புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
66 Posts - 48%
heezulia
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
5 Posts - 4%
prajai
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
2 Posts - 1%
jairam
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
2 Posts - 1%
kargan86
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
66 Posts - 34%
mohamed nizamudeen
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
9 Posts - 5%
prajai
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
7 Posts - 4%
Jenila
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
4 Posts - 2%
Baarushree
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
3 Posts - 2%
Rutu
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
3 Posts - 2%
jairam
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_m10எல்லா நதிகளுமே கங்கைதான்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா நதிகளுமே கங்கைதான்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 9:00 pm


கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவது சாத்தியமா என்று மக்களும் அரசியல் கட்சிகளும் கேட்டதுபோக, உச்ச நீதிமன்றமே கேட்டிருக்கிறது.

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கங்கையைப் பொறுத்தவரை அரைகுறையாகவும், முறையான திட்டமிடல் இல்லாமலும், போதிய அக்கறை இல்லாமலும்தான் இதுவரை செயல்பட்டிருக்கிறார்கள். இப்போது மட்டும் எப்படி வேறு விதமாகச் செயல்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உச்ச நீதிமன்றக் கேள்வியின் உண்மையான தொனி.

கங்கோத்ரி தொடங்கி மேற்கு வங்கத்தின் டயமண்ட் ஹார்பர் வரையில் கங்கை நீரில் கலந்திருக்கும் கிருமிகளின் அளவு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்கும் எல்லையைவிடப் பல மடங்கு இருக்கிறது. இந்த நீர் குடிக்க, குளிக்க, துணி துவைக்க மட்டுமல்ல;

விவசாயத்துக்குக்கூட ஆபத்தானது என்றே ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 11 மாநிலங்கள் வழியாகப் பாயும் கங்கையை நேரடியாகவும் மறைமுகமாகவும் 50 கோடிப் பேர் நம்பியிருக்கின்றனர். வாரணாசி, பாட்னா உள்பட 50-க்கும் மேற்பட்ட நகரங்கள் கங்கைக் கரையில் அமைந்துள்ளன.10,80,000 சதுர கிலோ மீட்டர் பகுதியை வளப்படுத்தும் கங்கையை அசுத்தப்படுத்துவதில் யாருக்கும் விதிவிலக்கில்லை.

தோல் தொழிற்சாலைகள், ரசாயன ஆலைகள், மதுபானத் தயாரிப்பு ஆலைகள், சர்க்கரை ஆலைகள், மருத்துவமனைகள் எல்லாம் தொழில்கழிவுகளைச் சிறிதும் குற்றவுணர்ச்சியின்றி இந்த ஆற்றில் கலக்கவிடுகின்றன. கங்கை நதிப் படுகைகளில் 600 பெரிய ஆலைகளும் நூற்றுக் கணக்கான சிறிய தொழில் பிரிவுகளும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், கங்கைக் கரையில் அமைந்திருக்கும் நகரங்கள் எல்லாமே சாக்கடைக் கழிவுகளைக் கங்கையில்தான் சேர்க்கின்றன.

பொதுமக்களும் பக்தர்களும் தங்கள் பங்குக்குக் கங்கையை நாசப்படுத்துகின்றனர். இறந்த உடல்களையும் பாதி எரிந்த சடலங்களையும் கங்கையில் போட்டுவிடுகின்றனர். கங்கையைப் புனித நதியாகக் கருதுபவர்களே அதன் சீரழிவுக்குப் பாதைவகுப்பதுதான் பெரும் துயரம். கும்பமேளா போன்ற சமயங்களில் கோடிக் கணக்கில் கூடும் பக்தர்களால் கங்கையில் ஏற்படும் மாசுக்கு அளவே இல்லை.

கங்கை பாயும் பகுதிகளில் உயிர்ச் சூழல் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறது. கங்கை நதி ஓங்கல் (டால்பின்) என்ற உயிரினம் அழியும் நிலையில் இருப்பது சுற்றுச்சூழலுக்கு ஊதப்பட்ட அபாயச் சங்கு. இயற்கை என்பது மிகவும் நுட்பமானது. அதில் எங்கே கைவைத்தாலும் பிரச்சினையாகும் என்பதற்கு அடையாளம்தான் ஓங்கல்களின் அழிவு.

இந்தியாவில் உள்ள மற்ற ஆறுகளின் நிலையையும் நாம் பார்க்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்புவரை பெருக்கெடுத்து ஓடிய ஆறுகள், இன்று சடலமாகத்தான் கிடக்கின்றன. சுற்றுச்சூழலைக் கவனத்தில் கொள்ளாமல் அரசும் தனியார் துறையும் நடத்திய சுரண்டலின் விளைவுதான் நதிகளின் மரணம். ஆற்றுப் பாசனத்தையும் மழையையும் நம்பியிருந்த இந்திய விவசாயம், இன்று நிலத்தடி நீரை நம்பி நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், நிலத்தடி நீரின் நிலையோ ஆறுகளின் நிலையைவிட மோசம்.

ஆற்று நீர், மழை நீர், நிலத்தடி நீர் இவையெல்லாம் சேர்ந்ததுதான் நீர் ஆதாரத்தின் சங்கிலி. இவற்றில் எது குறைந்தாலும் நாளைக்கு நாம் கனவில் மட்டுமே குடிநீரைப் பார்க்க முடியும். நீரைக் காப்பாற்றுவதன் மூலம்தான் எதிர்காலத்தை உறுதிசெய்துகொள்ள முடியும் என்பதை அரசு இப்போதாவது உணர வேண்டும்!

[thanks]தி இந்து[/thanks]



எல்லா நதிகளுமே கங்கைதான்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 9:30 pm

தூய்மை படுத்தும் முன், போடும், கலக்கும் கழிவுகளை நிறுத்தணும்; அப்புறம்தான் தூய்மை படுத்த ஆரம்பிக்கலாம். ஒருபக்கம் போட்டுண்டே இருப்பா ஒருபக்கம் தூய்மை படுத்துவா என்றால்???? செய்யும் வேலை கேலிக் கூத்தாகிவிடும் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 9:51 pm

krishnaamma wrote:தூய்மை படுத்தும் முன், போடும், கலக்கும் கழிவுகளை நிறுத்தணும்; அப்புறம்தான் தூய்மை படுத்த ஆரம்பிக்கலாம். ஒருபக்கம் போட்டுண்டே இருப்பா ஒருபக்கம் தூய்மை படுத்துவா என்றால்???? செய்யும் வேலை கேலிக் கூத்தாகிவிடும் !
மேற்கோள் செய்த பதிவு: 1087024

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக