புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தையே!!


   
   
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Wed Sep 10, 2014 9:58 pm

ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 10, 2014 10:42 pm

Bknaginikaruppasamy wrote:ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி
மேற்கோள் செய்த பதிவு: 1086422

இதன் அர்த்தம் புரியவில்லையே..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 7:11 am

M.M.SENTHIL wrote:
Bknaginikaruppasamy wrote:ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி
மேற்கோள் செய்த பதிவு: 1086422

இதன் அர்த்தம் புரியவில்லையே..
மேற்கோள் செய்த பதிவு: 1086427

எந்தையே = தந்தையே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 11, 2014 8:48 am

வட நாட்டில் திருநங்கைகளை மதிக்கிறார்கள்.
அவர்கள் ஆசிர்வாதம் செய்தால், வியாபாரம் செழிக்கும்
என்ற நம்பிக்கை உள்ளது
-
இதனை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் திருநங்கைகள்
வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிக்கின்றனர். குறைவாக
பணம் தரும் வியாபாரிகளை தரக்குறைவாக ஏசுகின்றனர்.
-
தட்டிக் கேட்ட ஒரு வியாபாரியின் மனைவியை கத்தியால்
குத்திய சம்பவம் நிகழ்ந்ததும் உண்டு
-
ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..
-

-


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 11, 2014 9:40 am

ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..

இந்த காரணத்தினால் தான் திருநங்கைகளின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எந்தையே!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 10:08 am

ayyasamy ram wrote:வட நாட்டில் திருநங்கைகளை மதிக்கிறார்கள்.
அவர்கள் ஆசிர்வாதம் செய்தால், வியாபாரம் செழிக்கும்
என்ற நம்பிக்கை உள்ளது
-
இதனை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் திருநங்கைகள்
வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிக்கின்றனர். குறைவாக
பணம் தரும் வியாபாரிகளை தரக்குறைவாக ஏசுகின்றனர்.
-
தட்டிக் கேட்ட ஒரு வியாபாரியின் மனைவியை கத்தியால்
குத்திய சம்பவம் நிகழ்ந்ததும் உண்டு
-
ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..
-

-
மேற்கோள் செய்த பதிவு: 1086490


உண்மைதான். அனைத்து தரப்பு மனிதர்களும் பகுத்தறிவுச் சிந்தனையுடன் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும் ... திருந்த வேண்டும்.. நன்றி ..

Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 10:11 am

M.Saranya wrote:ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..

இந்த காரணத்தினால் தான் திருநங்கைகளின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1086497


திருந்துவோம் அனைவரும்.. நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக