புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 11:25 am

இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! P12

மருந்து மாத்திரையெல்லாம் என்னாத்துக்கு? நான் பேசுறதைக் கேட்டாலே போதும். ஒரு நோயும் எட்டிப்பார்க்காது’ என ரணகளமாகக் கிளம்பியிருக்கிறார் 'ஹீலர்’ பாஸ்கர். கேட்கவே டெரரா இருக்குல்ல? வாங்க, கேட்போம். கடந்த எட்டு வருடங்களாக 'செவிவழி தொடு சிகிச்சை’ என்ற பெயரில் பேசிப் பேசியே நோயைத் தீர்த்துக்கொண்டிருக்கும்(?) அவரிடம் பேசினேன்.

''கோயம்புத்தூர் என்னோட சொந்த ஊர். சின்ன வயசுல இருந்தே எனக்கு கழுத்துவலி, தலைவலி, கண்வலினு அடுத்தடுத்து நோய்கள் வந்துட்டே இருந்துச்சு. இந்த வியாதிகளோடேயே பி.இ முடிச்சேன். ஒரு கட்டத்துல நோய் முத்திப்போய் மனநோயாளி யாகித் திரிஞ்சேன். அப்போ, என்னோட ரத்தத்தைப் பரிசோதனை பண்ணினேன். அது கெட்டுப்போய் இருந்தது. நம்ம உடம்பை ஒழுங்கா வெச்சுக்க நமக்குத் தெரியலையே(?)ங்கிற ஆதங்கத்துல உடம்பை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஆராய்ச்சி முடிவில் நான் தெரிஞ் சுக்கிட்ட விஷயம் இது தான். தூக்கம், மூச்சு, ஒழுக்கம், மனசு, சாப்பிடுறது, தண்ணி குடிக்கிறது. இந்த ஆறு விஷயத்துல நடக்கிற தவறுகள்தான் நம்மோட உடம்புக்கு நோயைக் கொடுக்குது. இதை சரிசெஞ்சா போதும். மருந்து, மாத்திரை இல்லாம எந்த நோயையும் குணப்படுத்திடலாம். இதுக்கு 'அனாடமிக் தெரப்பி’னு நான் பெயர் வெச்சிருக்கேன்'' என்று அட்டகாசமான அறிமுகம் கொடுத்துக்கொண்டு அடுத்த விஷயத்திற்குத் தாவுகிறார் 'ஹீலர்’ பாஸ்கர்.

இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! P12a

இந்தக் கண்டுபிடிப்பைத் தெரிஞ்சுக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியலை. நாட்டு மக்களைப் பார்த்தா பாவமா இருந்துச்சு. அவங்களையும் சரிபண்ணுவோம்னு 'அக்குபஞ்சர்’, 'ஆல்டர்நேட்டிவ் தெரபி’னு ரெண்டு படிப்பையும் படிச்சுட்டு களத்துல இறங்கிட்டேன். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியானு பல வெளிநாடுகளுக்கும் பயணப்பட்டு என்னோட சேவையைச் செய்றேன். நோய்களை நான் ரெண்டு வகையா பிரிக்கிறேன். துப்பாக்கிச் சூடு, பாம்புக் கடி, விபத்துகள், கத்திக்குத்து... இப்படி 'வெளிக்காரணி’களால் உருவாகிற நோய்களை சரிபண்ண முடியாது. மத்தபடி சின்னக் கீறல்ல ஆரம்பிச்சு எய்ட்ஸ், எபோலோ வரை... உடம்புக்குள் ஏற்படுகிற 95 சதவிகித நோய்களை என்னால் குணப்படுத்த முடியும். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. சுகரைக் குணப்படுத்த முடியாது, கேன்சரைக் குணப்படுத்த முடியாது, எய்ட்ஸைக் குணப்படுத்த முடியாது. இப்படி முடியாது முடியாதுனு சொல்றதுக்காகவா டாக்டரும், டாக்டர் படிப்பும்? அதனால, நான் சொல்றதை கரெக்டா ஃபாலோ பண்ணுங்க. உடம்புல எந்த நோயும் வராது. ஒவ்வொரு வருடமும் உங்க உடம்பு தன் உறுப்புகளைப் புதுசா மாத்திக்கிடும்'' என்று தொடர்ந்தார் பாஸ்கர்.

''சிம்பிள் விஷயம்தான். நம்ம உடம்புல ஒவ்வொரு நிமிடத்திற்கும் 300 கோடி செல்கள் புதுப்பிக்கப்படும். அது சரியா நடந்துச்சுனா, எந்த வியாதியும் வராது. எப்படி?

* சாப்பிடும்போது உதட்டைப் பிரிச்சு சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிடும் உணவு, உணவே அல்ல, குப்பை.

* பசி எடுத்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு நேரம் நிர்ண யித்துக்கொள்வது மிகப் பெரிய தவறு. பசி இல்லாதப்போ சாப்பிட்டா, அது உற்பத்தி யாக்கிக்கொண்டிருக்கிற புது செல்களைத் தொந்தரவு செய்து உற்பத்தியைத் தடுத்துவிடும்.

* தூங்கும்போது கொசுவத்தியைப் பயன் படுத்தவே கூடாது. ஏன்னா, அது உடம்புல புதுசா உற்பத்தியாகிட்டு இருக்கிற செல்களை டிஸ்டர்ப் பண்ணும்.

* தண்ணீரைக் கொதிக்கவைத்து குடிக்கவே கூடாது. கொதிக்கவைக்கும்போது அதில் இருக்கும் சத்துகள் எல்லாமே ஆவியாகி விடுகின்றன.

* முக்கியமான கடைசி பாயின்ட்... தூங்கும்போது படுத்துத் தூங்கக் கூடாது. உட்கார்ந்துதான் தூங்கணும். பின்பற்ற முடியாதவர்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உட்கார்ந்து தூங்கிவிட்டுப் பிறகு படுத்துக் கொள்ளலாம்.

இந்த வழிமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. 5 சதவிகிதம் ஃபாலோ பண்ணினா ஆரோக்கியமா வாழலாம். 10,15,20,25 சதவிகிதம் பின்பற்றுறவங்களுக்கு எந்த நோயும் வராது. 100 சதவிகிதம் அப்படியே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டீங்கனா, நீங்க ஞானி ஆகிடலாம். இப்படி அவங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணினாலே நோய்கள் இல்லாம 320 வருடங்கள் உயிர் வாழலாம். ஆமாங்க... மனிதனுடைய ஆயுட்காலம் 100னு அறிவியல் சொல்லுது. நான்தான் அறிவியலுக்கு எதிரானவன்னு சொன்னேனே... இதையெல்லாம் பண்ணிப்பாருங்க. கண்டிப்பா 320 வருடங்கள் உயிர் வாழ்வீங்க'' என்கிறார்.

இப்போ எனக்கு ட்ரீட்மென்ட் தேவைப்படும்போல இருக்கே! புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 12, 2014 11:41 am

படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 12, 2014 11:44 am

320 வருடம், வாழ்ந்து தான் பார்ப்போமை, நான் இப்பவே தயாராரிட்டேன்.ஒன்னு, ரெண்டு மூனு ம்ம்ம்ம் இன்னும் எத்தனை வருசம் இருக்கு???????

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 12, 2014 11:57 am

M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
மேற்கோள் செய்த பதிவு: 1086746

செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 12, 2014 12:02 pm

அய்யய்யோ அவ்ளோ வருஷம் வாழ நான் இன்னும் சம்பாரிக்கனுமா? என்ற எண்ணம் தான் வருகிறது புன்னகை

காற்றை சுவாசித்து வாழ ஞானியும் அல்ல சுவாசிக்க நல்ல காற்றும் இருக்காது...




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 12, 2014 12:05 pm

T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
மேற்கோள் செய்த பதிவு: 1086746

செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1086760

இது கூட நல்லா இருக்கே புன்னகை புன்னகை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 1:48 pm

M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
மேற்கோள் செய்த பதிவு: 1086746
யினியவன் wrote:அய்யய்யோ அவ்ளோ வருஷம் வாழ நான் இன்னும் சம்பாரிக்கனுமா? என்ற எண்ணம் தான் வருகிறது புன்னகை

காற்றை சுவாசித்து வாழ ஞானியும் அல்ல சுவாசிக்க நல்ல காற்றும் இருக்காது...
மேற்கோள் செய்த பதிவு: 1086761
மாணிக்கம் நடேசன் wrote:320 வருடம், வாழ்ந்து தான் பார்ப்போமை, நான் இப்பவே தயாராரிட்டேன்.ஒன்னு, ரெண்டு மூனு ம்ம்ம்ம் இன்னும் எத்தனை வருசம் இருக்கு???????
மேற்கோள் செய்த பதிவு: 1086748
T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
மேற்கோள் செய்த பதிவு: 1086746

செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1086760

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள்... இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! 1571444738 நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக