புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி
Page 1 of 1 •
மிகுந்த தயக்கத்திற்கும், காலதாமதத்திற்கும் பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி துணிச்சலான ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அடங்காப் பிடாரிக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து அடக்குவதுபோல, இந்தியப் பொருளாதாரத்தையே பலவீனப்படுத்திக் கொழிக்கும் பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.
இனிமேல் வங்கிகளில் கடனை வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்ற நினைக்கும் பெரிய தொழில் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்தத் தொழில் நிறுவனத்தை நடத்தும் குழுமத்தின் ஏனைய தொழில் நிறுவனங்களும் கடன் ஏய்ப்பாளர்களாகக் கருதப்படும் என்பதும், அதன் நிர்வாகத்தில் தொடர்புடைய இயக்குநர்களும் கடன் ஏய்ப்பவர்களாகக் கருதப்படுவர் என்பதும் துணிச்சலான முடிவு. அதற்காக, நாம் ரிசர்வ் வங்கியைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
பல நிறுவனங்களை நடத்தும் குழுமங்கள், அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள், வெற்றிகரமாக நடைபெறும் தங்கள் நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்கின் அடிப்படையில் புதிதாகத் தொடங்கும் நிறுவனத்திற்கு வங்கிகளின் நிதி உதவி பெறுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல், அந்தப் புதிய நிறுவனத்தை முன்மொழிபவர்களின் தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரிலும் அந்த நிறுவனத்திற்கு வங்கிகள் கடன் வசதியைத் தருகின்றன. அப்படிக் கடன் பெற்ற நிறுவனம், வேண்டுமென்றே இழப்புக் கணக்குக் காட்டி, அந்த நிறுவனம் பெற்ற பல கோடி ரூபாய் வங்கிக் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் ஏய்ப்பு செய்துவிடுவது வழக்கமாகி விட்டிருக்கிறது.
உதாரணமாக, விஜய் மல்லையாவின் கிங் பிஷர் விமான சேவை நிறுவனம் ஏறத்தாழ ரூ.7,000 கோடி வரை வங்கிகளிலிருந்து கடனைப் பெற்றுத் திருப்பித் தராமல் ஏய்க்க முற்பட்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள 17 வங்கிகள் கிங் பிஷர் விமான சேவை நிறுவனத்திற்கு ரூ.7,600 கோடி கடனாகத் தந்திருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடன் தவணைகளை அந்த நிறுவனம் திருப்பித் தருவதில்லை, வட்டித் தொகையை அடைப்பதில்லை, விமான எரிபொருளுக்கான கட்டணத்தைக்கூட சரியாகச் செலுத்துவதில்லை என்பது தெரிந்தும், வங்கிகள் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு எப்படி மேலும் மேலும் கடன் தர முன்வந்தன என்பது விசாரணை ஆணையம் அமைத்தோ, புலன் விசாரணை செய்தோ வெளிக்கொணர வேண்டிய மர்மம்.
நீதிமன்றங்களில் தடையுத்தரவு பெற்றுத் தப்பிக்கவும், தலைமறைவாக மறைவதுமாக விஜய் மல்லையா ரூ.7,600 கோடி மக்கள் வரிப் பணத்தை சாமர்த்தியமாகக் கபளீகரம் செய்து விட்டிருக்கிறார். இப்போது வரை, விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் கடன் ஏய்ப்பாளர் தாக்கீதை வழங்கவோ, அவரைக் கைது செய்து, அவரது ஏனைய மதுத் தயாரிப்பு நிறுவனங்களின் சொத்துகளிலிருந்து கடனை வசூலிக்கவோ முடியவில்லை.
நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள்தான் இதுபோன்ற வரி ஏய்ப்பாளர்களால் அதிக அளவு பாதிக்கப்பட்டிருப்பவை. ஏறத்தாழ ரூ.2 லட்சம் கோடி வாராக்கடன்களாக தமது நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கழுத்தில் சுமையாக அழுத்துகிறது. இந்த வாராக்கடன்களில் பெருமளவு, 30 மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்புடையது எனும்போது, மக்கள் வரிப்பணம் எப்படி மடை மாற்றப்பட்டு ஒரு சிலரது கஜானாவை நிரப்புகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அரசுடைமை வங்கிகளின் இந்த நிலைமைக்கு, மத்திய அரசில் ஆட்சியாளர்களாக இருந்த அரசியல்வாதிகள் ஒரு முக்கியமான காரணம். அரசுடைமை வங்கிகளின் தலைவர், மேலாண் இயக்குநர்களாக தங்களுக்கு வேண்டிய வங்கி மேலதிகாரிகளையும், இயக்குநர்களாக ஆளும்கட்சிகளுடன் சார்புடையவர்களையும்தான் நிதியமைச்சகம் நியமித்து வந்திருக்கிறது. இயக்குநர்களில் பலரும் வங்கிச் சேவை பற்றிய அடிப்படைப் புரிந்துணர்வுகூட இல்லாதவர்கள். ஆளும் கட்சிப் பிரமுகர்களின் பரிந்துரையின் பேரிலும், அரசியல் சார்புடைய இயக்குநர்களின் வற்புறுத்தலாலும் வழங்கப்பட்டு வாராக்கடன்களான பல கோடி ரூபாய்கள்தான் பல பெருநிறுவனங்களின் கடன் ஏய்ப்புக்கு மூலகாரணம்.
அரசுடைமை வங்கிகளின் நிர்வாகம், அரசியல் தலையீட்டிலிருந்து மீட்கப்பட்டு, தொழில் ரீதியிலான வல்லுநர்களின் மேற்பார்வையில் நடந்தால் மட்டுமே இந்தச் சூழலிலிருந்து அரசுடைமை வங்கிகளை மீட்க முடியும். பி.ஜே. நாயக் தலைமையில் ரிசர்வ் வங்கி அமைத்த குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படாமல் தூங்குகின்றன. வாராக்கடனுக்கு எதிராகவும், கடன் ஏய்ப்பாளர்களுக்கு எதிராகவும் சவுக்கைச் சுழற்ற முற்பட்டிருக்கும் ரிசர்வ் வங்கி, அரசுடைமை வங்கிகளின் நிர்வாகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும்
தினமணி
இனிமேல் வங்கிகளில் கடனை வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்ற நினைக்கும் பெரிய தொழில் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்தத் தொழில் நிறுவனத்தை நடத்தும் குழுமத்தின் ஏனைய தொழில் நிறுவனங்களும் கடன் ஏய்ப்பாளர்களாகக் கருதப்படும் என்பதும், அதன் நிர்வாகத்தில் தொடர்புடைய இயக்குநர்களும் கடன் ஏய்ப்பவர்களாகக் கருதப்படுவர் என்பதும் துணிச்சலான முடிவு. அதற்காக, நாம் ரிசர்வ் வங்கியைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
பல நிறுவனங்களை நடத்தும் குழுமங்கள், அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள், வெற்றிகரமாக நடைபெறும் தங்கள் நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்கின் அடிப்படையில் புதிதாகத் தொடங்கும் நிறுவனத்திற்கு வங்கிகளின் நிதி உதவி பெறுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல், அந்தப் புதிய நிறுவனத்தை முன்மொழிபவர்களின் தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரிலும் அந்த நிறுவனத்திற்கு வங்கிகள் கடன் வசதியைத் தருகின்றன. அப்படிக் கடன் பெற்ற நிறுவனம், வேண்டுமென்றே இழப்புக் கணக்குக் காட்டி, அந்த நிறுவனம் பெற்ற பல கோடி ரூபாய் வங்கிக் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் ஏய்ப்பு செய்துவிடுவது வழக்கமாகி விட்டிருக்கிறது.
உதாரணமாக, விஜய் மல்லையாவின் கிங் பிஷர் விமான சேவை நிறுவனம் ஏறத்தாழ ரூ.7,000 கோடி வரை வங்கிகளிலிருந்து கடனைப் பெற்றுத் திருப்பித் தராமல் ஏய்க்க முற்பட்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள 17 வங்கிகள் கிங் பிஷர் விமான சேவை நிறுவனத்திற்கு ரூ.7,600 கோடி கடனாகத் தந்திருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடன் தவணைகளை அந்த நிறுவனம் திருப்பித் தருவதில்லை, வட்டித் தொகையை அடைப்பதில்லை, விமான எரிபொருளுக்கான கட்டணத்தைக்கூட சரியாகச் செலுத்துவதில்லை என்பது தெரிந்தும், வங்கிகள் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு எப்படி மேலும் மேலும் கடன் தர முன்வந்தன என்பது விசாரணை ஆணையம் அமைத்தோ, புலன் விசாரணை செய்தோ வெளிக்கொணர வேண்டிய மர்மம்.
நீதிமன்றங்களில் தடையுத்தரவு பெற்றுத் தப்பிக்கவும், தலைமறைவாக மறைவதுமாக விஜய் மல்லையா ரூ.7,600 கோடி மக்கள் வரிப் பணத்தை சாமர்த்தியமாகக் கபளீகரம் செய்து விட்டிருக்கிறார். இப்போது வரை, விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் கடன் ஏய்ப்பாளர் தாக்கீதை வழங்கவோ, அவரைக் கைது செய்து, அவரது ஏனைய மதுத் தயாரிப்பு நிறுவனங்களின் சொத்துகளிலிருந்து கடனை வசூலிக்கவோ முடியவில்லை.
நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள்தான் இதுபோன்ற வரி ஏய்ப்பாளர்களால் அதிக அளவு பாதிக்கப்பட்டிருப்பவை. ஏறத்தாழ ரூ.2 லட்சம் கோடி வாராக்கடன்களாக தமது நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கழுத்தில் சுமையாக அழுத்துகிறது. இந்த வாராக்கடன்களில் பெருமளவு, 30 மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்புடையது எனும்போது, மக்கள் வரிப்பணம் எப்படி மடை மாற்றப்பட்டு ஒரு சிலரது கஜானாவை நிரப்புகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அரசுடைமை வங்கிகளின் இந்த நிலைமைக்கு, மத்திய அரசில் ஆட்சியாளர்களாக இருந்த அரசியல்வாதிகள் ஒரு முக்கியமான காரணம். அரசுடைமை வங்கிகளின் தலைவர், மேலாண் இயக்குநர்களாக தங்களுக்கு வேண்டிய வங்கி மேலதிகாரிகளையும், இயக்குநர்களாக ஆளும்கட்சிகளுடன் சார்புடையவர்களையும்தான் நிதியமைச்சகம் நியமித்து வந்திருக்கிறது. இயக்குநர்களில் பலரும் வங்கிச் சேவை பற்றிய அடிப்படைப் புரிந்துணர்வுகூட இல்லாதவர்கள். ஆளும் கட்சிப் பிரமுகர்களின் பரிந்துரையின் பேரிலும், அரசியல் சார்புடைய இயக்குநர்களின் வற்புறுத்தலாலும் வழங்கப்பட்டு வாராக்கடன்களான பல கோடி ரூபாய்கள்தான் பல பெருநிறுவனங்களின் கடன் ஏய்ப்புக்கு மூலகாரணம்.
அரசுடைமை வங்கிகளின் நிர்வாகம், அரசியல் தலையீட்டிலிருந்து மீட்கப்பட்டு, தொழில் ரீதியிலான வல்லுநர்களின் மேற்பார்வையில் நடந்தால் மட்டுமே இந்தச் சூழலிலிருந்து அரசுடைமை வங்கிகளை மீட்க முடியும். பி.ஜே. நாயக் தலைமையில் ரிசர்வ் வங்கி அமைத்த குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படாமல் தூங்குகின்றன. வாராக்கடனுக்கு எதிராகவும், கடன் ஏய்ப்பாளர்களுக்கு எதிராகவும் சவுக்கைச் சுழற்ற முற்பட்டிருக்கும் ரிசர்வ் வங்கி, அரசுடைமை வங்கிகளின் நிர்வாகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும்
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்லது... நடப்பின் சந்தோசம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு
» நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
» வட்டி வீதங்களை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி-வீட்டுக் கடன் வட்டி உயரும்!
» வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு
» மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு
» நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
» வட்டி வீதங்களை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி-வீட்டுக் கடன் வட்டி உயரும்!
» வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|