புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
75 Posts - 54%
heezulia
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
45 Posts - 33%
mohamed nizamudeen
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
70 Posts - 54%
heezulia
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
43 Posts - 33%
mohamed nizamudeen
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா நதிகளுமே கங்கைதான்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 9:00 pm


கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவது சாத்தியமா என்று மக்களும் அரசியல் கட்சிகளும் கேட்டதுபோக, உச்ச நீதிமன்றமே கேட்டிருக்கிறது.

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கங்கையைப் பொறுத்தவரை அரைகுறையாகவும், முறையான திட்டமிடல் இல்லாமலும், போதிய அக்கறை இல்லாமலும்தான் இதுவரை செயல்பட்டிருக்கிறார்கள். இப்போது மட்டும் எப்படி வேறு விதமாகச் செயல்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உச்ச நீதிமன்றக் கேள்வியின் உண்மையான தொனி.

கங்கோத்ரி தொடங்கி மேற்கு வங்கத்தின் டயமண்ட் ஹார்பர் வரையில் கங்கை நீரில் கலந்திருக்கும் கிருமிகளின் அளவு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்கும் எல்லையைவிடப் பல மடங்கு இருக்கிறது. இந்த நீர் குடிக்க, குளிக்க, துணி துவைக்க மட்டுமல்ல;

விவசாயத்துக்குக்கூட ஆபத்தானது என்றே ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 11 மாநிலங்கள் வழியாகப் பாயும் கங்கையை நேரடியாகவும் மறைமுகமாகவும் 50 கோடிப் பேர் நம்பியிருக்கின்றனர். வாரணாசி, பாட்னா உள்பட 50-க்கும் மேற்பட்ட நகரங்கள் கங்கைக் கரையில் அமைந்துள்ளன.10,80,000 சதுர கிலோ மீட்டர் பகுதியை வளப்படுத்தும் கங்கையை அசுத்தப்படுத்துவதில் யாருக்கும் விதிவிலக்கில்லை.

தோல் தொழிற்சாலைகள், ரசாயன ஆலைகள், மதுபானத் தயாரிப்பு ஆலைகள், சர்க்கரை ஆலைகள், மருத்துவமனைகள் எல்லாம் தொழில்கழிவுகளைச் சிறிதும் குற்றவுணர்ச்சியின்றி இந்த ஆற்றில் கலக்கவிடுகின்றன. கங்கை நதிப் படுகைகளில் 600 பெரிய ஆலைகளும் நூற்றுக் கணக்கான சிறிய தொழில் பிரிவுகளும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், கங்கைக் கரையில் அமைந்திருக்கும் நகரங்கள் எல்லாமே சாக்கடைக் கழிவுகளைக் கங்கையில்தான் சேர்க்கின்றன.

பொதுமக்களும் பக்தர்களும் தங்கள் பங்குக்குக் கங்கையை நாசப்படுத்துகின்றனர். இறந்த உடல்களையும் பாதி எரிந்த சடலங்களையும் கங்கையில் போட்டுவிடுகின்றனர். கங்கையைப் புனித நதியாகக் கருதுபவர்களே அதன் சீரழிவுக்குப் பாதைவகுப்பதுதான் பெரும் துயரம். கும்பமேளா போன்ற சமயங்களில் கோடிக் கணக்கில் கூடும் பக்தர்களால் கங்கையில் ஏற்படும் மாசுக்கு அளவே இல்லை.

கங்கை பாயும் பகுதிகளில் உயிர்ச் சூழல் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறது. கங்கை நதி ஓங்கல் (டால்பின்) என்ற உயிரினம் அழியும் நிலையில் இருப்பது சுற்றுச்சூழலுக்கு ஊதப்பட்ட அபாயச் சங்கு. இயற்கை என்பது மிகவும் நுட்பமானது. அதில் எங்கே கைவைத்தாலும் பிரச்சினையாகும் என்பதற்கு அடையாளம்தான் ஓங்கல்களின் அழிவு.

இந்தியாவில் உள்ள மற்ற ஆறுகளின் நிலையையும் நாம் பார்க்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்புவரை பெருக்கெடுத்து ஓடிய ஆறுகள், இன்று சடலமாகத்தான் கிடக்கின்றன. சுற்றுச்சூழலைக் கவனத்தில் கொள்ளாமல் அரசும் தனியார் துறையும் நடத்திய சுரண்டலின் விளைவுதான் நதிகளின் மரணம். ஆற்றுப் பாசனத்தையும் மழையையும் நம்பியிருந்த இந்திய விவசாயம், இன்று நிலத்தடி நீரை நம்பி நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், நிலத்தடி நீரின் நிலையோ ஆறுகளின் நிலையைவிட மோசம்.

ஆற்று நீர், மழை நீர், நிலத்தடி நீர் இவையெல்லாம் சேர்ந்ததுதான் நீர் ஆதாரத்தின் சங்கிலி. இவற்றில் எது குறைந்தாலும் நாளைக்கு நாம் கனவில் மட்டுமே குடிநீரைப் பார்க்க முடியும். நீரைக் காப்பாற்றுவதன் மூலம்தான் எதிர்காலத்தை உறுதிசெய்துகொள்ள முடியும் என்பதை அரசு இப்போதாவது உணர வேண்டும்!

[thanks]தி இந்து[/thanks]



எல்லா நதிகளுமே கங்கைதான்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 9:30 pm

தூய்மை படுத்தும் முன், போடும், கலக்கும் கழிவுகளை நிறுத்தணும்; அப்புறம்தான் தூய்மை படுத்த ஆரம்பிக்கலாம். ஒருபக்கம் போட்டுண்டே இருப்பா ஒருபக்கம் தூய்மை படுத்துவா என்றால்???? செய்யும் வேலை கேலிக் கூத்தாகிவிடும் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 9:51 pm

krishnaamma wrote:தூய்மை படுத்தும் முன், போடும், கலக்கும் கழிவுகளை நிறுத்தணும்; அப்புறம்தான் தூய்மை படுத்த ஆரம்பிக்கலாம். ஒருபக்கம் போட்டுண்டே இருப்பா ஒருபக்கம் தூய்மை படுத்துவா என்றால்???? செய்யும் வேலை கேலிக் கூத்தாகிவிடும் !
மேற்கோள் செய்த பதிவு: 1087024

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக