புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
100 Posts - 48%
heezulia
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
7 Posts - 3%
prajai
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
2 Posts - 1%
Barushree
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
2 Posts - 1%
sanji
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
227 Posts - 51%
heezulia
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
18 Posts - 4%
prajai
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
5 Posts - 1%
Barushree
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன புருவம்… அழகான வில்லென்று..!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 2:20 am

 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Oviyam1-horz-300x225

வில்லினையொத்த புருவம்!
உவமைக்கென அகப்பட்ட
உயிர்ப் பொருள்!
என் கவிதை வானின்
கருப் பொருள்!

ஓர் நாள்…
காட்டைத் திருத்தி
கழனி செய்து
விளைத்த பயிர்போலே…
புருவம் திருத்தி வந்தாய்!

மென்னகை பூத்த முகத்தில்
மெல்லிய புருவம்!
அழகாய்த்தான் இருந்தது…!

உவகையின் பொருட்டு
உவமையின் பொருட்டு…
உரிமையில் வினவினேன்…
முறுவல் செய்தாய்…
‘இதெல்லாம் கூடவா கேட்பீங்க…?”
ரசிக்கும் முன்னர் …
முறைக்கவும் செய்தாய்!

வில்லுக்கு விஜயனாம்!
சொல்லுக்கு ராமனாம்!
புராணம் பேசும்!
வில்லெடுத்துச் செய்த செயலெலாம்
கொலைத் தொழில்!
ஒற்றை வில்லில்
ஓராயிரம் கணைகள்..
மடிந்தனவும் ஆயிரமாயிரமாய்!

ஆனால் பெண்ணே…
பார்வைக்கு நீயே!
என் கதை பேசும்!
உன்னில் இரட்டை வில்…
தாக்கிய இலக்கு ஒன்றே ஒன்று!

ஆம் பெண்ணே…
உன் புருவ வில்லில் இருந்து
புறப்பட்ட பார்வைக் கணைகள்….
என் நெஞ்சைப் பதம் பார்த்து
நிலத்தில் வீழ்த்தின!

என்னடா மடிந்தாளா..?
கேட்டவர்க்கெலாம் என் பதில்…
மடிந்தவன் நானே!
மரித்தவனும் நானே!

செங்கோட்டை ஸ்ரீராம்



 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 12, 2014 5:58 am

 ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834
-

திங்களுள் வில்லெழுதி, தேராது, வேல்விலக்கி
தங்க ளுளாளென்னும் தாழ்வினால், இங்கண்
புனம்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்
மனம்காக்க வைத்தார் மருண்டு

-
இப்பாடலுக்கு ஈகரை புலவர்கள் விளக்கம் தர
கோருகிறேன்...!!

ஈகரை புலவர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 6:24 am

  திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,
   தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்
   புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்
   மனம் காக்கவைத்தார் மருண்டு





நூல்: திணை மாலை நூற்றைம்பது (30)

பாடியவர்: கணிமேதாவியார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது


   சந்திரனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் புருவங்களாக்கி, இரண்டு வேல்களைக் கண்களாகப் பொருத்திச் செய்த அழகி அவள். இத்தனை அழகையும் கண்டு ஆண்கள் அடையப்போகும் துயரங்களைப்பற்றித் துளியும் எண்ணாமல் வளர்ந்துவிட்டவள்.

   அதனால் என்ன பிரயோஜனம்? அப்பேர்ப்பட்ட பேரழகி இந்தச் சாதாரண குடும்பத்தில் பிறந்தாள். ஆகவே, அவளைத் தினை வயலை(புனம்)க் காவல் காப்பதற்கு அனுப்பிவிட்டார்கள்.

   சாதாரணக் காவல் வேலைதானே? சும்மா அப்படியே கிளம்பி வரவேண்டியதுதானே? இவளைப் பார், வேண்டுமென்றே கூந்தலில் அழகான மலர்களைச் சூடி அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். மருண்ட பார்வையால் என்னை மயக்குகிறாள்.

   புனத்தைக் காவல் காக்க வந்தவள், இப்போது எனக்குள் குதித்து என் மனத்தைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள்!

தினம் ஒரு பா



 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 6:31 am

சிவா wrote:   திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,
   தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்
   புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்
   மனம் காக்கவைத்தார் மருண்டு





நூல்: திணை மாலை நூற்றைம்பது (30)

பாடியவர்: கணிமேதாவியார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது


   சந்திரனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் புருவங்களாக்கி, இரண்டு வேல்களைக் கண்களாகப் பொருத்திச் செய்த அழகி அவள். இத்தனை அழகையும் கண்டு ஆண்கள் அடையப்போகும் துயரங்களைப்பற்றித் துளியும் எண்ணாமல் வளர்ந்துவிட்டவள்.

   அதனால் என்ன பிரயோஜனம்? அப்பேர்ப்பட்ட பேரழகி இந்தச் சாதாரண குடும்பத்தில் பிறந்தாள். ஆகவே, அவளைத் தினை வயலை(புனம்)க் காவல் காப்பதற்கு அனுப்பிவிட்டார்கள்.

   சாதாரணக் காவல் வேலைதானே? சும்மா அப்படியே கிளம்பி வரவேண்டியதுதானே? இவளைப் பார், வேண்டுமென்றே கூந்தலில் அழகான மலர்களைச் சூடி அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். மருண்ட பார்வையால் என்னை மயக்குகிறாள்.

   புனத்தைக் காவல் காக்க வந்தவள், இப்போது எனக்குள் குதித்து என் மனத்தைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள்!

தினம் ஒரு பா
மேற்கோள் செய்த பதிவு: 1086698

 ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834  ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834  ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 12, 2014 6:35 am

விளக்கம் அருமை..!
-
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! ZSvusTneTGe2GvYbizqw+365paawrapper

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக