புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
77 Posts - 43%
heezulia
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
61 Posts - 34%
mohamed nizamudeen
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
10 Posts - 6%
prajai
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
6 Posts - 3%
Raji@123
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_lcap ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_voting_bar ஆன புருவம்… அழகான வில்லென்று..! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன புருவம்… அழகான வில்லென்று..!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 2:20 am

 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Oviyam1-horz-300x225

வில்லினையொத்த புருவம்!
உவமைக்கென அகப்பட்ட
உயிர்ப் பொருள்!
என் கவிதை வானின்
கருப் பொருள்!

ஓர் நாள்…
காட்டைத் திருத்தி
கழனி செய்து
விளைத்த பயிர்போலே…
புருவம் திருத்தி வந்தாய்!

மென்னகை பூத்த முகத்தில்
மெல்லிய புருவம்!
அழகாய்த்தான் இருந்தது…!

உவகையின் பொருட்டு
உவமையின் பொருட்டு…
உரிமையில் வினவினேன்…
முறுவல் செய்தாய்…
‘இதெல்லாம் கூடவா கேட்பீங்க…?”
ரசிக்கும் முன்னர் …
முறைக்கவும் செய்தாய்!

வில்லுக்கு விஜயனாம்!
சொல்லுக்கு ராமனாம்!
புராணம் பேசும்!
வில்லெடுத்துச் செய்த செயலெலாம்
கொலைத் தொழில்!
ஒற்றை வில்லில்
ஓராயிரம் கணைகள்..
மடிந்தனவும் ஆயிரமாயிரமாய்!

ஆனால் பெண்ணே…
பார்வைக்கு நீயே!
என் கதை பேசும்!
உன்னில் இரட்டை வில்…
தாக்கிய இலக்கு ஒன்றே ஒன்று!

ஆம் பெண்ணே…
உன் புருவ வில்லில் இருந்து
புறப்பட்ட பார்வைக் கணைகள்….
என் நெஞ்சைப் பதம் பார்த்து
நிலத்தில் வீழ்த்தின!

என்னடா மடிந்தாளா..?
கேட்டவர்க்கெலாம் என் பதில்…
மடிந்தவன் நானே!
மரித்தவனும் நானே!

செங்கோட்டை ஸ்ரீராம்



 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 12, 2014 5:58 am

 ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834
-

திங்களுள் வில்லெழுதி, தேராது, வேல்விலக்கி
தங்க ளுளாளென்னும் தாழ்வினால், இங்கண்
புனம்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்
மனம்காக்க வைத்தார் மருண்டு

-
இப்பாடலுக்கு ஈகரை புலவர்கள் விளக்கம் தர
கோருகிறேன்...!!

ஈகரை புலவர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 6:24 am

  திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,
   தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்
   புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்
   மனம் காக்கவைத்தார் மருண்டு





நூல்: திணை மாலை நூற்றைம்பது (30)

பாடியவர்: கணிமேதாவியார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது


   சந்திரனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் புருவங்களாக்கி, இரண்டு வேல்களைக் கண்களாகப் பொருத்திச் செய்த அழகி அவள். இத்தனை அழகையும் கண்டு ஆண்கள் அடையப்போகும் துயரங்களைப்பற்றித் துளியும் எண்ணாமல் வளர்ந்துவிட்டவள்.

   அதனால் என்ன பிரயோஜனம்? அப்பேர்ப்பட்ட பேரழகி இந்தச் சாதாரண குடும்பத்தில் பிறந்தாள். ஆகவே, அவளைத் தினை வயலை(புனம்)க் காவல் காப்பதற்கு அனுப்பிவிட்டார்கள்.

   சாதாரணக் காவல் வேலைதானே? சும்மா அப்படியே கிளம்பி வரவேண்டியதுதானே? இவளைப் பார், வேண்டுமென்றே கூந்தலில் அழகான மலர்களைச் சூடி அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். மருண்ட பார்வையால் என்னை மயக்குகிறாள்.

   புனத்தைக் காவல் காக்க வந்தவள், இப்போது எனக்குள் குதித்து என் மனத்தைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள்!

தினம் ஒரு பா



 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 6:31 am

சிவா wrote:   திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,
   தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்
   புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்
   மனம் காக்கவைத்தார் மருண்டு





நூல்: திணை மாலை நூற்றைம்பது (30)

பாடியவர்: கணிமேதாவியார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது


   சந்திரனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் புருவங்களாக்கி, இரண்டு வேல்களைக் கண்களாகப் பொருத்திச் செய்த அழகி அவள். இத்தனை அழகையும் கண்டு ஆண்கள் அடையப்போகும் துயரங்களைப்பற்றித் துளியும் எண்ணாமல் வளர்ந்துவிட்டவள்.

   அதனால் என்ன பிரயோஜனம்? அப்பேர்ப்பட்ட பேரழகி இந்தச் சாதாரண குடும்பத்தில் பிறந்தாள். ஆகவே, அவளைத் தினை வயலை(புனம்)க் காவல் காப்பதற்கு அனுப்பிவிட்டார்கள்.

   சாதாரணக் காவல் வேலைதானே? சும்மா அப்படியே கிளம்பி வரவேண்டியதுதானே? இவளைப் பார், வேண்டுமென்றே கூந்தலில் அழகான மலர்களைச் சூடி அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். மருண்ட பார்வையால் என்னை மயக்குகிறாள்.

   புனத்தைக் காவல் காக்க வந்தவள், இப்போது எனக்குள் குதித்து என் மனத்தைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள்!

தினம் ஒரு பா
மேற்கோள் செய்த பதிவு: 1086698

 ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834  ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834  ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 12, 2014 6:35 am

விளக்கம் அருமை..!
-
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! ZSvusTneTGe2GvYbizqw+365paawrapper

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக