புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 2 Poll_c10ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 2 Poll_m10ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 2 Poll_c10ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 2 Poll_m10ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 2 Poll_c10ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 2 Poll_m10ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 3:43 pm

First topic message reminder :

மின்னூல் என்று நினைவுக்கு வந்தால் அடுத்து நினைவுக்கு வருவது ஒரத்தநாடு கார்த்திக் என்ற பெயர்தான்.

எந்த வருமானத்திற்கும் ஆசைப்படாமல் மற்றவர்களுக்கு உதவுவதே தனது பணி என்ற உயரிய நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இவரைப் பாராட்டவும், வாழ்த்துகளைக் கூறவும் இத்திரியைத் துவங்கியுள்ளேன்!

ஒன்றா இரண்டா? ஆயிரக்கணக்ககில் மின்னூல்களை இணையம் முழுதும் பரவச் செய்து, இணைய வாசகர்களின் அன்புக்கு உரித்தானவர்.

இவரது கூகிள்+ பக்கத்தை இதுவரை பார்வையிட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 12,974,622 views

தங்களின் மகத்தான பணி என்றும் தொடர வேண்டும் ஒரத்தநாடு கார்த்திக்.

மின்னூல்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Sat Sep 13, 2014 12:18 pm

சிவா wrote:மின்னூல் என்று நினைவுக்கு வந்தால் அடுத்து நினைவுக்கு வருவது ஒரத்தநாடு கார்த்திக் என்ற பெயர்தான்.

எந்த வருமானத்திற்கும் ஆசைப்படாமல் மற்றவர்களுக்கு உதவுவதே தனது பணி என்ற உயரிய நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இவரைப் பாராட்டவும், வாழ்த்துகளைக் கூறவும் இத்திரியைத் துவங்கியுள்ளேன்!

ஒன்றா இரண்டா? ஆயிரக்கணக்ககில் மின்னூல்களை இணையம் முழுதும் பரவச் செய்து, இணைய வாசகர்களின் அன்புக்கு உரித்தானவர்.

இவரது கூகிள்+ பக்கத்தை இதுவரை பார்வையிட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 12,974,622 views

தங்களின் மகத்தான பணி என்றும் தொடர வேண்டும் ஒரத்தநாடு கார்த்திக்.

மின்னூல்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]


நன்றி சிவா அண்ணன் , உங்களின் இந்த திரியை பார்த்து எனக்கே கண் கலங்கி விட்டது (ஆனந்தத்தில் ) .இணையத்தில் மற்றும் முகநூலில் என்னை பாராட்டுபவர்களை விட எதிர்பவர்களே அதிகம் , அதையெல்லாம் கண்டு கொள்ளாமலே என்னுடைய பணி தொடர்கிறேன் . இதனால் பல செயல்களை இழந்தேன் .அலுவலக பணிகள் செய்துவிட்டு இரவு வரும் போது மின்னூல்கள் பதிவிடுவேன் .முக்கியமாக நான் வெளிநாடு வாழ் தமிழர்களை மனதில் வைத்துதான் என்னுடைய தளம் தொடங்கினேன் .சில நாட்களில் பணி சுமை மற்றும் வீட்டு டென்சன் ,DMCA COMPLAINT ,முக நூல் எதிர்ப்புகள் ஆகியவனையினால் என்னுடைய தளத்தை அழித்து விட்டேன் இது இரண்டாவது தளம் .நான் பல நேரங்களில் முன் உதாரணமாக ஈகரையை நினைத்ததுண்டு , (ஈகரை)உங்களுக்கு உண்டான பல வேலைகளுக்கு மத்தியில் புதியவர்களை அறிமுகம் செய்வதில் இருந்து ,எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் கொடுப்பது , கல்வி , சினிமா , பொது அறிவு .தொழில்நுட்பம் , கவிதை ,வரலாறு , கவிதைகள் ,கட்டுரை , இலக்கியம் ,விஞ்ஞானம் ,சமையல் குறிப்பு இப்படி பல விசயங்களை நீங்கள் உலக தமிழர்களுக்கு கொடுக்கும் போது என்னால் முடிந்த ஒரு சிறு பணியை ஏன் கொடுக்க முடியாது என்று எண்ணி என்னை நானே ஊக்க படுத்தி கொள்வேன் .

எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் எல்லாம் ஈகரை இல்லையனில் சாத்தியம் இல்லை . ஈகரை உண்மையிலே உலக தமிழருக்கு உறவு பாலமாக இருந்ததோ இல்லையோ . ஒரத்தநாடு கார்த்திக்கு கண்டிப்பாக இருந்தது இனிமேலும் இந்த உறவு இருக்கும் .

நண்பர் சிவாவை பாரட்ட வார்த்தைகள் இல்லை அவருடைய சேவைக்கு முன்னால் நான் ஒரு சின்ன துரும்பு . நன்றிகள் சிவா மற்றும் நிர்வாக குழுவினர் , தலைமை நடத்துனர் அனைவர்க்கும் என் கோடான கோடி நன்றிகள் ..

என்றும் உங்கள் சேவகன் ,

ஒரத்தநாடு கார்த்திக் .



ஒரத்தநாடு கார்த்திக்
[You must be registered and logged in to see this link.]
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Sat Sep 13, 2014 12:24 pm

அசுரன் wrote:அருமையான திரி சிவா! ஒரத்தநாடு கார்த்திக் ஒரு தன்னலமற்ற மனிதர். பாராட்டுகள்
[You must be registered and logged in to see this link.]

உங்கள் பாராட்டுக்கு நன்றி அசுரன் ..



ஒரத்தநாடு கார்த்திக்
[You must be registered and logged in to see this link.]
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Sat Sep 13, 2014 12:25 pm

யினியவன் wrote:வாழ்த்துகள் கார்த்திக் - தொடரட்டும் தங்கள் சேவை
தொடரட்டும் வாழ்த்தும் பதிவுகள் சிவா
[You must be registered and logged in to see this link.]

உங்கள் பாராட்டுக்கு நன்றி யினியவன் .



ஒரத்தநாடு கார்த்திக்
[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 13, 2014 12:26 pm

ORATHANADUKARTH wrote:
நன்றி சிவா அண்ணன் , உங்களின் இந்த திரியை பார்த்து எனக்கே கண் கலங்கி விட்டது (ஆனந்தத்தில் ) .இணையத்தில் மற்றும் முகநூலில் என்னை பாராட்டுபவர்களை விட எதிர்பவர்களே அதிகம் , அதையெல்லாம் கண்டு கொள்ளாமலே என்னுடைய பணி தொடர்கிறேன் . இதனால் பல செயல்களை இழந்தேன் .அலுவலக பணிகள் செய்துவிட்டு இரவு வரும் போது மின்னூல்கள் பதிவிடுவேன் .முக்கியமாக நான் வெளிநாடு வாழ் தமிழர்களை மனதில் வைத்துதான் என்னுடைய தளம் தொடங்கினேன் .சில நாட்களில் பணி சுமை மற்றும் வீட்டு டென்சன் ,DMCA COMPLAINT ,முக நூல் எதிர்ப்புகள் ஆகியவனையினால் என்னுடைய தளத்தை அழித்து விட்டேன் இது இரண்டாவது தளம் .நான் பல நேரங்களில் முன் உதாரணமாக ஈகரையை நினைத்ததுண்டு , (ஈகரை)உங்களுக்கு உண்டான பல வேலைகளுக்கு மத்தியில் புதியவர்களை அறிமுகம் செய்வதில் இருந்து ,எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் கொடுப்பது , கல்வி , சினிமா , பொது அறிவு .தொழில்நுட்பம் , கவிதை ,வரலாறு , கவிதைகள் ,கட்டுரை , இலக்கியம் ,விஞ்ஞானம் ,சமையல் குறிப்பு இப்படி பல விசயங்களை நீங்கள் உலக தமிழர்களுக்கு கொடுக்கும் போது என்னால் முடிந்த ஒரு சிறு பணியை ஏன் கொடுக்க முடியாது என்று எண்ணி என்னை நானே ஊக்க படுத்தி கொள்வேன் .

எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் எல்லாம் ஈகரை இல்லையனில் சாத்தியம் இல்லை . ஈகரை உண்மையிலே உலக தமிழருக்கு உறவு பாலமாக இருந்ததோ இல்லையோ . ஒரத்தநாடு கார்த்திக்கு கண்டிப்பாக இருந்தது இனிமேலும் இந்த உறவு இருக்கும் .

நண்பர் சிவாவை பாரட்ட வார்த்தைகள் இல்லை அவருடைய சேவைக்கு முன்னால் நான் ஒரு சின்ன துரும்பு . நன்றிகள் சிவா மற்றும் நிர்வாக குழுவினர் , தலைமை நடத்துனர் அனைவர்க்கும் என் கோடான கோடி நன்றிகள் ..

என்றும் உங்கள் சேவகன் ,

ஒரத்தநாடு கார்த்திக் .
உங்களின் தற்பெருமை இல்லா மனம் தான் இவ்வளவிற்கும் காரணம் , உங்கள் எழுத்துகளிலேயே தெரிகிறது உங்களின் சிறந்த குணம் ... வாழ்த்துகள் ..வாழ்க வளமுடன் கார்த்திக்

ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Sat Sep 13, 2014 2:55 pm

M.Saranya wrote:உங்கள் சேவை எங்களுக்கு தேவை நண்பரே.

மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி!!!
[You must be registered and logged in to see this link.]

உங்கள் பாராட்டுக்கு நன்றி சரண்யா .



ஒரத்தநாடு கார்த்திக்
[You must be registered and logged in to see this link.]
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Sat Sep 13, 2014 2:57 pm

ராஜா wrote:உண்மை தான் தல , எந்த புத்தகம் வேண்டுமென்றாலும் இப்பல்லாம் ஞாபகத்துக்கு வரும் பெயர் ஒரத்தநாடு கார்த்திக் தான் புன்னகை


வாழ்த்துகள் கார்த்திக்
[You must be registered and logged in to see this link.]

உங்களிடம் இருந்து இந்த பாராட்டுகளை பெறுவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ராஜா ...





ஒரத்தநாடு கார்த்திக்
[You must be registered and logged in to see this link.]
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Sat Sep 13, 2014 2:59 pm

T.N.Balasubramanian wrote:மின்னூல் புத்தகம் நினைவுக்கு வருவது !
ஒரத்த குரலில் யாவரும் கூறும் ஒரே பெயர்
ஒரத்தநாடு கார்த்திக்!!

வாழ்த்துகள் கார்த்திக் .
சேவைகள் தொடரட்டும்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1087008


நன்றி ரமணியன் சார் .



ஒரத்தநாடு கார்த்திக்
[You must be registered and logged in to see this link.]
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Sat Sep 13, 2014 3:00 pm

மாணிக்கம் நடேசன் wrote:அவருடைய அற்பணிப்பை எப்படி சொல்லுரது.  சூப்பர்.
[You must be registered and logged in to see this link.]

நன்றி மாணிக்கம் நடேசன் சார் ..



ஒரத்தநாடு கார்த்திக்
[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 13, 2014 5:26 pm

மனமார்ந்த வாழ்த்துகள் கார்த்திக்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 13, 2014 8:34 pm

ஒரத்தநாடு கார்த்திக் சேவை,,,படிக்கும் பழக்கத்தை வளர்க்கும்,,, கார்த்திக்கின் கடின உழைப்பின் மூலமே இது சாத்தியமாகும்,,,

வாழ்த்துகள் கார்த்திக் .
தொடரட்டும். உங்கள் பணி

அன்புடன்

பாலசுப்பிரமணியன், கே சிரி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக