புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
Page 1 of 1 •
சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087079வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று இந்தியாவில் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை அளிக்க வேண்டுமானால், இந்திய மருத்துவக் கவுன்சில் ஆண்டுக்கு இரு முறை நடத்தும், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதித் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய ஐந்து நாடுகளில் மருத்துவக் கல்வியின் தரம் அதிகம் என்பதால் அங்கேயுள்ள அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் இந்தத் தகுதித் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை.
ரஷியா, சீனா ஆகிய இரு நாடுகளில்தான் இந்திய மாணவர்கள் மிகக் குறைந்த செலவில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இருந்தது. தற்போது சீனாவில் மருத்துவம் பயில்வதைத்தான் அதிக மாணவர்கள் விரும்புகிறார்கள். சீனாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் அரசினால் நடத்தப்படுகின்றன. கற்பித்தல் மொழி ஆங்கிலமாக இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவப் படிப்பை ரூ. 10 லட்சத்தில் முடித்துவிட முடிகிறது. ஆகவே, பிற நாடுகளைச் சேர்ந்த 6,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவம் பயில சீனா செல்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் இந்திய மாணவர்கள்.
ஆனால், 2013-ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்திய தகுதித் தேர்வில் வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்ற 20% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது, சீனா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவக் கல்வியின் தரம் இந்தியாவுக்கு இணையாக இல்லை என்றாலும்கூட, அதுவே முழுமையான உண்மை அல்ல. இந்தத் தகுதித் தேர்வு நடத்துவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது மிகப்பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.
2009-ஆம் ஆண்டு வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று, இந்தியாவில் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் 6,262 பேர்.
2012-ஆம் ஆண்டு தகுதித் தேர்வு எழுதியவர்கள் 14,476. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிகமானோர் சீனாவுக்குச் சென்று ரூ.10 லட்சத்தில் மருத்துவர்களாக ஆகிவிடுவதை விரும்பாத தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரும் அழுத்தம் காரணமாகவே, இந்த மாணவர்களின் தேர்ச்சி தடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2014, ஜூன் மாதம் நிலவரப்படி இந்தியாவில் 387 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 205 தனியார் மருத்துவக் கல்லூரிகள். மொத்தமுள்ள 51,979 எம்பிபிஎஸ் இடங்களில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 25,905. அதாவது, சரிபாதி இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் உள்ளன.
இந்தியாவில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்றால், நிர்வாக ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் நன்கொடை தந்தாக வேண்டும் என்கிற பரவலான கருத்தைத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மறுக்கக் கூடும். ஆனால், அவர்கள் நன்கொடை எதுவும் பெறாமல், தர்ம சிந்தனையுடன் மருத்துவம் கற்றுத் தருகிறார்கள் என்பதை குழந்தைகள்கூட நம்பாது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆக எம்பிபிஎஸ் படிப்புக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டணத்துக்கு மட்டுமே போய்
விடுகிறது. இந்நிலையில், சீனாவில் வெறும் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை ஊக்குவித்தால், இவர்களுடைய
கல்விச் சந்தை பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு நெருக்கடி தருகிறார்கள் என்பது இந்த மாணவர்கள், பெற்றோர் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதில் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.
அதிகமான, அதே நேரத்தில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி, 1,100 பேருக்கு ஒரு மருத்துவர் தேவை. ஆனால், இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற அளவில்தான் இருக்கிறார்கள். அவர்களும் பெரும்பாலும் பெரு நகரங்களில்தான் இருக்கிறார்கள் என்பதால், ஊரகப் பகுதிகளில் 5,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலை காணப்பட்டாலும்கூட வியப்பில்லை. இந்த நிலைமை மாற வேண்டுமானால், குறைந்த கட்டணத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தரமான மருத்துவக் கல்வி பயிற்றுவிக்க வேண்டும்.
சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
தினமணி
ரஷியா, சீனா ஆகிய இரு நாடுகளில்தான் இந்திய மாணவர்கள் மிகக் குறைந்த செலவில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இருந்தது. தற்போது சீனாவில் மருத்துவம் பயில்வதைத்தான் அதிக மாணவர்கள் விரும்புகிறார்கள். சீனாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் அரசினால் நடத்தப்படுகின்றன. கற்பித்தல் மொழி ஆங்கிலமாக இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவப் படிப்பை ரூ. 10 லட்சத்தில் முடித்துவிட முடிகிறது. ஆகவே, பிற நாடுகளைச் சேர்ந்த 6,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவம் பயில சீனா செல்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் இந்திய மாணவர்கள்.
ஆனால், 2013-ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்திய தகுதித் தேர்வில் வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்ற 20% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது, சீனா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவக் கல்வியின் தரம் இந்தியாவுக்கு இணையாக இல்லை என்றாலும்கூட, அதுவே முழுமையான உண்மை அல்ல. இந்தத் தகுதித் தேர்வு நடத்துவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது மிகப்பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.
2009-ஆம் ஆண்டு வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று, இந்தியாவில் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் 6,262 பேர்.
2012-ஆம் ஆண்டு தகுதித் தேர்வு எழுதியவர்கள் 14,476. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிகமானோர் சீனாவுக்குச் சென்று ரூ.10 லட்சத்தில் மருத்துவர்களாக ஆகிவிடுவதை விரும்பாத தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரும் அழுத்தம் காரணமாகவே, இந்த மாணவர்களின் தேர்ச்சி தடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2014, ஜூன் மாதம் நிலவரப்படி இந்தியாவில் 387 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 205 தனியார் மருத்துவக் கல்லூரிகள். மொத்தமுள்ள 51,979 எம்பிபிஎஸ் இடங்களில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 25,905. அதாவது, சரிபாதி இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் உள்ளன.
இந்தியாவில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்றால், நிர்வாக ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் நன்கொடை தந்தாக வேண்டும் என்கிற பரவலான கருத்தைத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மறுக்கக் கூடும். ஆனால், அவர்கள் நன்கொடை எதுவும் பெறாமல், தர்ம சிந்தனையுடன் மருத்துவம் கற்றுத் தருகிறார்கள் என்பதை குழந்தைகள்கூட நம்பாது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆக எம்பிபிஎஸ் படிப்புக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டணத்துக்கு மட்டுமே போய்
விடுகிறது. இந்நிலையில், சீனாவில் வெறும் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை ஊக்குவித்தால், இவர்களுடைய
கல்விச் சந்தை பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு நெருக்கடி தருகிறார்கள் என்பது இந்த மாணவர்கள், பெற்றோர் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதில் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.
அதிகமான, அதே நேரத்தில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி, 1,100 பேருக்கு ஒரு மருத்துவர் தேவை. ஆனால், இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற அளவில்தான் இருக்கிறார்கள். அவர்களும் பெரும்பாலும் பெரு நகரங்களில்தான் இருக்கிறார்கள் என்பதால், ஊரகப் பகுதிகளில் 5,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலை காணப்பட்டாலும்கூட வியப்பில்லை. இந்த நிலைமை மாற வேண்டுமானால், குறைந்த கட்டணத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தரமான மருத்துவக் கல்வி பயிற்றுவிக்க வேண்டும்.
சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087217- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
என்ன கொடுமை சார் !!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087227- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
எல்லாம் பணக்கார அரிசியல் படுத்தும்பாடு...இப்படி லட்சங்களை கொட்டி படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே மருத்துவர்களாகும் போது சேவைமனப்பான்மை எங்கே இருக்கும்...
போட்ட பணத்தை பலமடங்குகள் திருப்பி எடுக்க ஏழைகளின் உயிரோடு விளையாடும் சூதாட்டம்தான் நடக்கும்...
போட்ட பணத்தை பலமடங்குகள் திருப்பி எடுக்க ஏழைகளின் உயிரோடு விளையாடும் சூதாட்டம்தான் நடக்கும்...
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087233- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087227தமிழ்நேசன்1981 wrote:எல்லாம் பணக்கார அரிசியல் படுத்தும்பாடு...இப்படி லட்சங்களை கொட்டி படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே மருத்துவர்களாகும் போது சேவைமனப்பான்மை எங்கே இருக்கும்...
போட்ட பணத்தை பலமடங்குகள் திருப்பி எடுக்க ஏழைகளின் உயிரோடு விளையாடும் சூதாட்டம்தான் நடக்கும்...
ரொம்ப நிஜம் நேசன், இங்கு சீட் கிடைப்பதற்கே 1 கோடி கேட்கிறார்கள்..............அப்புறம் மற்ற செலவுகள்...........பிறகு அந்த டாக்டர் தனஜன்மம் முழுவதும் 5 , 10 வாங்கி என்று இந்த 1 கோடியை எடுப்பது????????????????
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#1087251- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
அங்கு கல்வி கொள்கை, மக்கள் நலம்.
இங்கே வியாபாரம், பணம் அதிகமாய் புழங்கும் வியாபாரம். அதற்க்கப்புறம் அரசியல். 70 மார்க்கு வாங்கியவர் இன்ன சாதியில் பிறந்ததால் அவருக்கு இடம் அளிக்க வேண்டும் எனும் அரசியல். அந்த மருத்துவர்களிடம் அரசியல் வியாதிகள் மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால், வாயை திறக்க மாட்டார்கள்.
சிவம்
இங்கே வியாபாரம், பணம் அதிகமாய் புழங்கும் வியாபாரம். அதற்க்கப்புறம் அரசியல். 70 மார்க்கு வாங்கியவர் இன்ன சாதியில் பிறந்ததால் அவருக்கு இடம் அளிக்க வேண்டும் எனும் அரசியல். அந்த மருத்துவர்களிடம் அரசியல் வியாதிகள் மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால், வாயை திறக்க மாட்டார்கள்.
சிவம்
Re: சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
#0- Sponsored content
Similar topics
» கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க தனி இணையதள வசதி: யு.ஜி.சி.
» "அவசர சிகிச்சைப் பிரிவில்' சித்த மருத்துவக் கல்வி!
» இந்தியாவில் பலாத்காரம் அதிகம்: மாணவருக்கு பயிற்சி அளிக்க மறுத்த ஜெர்மன் பேராசிரியை
» முடியும் என்றால் முடியும்!
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
» "அவசர சிகிச்சைப் பிரிவில்' சித்த மருத்துவக் கல்வி!
» இந்தியாவில் பலாத்காரம் அதிகம்: மாணவருக்கு பயிற்சி அளிக்க மறுத்த ஜெர்மன் பேராசிரியை
» முடியும் என்றால் முடியும்!
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|