டணத்துக்கு மட்டுமே போய்
விடுகிறது. இந்நிலையில், சீனாவில் வெறும் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை ஊக்குவித்தால், இவர்களுடைய
கல்விச் சந்தை பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு நெருக்கடி தருகிறார்கள் என்பது இந்த மாணவர்கள், பெற்றோர் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதில் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.
அதிகமான, அதே நேரத்தில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி, 1,100 பேருக்கு ஒரு மருத்துவர் தேவை. ஆனால், இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற அளவில்தான் இருக்கிறார்கள். அவர்களும் பெரும்பாலும் பெரு நகரங்களில்தான் இருக்கிறார்கள் என்பதால், ஊரகப் பகுதிகளில் 5,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலை காணப்பட்டாலும்கூட வியப்பில்லை. இந்த நிலைமை மாற வேண்டுமானால், குறைந்த கட்டணத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தரமான மருத்துவக் கல்வி பயிற்றுவிக்க வேண்டும்.
சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087217- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
என்ன கொடுமை சார் !!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087227- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
எல்லாம் பணக்கார அரிசியல் படுத்தும்பாடு...இப்படி லட்சங்களை கொட்டி படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே மருத்துவர்களாகும் போது சேவைமனப்பான்மை எங்கே இருக்கும்...
போட்ட பணத்தை பலமடங்குகள் திருப்பி எடுக்க ஏழைகளின் உயிரோடு விளையாடும் சூதாட்டம்தான் நடக்கும்...
போட்ட பணத்தை பலமடங்குகள் திருப்பி எடுக்க ஏழைகளின் உயிரோடு விளையாடும் சூதாட்டம்தான் நடக்கும்...
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087233- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087227தமிழ்நேசன்1981 wrote:எல்லாம் பணக்கார அரிசியல் படுத்தும்பாடு...இப்படி லட்சங்களை கொட்டி படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே மருத்துவர்களாகும் போது சேவைமனப்பான்மை எங்கே இருக்கும்...
போட்ட பணத்தை பலமடங்குகள் திருப்பி எடுக்க ஏழைகளின் உயிரோடு விளையாடும் சூதாட்டம்தான் நடக்கும்...
ரொம்ப நிஜம் நேசன், இங்கு சீட் கிடைப்பதற்கே 1 கோடி கேட்கிறார்கள்..............அப்புறம் மற்ற செலவுகள்...........பிறகு அந்த டாக்டர் தனஜன்மம் முழுவதும் 5 , 10 வாங்கி என்று இந்த 1 கோடியை எடுப்பது????????????????
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087251- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
அங்கு கல்வி கொள்கை, மக்கள் நலம்.
இங்கே வியாபாரம், பணம் அதிகமாய் புழங்கும் வியாபாரம். அதற்க்கப்புறம் அரசியல். 70 மார்க்கு வாங்கியவர் இன்ன சாதியில் பிறந்ததால் அவருக்கு இடம் அளிக்க வேண்டும் எனும் அரசியல். அந்த மருத்துவர்களிடம் அரசியல் வியாதிகள் மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால், வாயை திறக்க மாட்டார்கள்.
சிவம்
இங்கே வியாபாரம், பணம் அதிகமாய் புழங்கும் வியாபாரம். அதற்க்கப்புறம் அரசியல். 70 மார்க்கு வாங்கியவர் இன்ன சாதியில் பிறந்ததால் அவருக்கு இடம் அளிக்க வேண்டும் எனும் அரசியல். அந்த மருத்துவர்களிடம் அரசியல் வியாதிகள் மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால், வாயை திறக்க மாட்டார்கள்.
சிவம்
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#0- Sponsored content
Similar topics
» கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க தனி இணையதள வசதி: யு.ஜி.சி.
» "அவசர சிகிச்சைப் பிரிவில்' சித்த மருத்துவக் கல்வி!
» இந்தியாவில் பலாத்காரம் அதிகம்: மாணவருக்கு பயிற்சி அளிக்க மறுத்த ஜெர்மன் பேராசிரியை
» முடியும் என்றால் முடியும்!
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
» "அவசர சிகிச்சைப் பிரிவில்' சித்த மருத்துவக் கல்வி!
» இந்தியாவில் பலாத்காரம் அதிகம்: மாணவருக்கு பயிற்சி அளிக்க மறுத்த ஜெர்மன் பேராசிரியை
» முடியும் என்றால் முடியும்!
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|