புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
81 Posts - 65%
heezulia
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
27 Posts - 22%
வேல்முருகன் காசி
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
5 Posts - 4%
eraeravi
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
1 Post - 1%
viyasan
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
273 Posts - 45%
heezulia
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
224 Posts - 37%
mohamed nizamudeen
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
18 Posts - 3%
prajai
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_m10நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 13, 2014 5:34 am


ஆண்டவராகிய கடவுள் எப்போதுமே ‘மன்னிக்கிறவராக’ இருக்கிறார், ஆனால் அவரது படைப்பாக இருக்கும் மனிதர்கள் அவரைப்போல் எப்போதும் மன்னிப்பதில்லை என்று சங்கீதப் புத்தகம்(86:5) குறிப்பிடுகிறது.

நம் உறவுகளோ, நண்பர்களோ, நமக்கு எதிராக செய்த தவறுகளை அவரோடு பேசித் தீர்க்காவிட்டால், மனக்கசப்பு உருவாகும். இறுதியில் அவர்கள் செய்த தவறுகள் மன்னிக்கவே முடியாததுபோல் நமக்குத் தோன்றும்.

இதனால்தான் மற்றவர்கள் நமக்கு எதிராக செய்யும் தவறுகளை, காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் மன்னிக்க வேண்டும் என்கிறது விவிலியம். குறிப்பாக ரத்த உறவுகள் செய்யும் தவறுகளை எத்தனை விரைவாக மன்னிக்க முடியுமோ அத்தனை விரைவாக மன்னிப்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அமைதியைக் கொண்டுவரும்.

அதனால்தான் “ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்” என கொலோசெயர்(3:13) எடுத்துச் சொல்லுகிறது.

குடும்ப வாழ்வில், தம்பதியர் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள். மாறாக தவறுகளை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு “நீங்கள் எப்போதுமே இப்படித்தான் என்றோ, நான் சொல்வதை நீ காதுகொடுத்துக் கேட்பதே இல்லை என்றோ பரஸ்பரம் குத்திக்காட்ட மாட்டார்கள்.

“குற்றத்தை மன்னிப்பது மகிமை” என்பதைக் கணவன், மனைவி இருவருமே நம்புவார்கள் என்கிறது நீதிமொழி(19:11). ஆனால் இந்த மகிமையை பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தபிறகே பலரும் உணரத் தலைப்படுகிறார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் கணவன், மனைவி இருவருமே பேசா மடந்தைகளாகிவிடுகிறார்கள்; வாழ்க்கைத் துணையின் உணர்ச்சிகளை மதிக்காத கல்நெஞ்சக்காரர் ஆகிவிடுகிறார்கள். பாசமோ பிணைப்போ இல்லாத ஒரு பந்தத்திற்குள் சிக்கிவிட்டதாக இருவரும் நினைக்கிறார்கள்.

ஆனால் ஒருவருக்கு ஒருவர் தவறிழைத்து விட்டதாக நினைத்தால் அதை மறப்பதும் மன்னிப்பதும், இல்லற வாழ்வை இன்னும் இனியதாக்கி விடுகிறது.

மன்னிப்பின் அவசியத் தேவை

நம்மைப் புண்படுத்துகிறவர்கள் அல்லது நமக்கு எதிராக பாவம் இழைப்பவர்கள் யாராயினும் அவர்களை மன்னிக்க நாம் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்; அப்போதுதான் சமாதானத்தின் அமைதி உங்களை ஒரு அரணாகக் காக்கும்.

மற்றவர்கள் எத்தனை முறை புண்படுத்தினாலும் அத்தனை முறையும் மன்னிப்பதே உயர்ந்தது. மன்னிப்பதே மனித இனத்தின் மகத்தான குணமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு கதை மூலம் விளக்கினார் இயேசு.

கடன் வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தமுடியாமல் அல்லல் பட்டுவந்த ஒரு அடிமையைப் பற்றிய கதை அது.

அரசனும் அடிமையும்

ஓர் அடிமை தன் ராஜாவுக்கு ஆறு கோடி தினாரி கடன்பட்டிருந்தான்; ஆறு கோடி நாட்கள் அவன் வேலை செய்தால்தான் அந்தக் கடனை அவனால் அடைக்க முடிந்திருக்கும் என்பது யதார்த்தம்.

அவன் நிலையை உணர்ந்த ராஜா அவ்வளவு பெரிய கடனை ரத்து செய்தார். அத்தனை பெரிய கடனிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த அடிமையோ, தனக்கு வெறுமனே நூறு தினாரி கடன்பட்டிருந்த சக அடிமை ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து, தனக்குக் கொடுக்க வேண்டிய கடனைத் திருப்பித் தரச்சொல்லி அவன் கழுத்தை நெரித்தான்.

அவனோ, கொஞ்சம் பொறுத்துக்கொண்டால் கடனைக் கொடுத்துவிடுவதாகச் சொல்லி, அவன் காலைப் பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தான்; அவனது கண்ணீருக்கு இரங்காத அந்த அடிமை தன் சக அடிமையைச் சிறையில் அடைக்கச் செய்தான்.

இதைக் கேள்விப்பட்ட ராஜா கொதித்துப்போனார். “நான் உனக்கு இரக்கம் காட்டியதைப் போல் நீயும் உன்னுடைய சக அடிமைக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?” என்று அவனிடம் கோபத்துடன் கேட்டார். பிறகு, “அவன் எல்லாக் கடனையும் அடைக்கும்வரை சிறைக் காவலர்களிடம் அவனை ஒப்படைத்தார்”(மத்தேயு-18:21-34).

மேலும் இயேசு இந்தக் கதையைச் சொல்லி முடித்தபின் “அவ்வாறே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரரை மனமார மன்னிக்காவிட்டால் என் பரலோகத் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று அவர் சொன்னார்(மத். 18:35).

மன்னிப்பதே ஆரோக்கிய வாழ்வு

மன்னிக்கும் மனம் இல்லாவிட்டால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தம் ஏற்படுகிறது, உறவுகளில், தோழமையில் விரிசல் உண்டாகிறது. தகவல் தொடர்பு அறுந்துவிடுகிறது.

தாராளமாய் மன்னிக்கும்போதோ அநேக நன்மைகள் விளைகின்றன. மோசமான உடல்நிலைக்குக் காரணமாய் இருக்கிற மனக் கொந்தளிப்புகள், குமுறல்கள் ஆகியவற்றுக்கு மாபெரும் வடிகாலாக மன்னிப்பு அமைகிறது; ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது, அடுத்துவரும் நாட்களை மகிழ்ச்சியின் தொடர்ச்சி

மிக்கதாக மாற்றிவிடுகிறது. நீங்கள் மன்னிக்காதவர் எனில் நீங்கள் வராக்கடன்களின் அதிபதி. வராக்கடன்கள் உங்கள் பேரேட்டில் இருந்தாலும் அவை உங்கள் பொக்கிஷ அறையில் இருப்பதில்லை. அவற்றால் உங்களுக்குப் பயனில்லை.

மன்னிப்பவர் எனில் உறவுகளின், நண்பர்களின் வரவு உங்கள் பொக்கிஷத்தை ரத்தினங்கள்போல் ஜொலிக்கச் செய்கிறது.

நீங்கள் மன்னிப்பதன் மூலமே உங்களை மன்னிப்பவராக இருக்கும் பரலோகத் தந்தையுடன் உங்களுக்கான பந்தத்தை உறுதி செய்கிறது.

அ. ஹென்றி அமுதன்



நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 01, 2014 5:18 am

நீங்கள் மன்னிப்பதன் மூலமே கடவுள் உங்களை மன்னிப்பார் 103459460
-

•கடந்த காலம் என்ற சுமையை இறக்கி வைத்துவிட்டு,
எதிர்காலத்தைப் பார்க்க எழுந்து நிற்பதே மன்னிப்பு.
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக