புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
59 Posts - 55%
heezulia
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
54 Posts - 55%
heezulia
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன புருவம்… அழகான வில்லென்று..!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 2:20 am

 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Oviyam1-horz-300x225

வில்லினையொத்த புருவம்!
உவமைக்கென அகப்பட்ட
உயிர்ப் பொருள்!
என் கவிதை வானின்
கருப் பொருள்!

ஓர் நாள்…
காட்டைத் திருத்தி
கழனி செய்து
விளைத்த பயிர்போலே…
புருவம் திருத்தி வந்தாய்!

மென்னகை பூத்த முகத்தில்
மெல்லிய புருவம்!
அழகாய்த்தான் இருந்தது…!

உவகையின் பொருட்டு
உவமையின் பொருட்டு…
உரிமையில் வினவினேன்…
முறுவல் செய்தாய்…
‘இதெல்லாம் கூடவா கேட்பீங்க…?”
ரசிக்கும் முன்னர் …
முறைக்கவும் செய்தாய்!

வில்லுக்கு விஜயனாம்!
சொல்லுக்கு ராமனாம்!
புராணம் பேசும்!
வில்லெடுத்துச் செய்த செயலெலாம்
கொலைத் தொழில்!
ஒற்றை வில்லில்
ஓராயிரம் கணைகள்..
மடிந்தனவும் ஆயிரமாயிரமாய்!

ஆனால் பெண்ணே…
பார்வைக்கு நீயே!
என் கதை பேசும்!
உன்னில் இரட்டை வில்…
தாக்கிய இலக்கு ஒன்றே ஒன்று!

ஆம் பெண்ணே…
உன் புருவ வில்லில் இருந்து
புறப்பட்ட பார்வைக் கணைகள்….
என் நெஞ்சைப் பதம் பார்த்து
நிலத்தில் வீழ்த்தின!

என்னடா மடிந்தாளா..?
கேட்டவர்க்கெலாம் என் பதில்…
மடிந்தவன் நானே!
மரித்தவனும் நானே!

செங்கோட்டை ஸ்ரீராம்



 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 12, 2014 5:58 am

 ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834
-

திங்களுள் வில்லெழுதி, தேராது, வேல்விலக்கி
தங்க ளுளாளென்னும் தாழ்வினால், இங்கண்
புனம்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்
மனம்காக்க வைத்தார் மருண்டு

-
இப்பாடலுக்கு ஈகரை புலவர்கள் விளக்கம் தர
கோருகிறேன்...!!

ஈகரை புலவர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 6:24 am

  திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,
   தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்
   புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்
   மனம் காக்கவைத்தார் மருண்டு





நூல்: திணை மாலை நூற்றைம்பது (30)

பாடியவர்: கணிமேதாவியார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது


   சந்திரனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் புருவங்களாக்கி, இரண்டு வேல்களைக் கண்களாகப் பொருத்திச் செய்த அழகி அவள். இத்தனை அழகையும் கண்டு ஆண்கள் அடையப்போகும் துயரங்களைப்பற்றித் துளியும் எண்ணாமல் வளர்ந்துவிட்டவள்.

   அதனால் என்ன பிரயோஜனம்? அப்பேர்ப்பட்ட பேரழகி இந்தச் சாதாரண குடும்பத்தில் பிறந்தாள். ஆகவே, அவளைத் தினை வயலை(புனம்)க் காவல் காப்பதற்கு அனுப்பிவிட்டார்கள்.

   சாதாரணக் காவல் வேலைதானே? சும்மா அப்படியே கிளம்பி வரவேண்டியதுதானே? இவளைப் பார், வேண்டுமென்றே கூந்தலில் அழகான மலர்களைச் சூடி அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். மருண்ட பார்வையால் என்னை மயக்குகிறாள்.

   புனத்தைக் காவல் காக்க வந்தவள், இப்போது எனக்குள் குதித்து என் மனத்தைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள்!

தினம் ஒரு பா



 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 6:31 am

சிவா wrote:   திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,
   தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்
   புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்
   மனம் காக்கவைத்தார் மருண்டு





நூல்: திணை மாலை நூற்றைம்பது (30)

பாடியவர்: கணிமேதாவியார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது


   சந்திரனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் புருவங்களாக்கி, இரண்டு வேல்களைக் கண்களாகப் பொருத்திச் செய்த அழகி அவள். இத்தனை அழகையும் கண்டு ஆண்கள் அடையப்போகும் துயரங்களைப்பற்றித் துளியும் எண்ணாமல் வளர்ந்துவிட்டவள்.

   அதனால் என்ன பிரயோஜனம்? அப்பேர்ப்பட்ட பேரழகி இந்தச் சாதாரண குடும்பத்தில் பிறந்தாள். ஆகவே, அவளைத் தினை வயலை(புனம்)க் காவல் காப்பதற்கு அனுப்பிவிட்டார்கள்.

   சாதாரணக் காவல் வேலைதானே? சும்மா அப்படியே கிளம்பி வரவேண்டியதுதானே? இவளைப் பார், வேண்டுமென்றே கூந்தலில் அழகான மலர்களைச் சூடி அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். மருண்ட பார்வையால் என்னை மயக்குகிறாள்.

   புனத்தைக் காவல் காக்க வந்தவள், இப்போது எனக்குள் குதித்து என் மனத்தைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள்!

தினம் ஒரு பா
மேற்கோள் செய்த பதிவு: 1086698

 ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834  ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834  ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 12, 2014 6:35 am

விளக்கம் அருமை..!
-
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! ZSvusTneTGe2GvYbizqw+365paawrapper

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக